Month: March 2019

அந்த குழந்தைகளை மரணம் நெருங்கிவிட்டதை அவர் அறிவார் – முஹம்மது ப்ஸீக்கின் கதை

بسم الله الرحمن الرحيم அந்த குழந்தைகளை மரணம் நெருங்குவிட்டதை முஹம்மது ப்ஸீக் அறிவார். ஆனால் அவர் அவர்களை எடுத்து வளர்த்தி வருகிறார். 64 வயது முஹம்மது ப்ஸீக் லிபியாவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். 1989தில் துவங்கி இதுவரை மரணத்தருவாயில் உள்ள 80க்கும் மேற்பட்ட குழந்தைகளை பஸீக் எடுத்து வளர்த்தியிருக்கிறார் . அவர் வளர்த்தியதில் 10 குழந்தைகள் மரணித்துவிட்டனர், அவர்களில் சிலர் அவரின் மடியில் இறந்தனர். அவரை குறித்த செய்தி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2017இல் …

அந்த குழந்தைகளை மரணம் நெருங்கிவிட்டதை அவர் அறிவார் – முஹம்மது ப்ஸீக்கின் கதை Read More »

துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ லைலதுல் கத்ர் இரவு இரவின்மூன்றாம் பகுதி. கடமையானதொழுகைகளுக்குப்பின், அதான்- இகாமத்திற்கு இடைப்பட்ட நேரம். ஒவ்வொரு இரவிலும் ஒரு குறிப்பிட்ட நேரம். பாங்குசொல்லப்படும் போது. மழை இறங்கும்போது. அல்லாஹ்வின் பாதையில் வீரர்கள் போரைத் துவங்கும் போது. வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம், (அந்த நேரம் மாலை நேரங்களின் இறுதி நேரமாகும் என்று பெறும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் குத்பா மற்றும் ஜும்ஆத் தொழுகையுடைய …

துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள் Read More »

துஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள்.

  அல்-இஹ்லாஸ் (உளத்தூய்மை) “அல்லாஹ்வின் திருப்தியையும் பொருத்ததையும் மட்டுமே நாட வேண்டும்”. துஆவின்ஆரம்பத்திலும் இறுதியிலும்அல்லாஹ்வைப் புகழ வேண்டும். நபியின்(ஸல்) மீது ஸலவாத்து கூறவேண்டும். உறுதியான வாசகங்களைக் கொண்டு துஆக் கேட்க வேண்டும். அது அங்கீகரிக்கப்படும் என்றும் நம்பிக்கை வைக்க வேண்டும். தொடர்ந்து கெஞ்சிக் கேட்க வேண்டும். அவசரம் கூடாது. துஆவில் மன ஓர்மை இருக்க வேண்டும். சுகம், துக்கம், வசதி, நெருக்கடி என்று எல்லா நிலைகளிலும் துஆகேட்க வேண்டும். அல்லாஹ்விடம் மட்டுமே துஆகேட்க வேண்டும். உறவினர், செல்வம், …

துஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள். Read More »

ஸூரத் அல்ஜில்ஜால் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۙ‏ பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۙ‏ இன்னும், பூமி, தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது, وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا‌ ۚ‏ இன்னும் மனிதன், (திடுக்கிட்டு) “இதற்கென்ன நேர்ந்தது?” என்று கூறிவிடும்போது, يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۙ‏ அந்நாளில் (பூமியான) அது தனது செய்திகளை (மனிதர்களுக்கு) அறிவிக்கும்- بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَا ؕ‏ ஏனெனில், உம் இறைவன் அதற்கு (அவ்வாறு …

ஸூரத் அல்ஜில்ஜால் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி Read More »

முஸ்லிம் ஹீரோக்கள் – டர். அப்துர்ரஹ்மான் அஸ் ஸுமைத்

-உஸ்தாத் SM. இஸ்மாயில் நத்வி நாம் சீரான கல்வியைப் பெற்று, தாக்கமும் அடைந்து, அறிவு வளர்ச்சியை பெறுகின்றோம். ஆனால், இதற்குப் பிறகு, நம்மில் ஏற்பட வேண்டிய மாற்றம் என்ன ? அதைத் தான், இன்றைய சமூகம் இழந்து தவிக்கின்றது. இஸ்லாமிய விழுமியங்களைக் கொண்ட, ஒரு சமூக மாற்றத்திற்கான ஆளுமைத் திறன்களை, விதைக்க மறந்த விளைவே, இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் சீர்கேடுகளுக்கு மூல காரணம் எனலாம் !! இதைத் தான் டாக்டர். அப்துர் ரஹ்மான் அஸ்ஸுமைத் (ரஹ்) (பிறப்பு-இறப்பு …

முஸ்லிம் ஹீரோக்கள் – டர். அப்துர்ரஹ்மான் அஸ் ஸுமைத் Read More »

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: