islamweb.com

ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து)

بسم الله الرحمن الرحيم   ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) 1. அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் (ரஹிமஹுல்லாஹ்) (தபஉத் தாபிஈன்களில் ஒருவர்): எமது ஆசிரியர்களிலும் அறிஞர்களிலும் எவரும் ஷஃபானின் நடு இரவு விடயத்தில் கவனம் செலுத்தியதாக நாம் அறியவில்லை. மக்ஹூல் என்பவர் (ஷஃபான் தொடர்பாக) கூறிய ஹதீஸை வேறு எவரும் கூறவில்லை. ஏனைய இரவுகளை விட இந்த இரவுக்கு சிறப்பு இருப்பதாக அவர்களில் யாரும் கருதவில்லை. …

ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) Read More »

மது அருந்துவது, வட்டி வாங்குவது, விபச்சாரம் செய்வது போன்ற பாவங்கள் செய்வோருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது.

கேள்வி 1): மது அருந்தும் வழக்கம் உடையவர், மரணித்தால் அவருக்கு ஜனாஸா தொழலாமா? உங்களிடம் நல் உபதேசத்தை எதிர்பார்க்கிறேன், அல்லாஹ் நற்கூலியை உங்களுக்கு வழங்கட்டும். பதில்: ஆம், பாவம் செய்பவர்களாக இறந்தவர்களுக்கு, அவர்கள் முஸ்லிமாக இருந்திருந்தால் ஜனாஸா தொழவேண்டும். அவர் மது அருந்துபவராக இருந்தாலும், அல்லது பெற்றோருக்கு மாறுசெய்பவராக இருந்தாலும், அல்லது உறவுகளை துண்டிப்பவராக இருந்தாலும், அல்லது வட்டி வாங்குபவராக இருந்தாலும், அல்லது இது போன்ற ஏனைய பாவங்கள் செய்பவர்களாக இருந்தாலும் சரி, அவருக்கு ஜனாஸா தொழவேண்டும். …

மது அருந்துவது, வட்டி வாங்குவது, விபச்சாரம் செய்வது போன்ற பாவங்கள் செய்வோருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது. Read More »

உத்ஹிய்யா கொடுக்கும்போது அகீகாவின் நியத்தையும் சேர்த்து எண்ணிக்கொள்வது அனுமதிக்கப்பட்டதா?

உத்ஹிய்யா கொடுக்கும்போது அகீகாவின் நியத்தையும் சேர்த்து எண்ணிக்கொள்வது அனுமதிக்கப்பட்டதா? புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்காய் ஸலாத்தும் ஸலாமும் அவனின் தூதரின் மீது உண்டாகட்டும். இந்த விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர் அதை அனுமதித்தனர், இதுவே இமாம் அஹ்மதின் மத்ஹபின் கூற்று, சிலர் அது தவறு என்று கூறினர், ஏனென்றால் இவ்விரு காரியங்களின் நோக்கம் வெவ்வாறாக இருப்பதனால். உத்ஹிய்யா கொடுப்பதன் நோக்கம் தனக்காக அறுத்து தியாகம் செய்வது, அகீகா கொடுப்பதன் நோக்கம் குழந்தைக்காக …

உத்ஹிய்யா கொடுக்கும்போது அகீகாவின் நியத்தையும் சேர்த்து எண்ணிக்கொள்வது அனுமதிக்கப்பட்டதா? Read More »

உத்ஹிய்யா கொடுப்பவர் அதை உண்ணும் வரை மற்ற உணவுகளை தவிர்த்துக் கொள்வது சுன்னத்

கேள்வி: குடும்பத்தார் அனைவரும் ஈத் அல் அத்ஹா அன்று உத்ஹிய்யா இறைச்சி உண்ணும்வரை மற்ற உணவுகளில் இருந்து தவிர்ந்து கொள்ளவேண்டுமா? அல்லது குடும்பத் தலைவர் மீது மட்டும் தான் இது கடமையா? பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவ்னுக்கே, ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவாின் குடும்பத்தார் மீதும் தோழர்களின் மீதும் உண்டாகட்டும். புறைதா رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி صبى الله عليه وسلم ஈதுல் ஃபித்ராவுடைய நாளில் உணவுன்னாமல் வெளியேரமாட்டார்கள், …

உத்ஹிய்யா கொடுப்பவர் அதை உண்ணும் வரை மற்ற உணவுகளை தவிர்த்துக் கொள்வது சுன்னத் Read More »

ரமழான் மாத நோன்பின் கழா இருக்கும் ஒரு மனிதர், ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள், ஆஷுரா போன்ற நோன்புகளை வைக்கலாமா?

கேள்வி: ரமழான் மாத நோன்பின் கழா செய்ய வேண்டிய நிலை இருக்கும் ஒரு  மனிதர், ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள், ஆஷுரா போன்ற நோன்புகளை வைக்கலாமா? உங்களுக்கு மிக்க நன்றி பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே, ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதரின் மீது உண்டாகட்டும். ரமழான் மாத கழா நோன்பை முடிக்கும் முன்னர் உபரியான நோன்புகளை வைப்பது ஆகுமானதா என்பதை குறித்து மார்க சட்ட மேதைகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஹனஃபிகள், மாலிகிகள்,  ஷாஃபியிகள் …

ரமழான் மாத நோன்பின் கழா இருக்கும் ஒரு மனிதர், ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள், ஆஷுரா போன்ற நோன்புகளை வைக்கலாமா? Read More »

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: