Month: December 2021

கணவர் இரண்டாவது திருமணம் செய்தால் மனைவி விவாகரத்து கேட்கலாமா ?

கேள்வி : ஒரு பெண் தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்ய நாடினால், அவரிடமிருந்து விவாகரத்து கேட்பது ஆகுமானாதா? ஏனென்றால் அந்த பெண்ணினால் சுய மரியாதையின் காரணமாக அவருடன் வாழ முடியாது என்று கூறுகிறாள். ஆகையால் இவ்வாறு விவாகரத்து கோரினால் அவள் மீது குற்றமா? ஷரியத்தில் இதன் சட்டம் என்ன? நிச்சயமாக இந்தப் பெண் தன் கணவனுக்கு இரண்டாவது மனைவிக்கான மஹர் கொடுப்பதில் உதவுவதுதான் பொருத்தமானது. ஏனென்றால் கணவர் தன் மனைவிகள் மத்தியில் நீதியாக இருக்க இயலும், …

கணவர் இரண்டாவது திருமணம் செய்தால் மனைவி விவாகரத்து கேட்கலாமா ? Read More »

ஜனாஸாவை தூக்கிச்‌ செல்லல்‌, ஜனாஸாவை பின்தொடர்தல் – பாகம் 2

ஜனாஸாவைக்‌ கொண்டு செல்பவர்கள்‌ நடையை விரைவுபடுத்துவது வாஜிபாகும்‌. அபூஹுரைரா (رضي الله عنه) அறிவிக்கிறார்கள்‌: “ஜனாஸாவை வேகமாகக்‌ கொண்டு செல்லுங்கள்‌. ஜனாஸாவுக்குரியவர்‌ நல்லவராக இருந்தால்‌ அவரைச்‌  சீக்கிரமாக நல்லடக்கத்திற்குக்‌ கொண்டு சென்றவராவீர்கள்‌” என நபி (صلى الله عليه وسلم ) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.  (புகாரி, முஸ்லிம்‌, அபூதாவூத்‌, திர்மிதி, இப்னுமாஜா)   இந்த நபிமொழி ஓடாமல்‌ வேகமாக நடப்பதும்‌ கட்டாயம்‌ என்றே வலியுறுத்துகிறது. இதனையே “இப்னு ஹஸீம்‌” (5ம்‌ பாகம்‌, 154, 155ம்‌ பக்கங்களில்‌) உறுதிப்‌ படுத்துகின்றார்‌. …

ஜனாஸாவை தூக்கிச்‌ செல்லல்‌, ஜனாஸாவை பின்தொடர்தல் – பாகம் 2 Read More »

சொந்த நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு எனும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது

கேள்வி: அஸ் ஸலாமு அலைகும். “நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு” என்று வந்துள்ள ஹதீஸின் நம்பகத்தன்மை என்ன? பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. அல்லாஹ்வின் தூதரின் மீது ஸலாத்தும் ஸ்லாமும் உண்டாகட்டும். “நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு” எனும் ஹதீஸ், இட்டுக்கட்டப்பட்ட போலியான ஹதீஸாகும், இது அல்லாஹ்வின் தூதரின் கூற்று அல்ல. அவ்வாறே இமாம் அஸ் ஸகானி, மற்றும் இமாம் அல் அல்பானி ஆகியோர் கூறுகின்றனர். பார்க்க ழயீஃப் அல்ஜாமிஃ, ஸில்ஸிலது அஹாதீஸ் அத்ழயீஃபா …

சொந்த நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு எனும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது Read More »

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: