பாட்டிலின் வாயிலிருந்து குடிப்பது பற்றிய சட்டம்

கேள்வி: தோல் துருத்டியின் வாயிலிருந்து குடிப்பதற்கு இஸ்லாத்தில் உடைய தடயை, பாட்டில்களின் வாயிலிருந்து குடிப்பதற்கும் பொருந்துமா? பதில்: எல்லாப்புகழும் இறைவனுக்கே. நபி صلى الله عليه و سلم தோல் துருத்தியின் வாயிலிருந்து குடிக்கக்கூடாது என்று தடுத்தார்கள் என்று ஸஹீஹ் அல்புகாரியிலும் ஸஹீஹ் முஸ்லிமிலும், இப்னு அப்பாஸும் அபூ ஹுரைராவும் அறிவிக்கும் ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானக. தோல் துருத்தி என்பது தோலில் செய்யப்பட்ட வாய் கொண்ட ஒரு பாத்திரம். இது ஏன் தடுக்கப்பட்டுள்ளது? அறிஞர்கள் ... Read more

ஜுமுஆ தொழுகை வீட்டில் நிறைவேற்றலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு, ஜுமுஆ தொழுகை வீட்டில் நிறைவேற்றலாமா? மெளலவி அன்ஸார் ஹூஸைன் ஃபிர்தவ்ஸி: ஜுமுஆ தொழுகை நிறைவேற்றுவதிலுருந்து “அஹ்லுல் அஃதார்” (ஷரீஅத் வழங்கும் தகுந்த காரணங்கள் படி விலக்கு அளிக்கப்பட்டவர்கள்) விதிவிலக்கு வழங்கப்படுகிறார்கள். உதாரணமாக பிரயாணி 10 பேருடன் பிரயாணம் செய்கிறார் என்றால் தொழுகை நேரம் வரும்போது சுருக்கியோ, சேர்த்தோ தொழுவார் அதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பிரயாணிகள் ஜுமுஆ தொழுகை நடத்தியதாக எந்த ... Read more

கொள்ளை நோய், அல்லது கொள்ளை நோய் பரவும் எனும் அச்ச காலத்தில் ஜும்ஆ தொழுகை, ஜமாஆத் தொழுகைக்கு செல்வதன் சட்டம்

கேள்வி: கொள்ளை நோய் பரவும் காலத்திலும் கொள்ளை நோய் பரவும் எனும் அச்சம் நிலவும் சூழ்நிலையிலும், ஜும்ஆ மற்றும் ஜமாஅத் தொழுகையில் பங்கெடுக்காமல் இருப்பதன் சட்டம் என்ன? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கு. சவூதி அரேபியாவின் மூத்த அறிஞர்கள் குழு ஹிஜ்ரி 16/7/1441 தேதி அன்று பின் வரும் ஃபத்வாவை வெளியிட்டது: எல்லா புகழும் இறைவனுக்கே, அவன் தான் அகிலங்களின் அதிபதி, ஸலாத்தும் ஸலாமும் நம் முஹம்மது நபியின் மீதும் அவாின் குடும்பத்தார், தோழர்களின் மீதும், அவரை பின் ... Read more