ஈமான்

கப்று வணக்கம் பற்றி குர்ஆன் ஸுன்னா கூறுவது என்ன?

கப்று வணக்கம் பற்றி குர்ஆன் ஸுன்னா கூறுவது என்ன?   நல்லடியார்களின் கப்றுகளில் சமாதி கட்டுவது ஹறாமாகும்:   عن عائشة – رضي الله عنها – عن النبي أنه قال في مرضه الذي مات فيه : لعن الله اليهود والنصارى : اتخذوا قبور أنبيائهم مساجد ، رواه البخاري ( ۱۳۳۰) ومسلم (١١٨٤) وفي رواية جندب عند مسلم (۱۱۸۸) : قبل […]

கப்று வணக்கம் பற்றி குர்ஆன் ஸுன்னா கூறுவது என்ன? Read More »

பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? – இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ்

கேள்வி: ” பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அது அல்லாஹ்வுடைய பாதையில் செய்யக்கூடிய போரா அல்லது அந்த பூமிக்காக நடத்தப்படக்கூடிய சுதந்திரப் போராட்டமா? (அடுத்து) இது தன் சொந்த நாட்டுக்காக (அதன் விடுதலைக்காக) போராடுவது அல்லாஹ்வுடைய பாதையில் போராடுதல் என கருதப்படுமா? என இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது… பதில்: அதற்கு இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: நம்பகத்தன்மையான நீதமான நபர்களிடமிருந்து உறுதியான உறுதிப்பட்ட செய்தி

பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? – இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் Read More »

சில நேரங்களில் உள்ளத்தில் அல்லாஹ் குறித்தும் படைப்புகள் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன. அப்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ?

கேள்வி :   சில நேரங்களில் உள்ளத்தில் அல்லாஹ் குறித்தும் படைப்புகள் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன. அப்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ?   விடை :   தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி உள்ளத்தை சலனமடையச் செய்வது ஷைத்தானின் செயல்களில் ஒன்றாகும். இதற்கு பின்வரும் நபி வழிகாட்டல்கள் தீர்வை தருகின்றன :   1. ‘மனிதர்கள் ஒருவருக்கொருவர் சந்தேகங்களை ஏற்படுத்திகொண்டிருப்பார்கள். எது வரை எனில், ‘அல்லாஹ் படைப்பினங்களை படைத்தான். அல்லாஹ்வை யார் படைத்தான்?’ என்று கேட்கும் நிலைக்கு

சில நேரங்களில் உள்ளத்தில் அல்லாஹ் குறித்தும் படைப்புகள் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன. அப்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ? Read More »

பாலஸ்தீனத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாதுகாக்க வேண்டிய, அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?

பாலஸ்தீனத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாதுகாக்க வேண்டிய, அல்லாஹ் எங்கே இருக்கிறான் ? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~   ஒருவர் அஷ்ஷைக் அஹ்மத் அஸ்ஸய்யத் ஹஃபிழஹுல்லாஹு அவர்களிடம் ட்விட்டரில் : “காசா மக்களுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து அறிந்த அல்லாஹ், எங்கே இருக்கிறான் ? ஒடுக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளுக்கு அவன் பதிலளிப்பான் என்று எப்படி சொல்ல முடியும்? ” என்று கேள்வி கேட்டார்.   ஷேக் அவர்கள் ஒரு விரிவான மற்றும் திருப்திகரமான பதிலை அளித்தார்கள். அதை, உங்கள் நலனுக்காக, நான்

பாலஸ்தீனத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாதுகாக்க வேண்டிய, அல்லாஹ் எங்கே இருக்கிறான் ? Read More »

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 3 |

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 03   சகுனம் என்பது பொய்யானது;இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்ட வகை மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், பொருற்கள், செயல்கள் போன்றவற்றைக் காண்பதாலோ, அல்லது குறிப்பிட்ட வார்த்தைகள், ஓசைகள் போன்றவற்றைச் செவிமடுப்பதாலோ அல்லது குறிப்பிட்ட கால, நேரங்களாலோ ஏதும் ஆபத்து விளைந்துவிடலாம் என்று நினைப்பதும் அவை கெட்ட சகுனம் என்று கருதுவதும் இஸ்லாத்தில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, காலத்தை, நேரத்தை சகுனமாகப் பார்ப்பதும் பாவமானதாகும். சகுனத்தை நம்பி விரும்பும் ஒரு

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 3 | Read More »

இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் ஸூர் ஊதுவார்களா?

இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் ஸூர் ஊதுவார்களா? ———————————-   உலக முடிவின் போது அடியார்கள் மரணிப்பதற்கும் பின்னர் அனைவரும் எழுப்பப்படுவதற்குமாக இரண்டு ஸூர் ஊதப்படும்.   அல்லாஹுதஆலா கூறுகின்றான் : மேலும், ஸுர்(குழல்) ஊதப்படும், பின்னர் வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும்_ அல்லாஹ் நாடியவர்களைத் தவிர_ மூர்ச்சித்துச் சித்தமிழந்து விழுந்து) விடுவார்கள், பிறகு அதில் மறுமுறை ஊதப்படும், அப்போது அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை எதிர்) பார்ப்பவர்களாக (யாவரும் உயிர் பெற்று) எழுந்து நிற்பார்கள். (அல்குர்ஆன் :

இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் ஸூர் ஊதுவார்களா? Read More »

சுஜூதில் இருக்கின்ற போது மேலதிகமாக துஆ கேட்கின்ற சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டுமா?

சுஜூதில் இருக்கின்ற போது மேலதிகமாக துஆ கேட்கின்ற சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டுமா???   பதில்:-   துஆவின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுவதை பொறுத்தவரையில், துஆவின்போது நாம் பேண வேண்டிய ஒழுக்கங்களில் மிக முக்கியமான ஒழுக்கமாக இருப்பதை நாங்கள் பார்க்க முடியும்.   ஒருமுறை ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் மீது ஸலவா கூறாமல்

சுஜூதில் இருக்கின்ற போது மேலதிகமாக துஆ கேட்கின்ற சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டுமா? Read More »

நான் கல்வியிலும் வாழ்விழும் வெற்றியடைய மாட்டேன் என்று அனைவரும் கூறுகின்றனர்! நான் மரணிக்க விரும்புகின்றேன்

கேள்வி: கண்ணியமிகுந்த ஷேக்! அல்லாஹ்விற்காக உங்களை நேசிக்கிறேன்! நான் உயர்நிலைப்பள்ளியில் இறுதி ஆண்டு மாணவன். பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு தேவையான அளவு மதிப்பெண்களை  என்னால் பெற இயலவில்லை என்பதை உணர்கின்றேன். என் குடும்பத்தாரும், நான் அறிந்தவர்களும் நான் வாழ்வில் தோற்கத்தான் போகின்றேன் என்று கூறுகின்றனர், ‘நீ இம்மை வாழ்விலும் உன்னுடைய மார்க்கத்திலும் எந்த வெற்றியும் அடைய மாட்டாய்’ என்கிறார்கள். இந்த ஆண்டு முடிவிற்கு முன் நான் மரணித்து விடவேண்டும் என்று ஆசை கொள்ளும் அளவிற்கு, இது என் உள்ளத்தில்

நான் கல்வியிலும் வாழ்விழும் வெற்றியடைய மாட்டேன் என்று அனைவரும் கூறுகின்றனர்! நான் மரணிக்க விரும்புகின்றேன் Read More »

சுவர்க்கத்தில் விமானங்களும் விமான நிலையங்களும் இருக்குமா?

கேள்வி : எனது கேள்வி சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றலாம், ஒருவன் இவ்வுலகில் எதையாவது மிகுந்த அன்புடன் நேசித்தால், அவன் அதை சுவர்க்கத்தில் பெறுவானா? உதாரணமாக, அவன் விமானங்களை விரும்பினால், அவற்றை சுவர்க்கத்தில் பெறுவானா ? விமான நிலையமும் அங்கு இருக்குமா ? பதில் :அல்ஹம்துலில்லாஹ். இந்தக் கேள்வி சிறுபிள்ளைத் தனமானதல்ல, மாறாக நல்லதைக் கேட்டுப் பலனடைவதற்கும் சுவர்க்கத்தின் மீதான ஆசையையும்,அதனை அடைவதற்கான நற்கருமங்களை அதிகப்படுத்துவதற்கும் காரணமாக அமையக்கூடிய மார்க்கம் சார்ந்த அறிவுபூர்வமான விடயமாகவே இது உள்ளது. சில நபித்தோழர்கள்

சுவர்க்கத்தில் விமானங்களும் விமான நிலையங்களும் இருக்குமா? Read More »

” அல் ஹகீம் ” எனும் அல்லாஹ்வின் திருநாமத்தின் கருத்து

கேள்வி : “அல் ஹகீம் ” எனும் அல்லாஹ்வின் திருநாமத்தின் கருத்து என்ன? பதில் : அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமமான “அல் ஹகீம்” எனும் பதமானது, “ஃபயீல்” எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சொல்லிலக்கண அடிப்படையில் “ஃபயீல்”எனும் பதம் ஒரு செயலை மிகைப்படுத்திக் கூறுவதற்காகப் பயன்படுத்தப்படும். இது “ஃபாயில்” வஸ்னிலுள்ள “ஹாகிம்”எனும் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. 1) இந்த வகையில் அல்லாஹ் “ஹாகிமாக” இருக்கிறான். அதாவது, படைப்பினங்களுக்கான விதிகளை நிர்ணயம் செய்பவனாக அல்லாஹ் இருக்கிறான் என்பதாகும். இவ்வாறு, அல்லாஹ்

” அல் ஹகீம் ” எனும் அல்லாஹ்வின் திருநாமத்தின் கருத்து Read More »

%d