ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் – தொடர் 02

ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் – தொடர் 02   இஹ்றாமில் நடைபெறும் தவறுகள்: 🔟 இஹ்றாம் என்பது வெறும் ஆடை என்று சிலர் நம்புவது தவறாகும். இஹ்றாம் என்பது உம்றஹ்வை அல்லது ஹஜ்ஜை ஆரம்பிப்பதற்கான நிய்யத் – எண்ணமாகும். 1️⃣1️⃣ மீகாத்தைத் தாண்டியதற்குப் பிறகு இஹ்றாம் செய்தல். உம்றஹ் / ஹஜ் செய்யச் செல்பவர் இஹ்றாம் செய்யாமல் மீகாத்தைத் தாண்டிச் சென்றால் அவர் மீண்டும் மீகாத்திற்குத் திரும்பி வந்து இஹ்றாம் செய்து கொள்ள ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 08

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 08 இந்த தொடரில் 24) ஸலாம் கூறுவதன் ஒழுக்கங்கள் 25) ஸலாம் கூறிய பின் போண வேண்டிய ஒழுக்கங்கள் 24) ஸலாம் கூறுதல் : அத்தஹிய்யாத் , ஸலவாத் , துஆக்கள் ஆகிய அனைத்தும் ஓதி முடிந்த பின் தொழுகையின் முடிவுரையாக ஸலாம் கூற வேண்டும். நபியவர்கள் ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்” என்று தனது வலது கன்னத்தின் வெண்மை தெரியுமளவும் இடது கன்னத்தின் வெண்மை தெரியுமளவுக்கும் இரு பக்கமும் ... Read more

ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள்

ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் நிய்யத் – எண்ணத்தில் ஏற்படும் தவறுகள்: 1️⃣ பெயருக்காகவும் புகழுக்காகவும் ஹஜ் அல்லது உம்றஹ் செய்வதற்குச் செல்லுதல். இது நன்மைகளை அழித்து விடும் ஒரு செயல் மாத்திரமல்லாமல் பாவத்தை சம்பாதிக்கும் ஒரு வழியாகும். கடமையை நிறைவேற்றச் செல்வதற்கு முன்னால் நடைபெறும் தவறுகள்: 2️⃣ ஹறாமான முறையில் சம்பாதித்த செல்வத்தை இக்கடமையை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்துதல். அல்லாஹுதஆலா ஹறாமானதை ஏற்றுக் கொள்ள மாட்டான். 3️⃣ வசதி இருந்தும் உம்றஹ் அல்லது ஹஜ் ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 07

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 07   21) முதலாவது அத்தஹிய்யாத் (தஷஹ்ஹுத்) : 22) இரண்டாவது அத்தஹிய்யாத் : A)இரண்டு ரக்அத் கொண்ட தொழுகையில் அத்தஹிய்யாத்தில் அமரும் போது முதல் அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர்வதா,இரண்டாவது அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர்வதா? 23) முதலாவது மற்றும் இரண்டாவது அத்தஹிய்யாத்தின் போதான நடைமுறைகள் : A)வலது கை சுட்டு விரலை வைத்திருக்கும் முறை : 24) அத்தஹிய்யாத் & ஸலவாத் மற்றும் துவாக்களை ஓதுதல்: ... Read more

வீட்டிற்கு வெளியே வேலை செய்ய பெண்களுக்கு அனுமதி உள்ளதா?

வீட்டிற்கு வெளியே (வேளை) பணிபுரியும் பெண்களுக்கான வழிகாட்டுதல்கள்   கேள்வி: நான் இருபது வயதுடைய பொறியியல் படிக்கும் மாணவி. என்னுடைய கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக கோடை காலத்தில் ஸ்டேஷனரி கடைக்கு வேலைக்கு செல்கிறேன். இதில் எதுவும் தவறு உள்ளதா? நான் நிகாப் அணிந்துள்ளேன். விடை- ஒரு பெண் வீட்டிலேயே இருக்க வேண்டும், தேவையான காரணங்களை தவிர வெளியே செல்லக்கூடாது இதுவே அடிப்படை கொள்கையாகும் ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் மேலும், உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞானக் காலத்தைப் ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 06

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 06   16) ஸுஜூத் செய்தலும் அதில் தாமதித்தலும்: இஃதிதால்’ நிலையிலிருந்து தக்பீர் கூறிய வண்ணம் ஸுஜூதுக்கு செல்ல வேண்டும். “நபியவர்கள் ஸுஜூதுக்கு செல்லும் போது தக்பீர் கூறியவாறு இரு கைகளையும் விலாவோடு சேர்க்காமல் ஸுஜூதுக்கு செல்வார்கள்’ (இப்னு ஹஸைமா, அபூ யஃலா). தொழுகையின் நிலைகளில் ஸுஜூத் மிகுந்த முக்கியத்துவமுடைய, அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நிலையாகும். நபிகளார் கூறினார்கள் :”ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருப்பது ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 05

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 05 இந்த தொடரில் 12) ‘ஆமீன்” கூறுதலும் வேறு ஸூறா ஓதுதலும்: 13) றுகூஉ செய்தலும் அதில் தாமதித்தலும் : 14) றுகூஉவிலிருந்து நிலைக்கு வருதல்: 15) ஸுஜூதுக்கு செல்லுதல் : போன்றவற்றின் சட்டங்களை பார்க்கலாம்…   12) ‘ஆமீன்” கூறுதலும் வேறு ஸூறா ஓதுதலும் : சத்தமிட்டு ஓதி தொழும் தொழுகைகளில் ஸூறதுல் பாதிஹாவை இமாம் ஓதி முடித்ததும் இமாம் “ஆமீன்| என்று நீட்டி கூறுவதோடு , ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 04

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 04 08) உள்ளச்சத்தை வரவழைத்து உற்சாகமாக தொழுதல் : தொழுகையை ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளுணர்வோடும் உள்ளச்சத்தோடும் தொழுவது அவசியமாகும். அல்லாஹ் கூறுகிறான்: ‘தொழுகையில் உள்ளச்சத்தோடு நிற்கும் விசுவாசிகள் வெற்றிபெற்று விட்டார்கள்” (23 :1&2). தொழுகை என்பது அல்லாஹ்வுடன் நாம் நடத்தும் ஓர் உரையாடல். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ‘ஓர் அடியான் ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 03 

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 03 04) தொழுவதாக மனதில் நினைத்தல் (நிய்யத்): எந்தவொரு வணக்கமாயினும் ‘நிய்யத்” அவசியமாகும். நபிகளார் கூறினார்கள் : “நிச்சயமாக அமல்கள் யாவும் நிய்யத்தைக் கொண்டே நிறைவேறும்” (புஹாரி , முஸ்லிம்). உதாரணமாக , ஒருவர் ஸுப்ஹ் தொழப் போகிறார் எனில் , “ஸுப்ஹ் தொழுகிறேன்” என்பதாக , வுழூ செய்யப் போகிறார் எனில் , “வுழூ செய்கிறேன்” என்பதாக மனதில் நினைத்தல். இதைத்தான் இஸ்லாம் நிய்யத் என்று சொல்கிறது. ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 02

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 02    1. கிப்லாவை முன்னோக்குதல் : – தொழுகையை ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும்வரை கிப்லா திசையை முன்னோக்குவது கட்டாயமாகும். தொழுகையை முறை தவறி நிறைவேற்றிய ஒருவரைப் பார்த்து நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “வுழுவை பூரணமாக செய்துகொள். பின்னர் கிப்லா திசையை முன்னோக்கி நில்…”(புஹாரி, முஸ்லிம்). இது போன்ற இன்னும் பல ஹதீஸ்கள் கிப்லா திசையை முன்னோக்குவதன் அவசியத்தை உணர்த்துகின்றன. [ ஆயினும் வாகனத்தில் பயணிக்கும்போது தொழ நேர்ந்தால் கிப்லாவை ... Read more