While describing the incident in which the wife of the azeez invited Yusuf عليه السلام to commit zina, Allaah said: وَلَقَدْ هَمَّتْ بِهِ ۖ وَهَمَّ بِهَا لَوْلَا أَنْ رَأَىٰ بُرْهَانَ رَبِّه And indeed she did desire him(yusuf) and he would have inclined to her desire, had he not seen the evidence of his Lord. [Surah ... Read more
Question: How do we reconcile between the statement of Allaah: مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ Whoever does righteousness, whether male or female, while he is a believer – We will surely cause him to live a good life, and We will surely ... Read more
Similarly His torment, His revenge, His strong strike, and His swift punishment are all free from being unjust, having a thirst for revenge, harshness or cruelty. But it is His genuine wisdom, justice, and His settling things to its proper place. And it is from the reasons for Him to be praised, just like His kindness, His rewards and His favors are reasons for Him to be praised.
கேள்வி: கப்ரின் வேதனை கியாமத் நாள் வரை நீடிக்குமா? அல்லது சில காலத்திற்க்கு மட்டும் தானா? பதில்: ஒருவன் காஃபிராக இருந்தால் -அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்- அவனுக்கு மரணத்திற்க்குப்பிறகு சந்தோஷம் அடைவதற்க்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை, கப்ரின் வேதனையும் கியாமத் நாள் வரை நீடிக்கும். ஒருவன் மூமினாக இருந்து அதே நேரத்தில் பாவியாகவும் இருந்து, கப்ரில் தண்டிக்கப்பட்டால், அவனுடைய பாவத்திற்கேற்ப்ப தன்டிக்கப்படுவான், சில நேரம் இந்த தன்டனை கியாமத் நால் வரும் முன்னரே முடிந்து விடக்கூடும். ... Read more
கேள்வி: அல்லாஹ்வை பார்ப்பது என்பது உண்மையா? அதற்க்கு என்ன ஆதாரம்? இதில் சரியான கருத்து என்ன? பதில்: அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் கருத்துப்படி ஆஃகிரத்தில் அல்லாஹ்வை பார்பது என்பது உண்மையாகும், இதை மறுப்பது குஃப்ராகும். கியமாத் நாளிலும் சுவனத்திலும், மூமின்கள் அல்லாஹ்வை அவன் நாட்டத்திற்கேற்ப பார்ப்பார்கள், இதுவே அஹ்லுஸ் சுன்னாஹ்வின் ஒருமித்த கருத்தாகும் (இஜ்மா). அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: மேலும் கூறுகிறான்: இந்த ஆயத்தில் “மேலும் அதிகம் உண்டு” எனும் வாக்கியத்திற்கு, நபி صل الله عليه ... Read more
இமாம் அஷ்ஷிந்கீத்தி (رحمه الله) கூறுகிறார்கள்: தெரிந்துகொள்ளுங்கள், குகைவாசிகளையும் அவர்களின் கண்ணியத்தையும் குரித்து சூரா அல்-கஹ்ஃபில் கூறும்போழுது, அவர்களோடு இனைத்து, அல்லாஹ் தன்னுடைய இந்த குர்ஆனில் அவர்களின் நாயையும் அது தன் முன்னங்கால்களை நீட்டி குகைவாசலில் படுத்திறுந்ததை குறிப்பிடுகிறான். நல்ல மக்களின் தொடர்பு தரும் பெரும்பயன்களை இதிலிருந்து அறியலாம். இப்ன் கஸீர் ரஹிமஹுல்லாஹ் இந்த உயர்ந்த ஆயத்தின் தஃப்ஸீரில் கூறுகிறார்: “அவர்களுக்கு கிடைத்த இந்த பரகத் அவர்களின் நாயிக்கும் கிடைத்தது, அதனால், அவர்கள் அந்த குகையில் உறங்கும்போது, ... Read more
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ அதனால், ... Read more