குர்ஆனின் சில பாகங்களை மனனம் செய்து விட்டு பின்னர் மறந்துவிட்டார்!

கேள்வி: கண்ணியத்திற்குரிய ஷேக், மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் மனனம் செய்ய குர்ஆனின் சில பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாடமாக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு முடிந்து அடுத்த வகுப்பிற்கு செல்லும்பொழுது, முந்தைய வகுப்பின் சூறாக்கள் சிலவற்றை மறந்துவிடுகிறோம். இது ஹராம் ஆகுமா? பதில்: உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு மனிதனுக்கு குர்ஆனின் சில பகுதிகளின் மனனத்தை கொடுத்தால், அது ஒரு மிகப்பெரும் அருட்கொடை என்பதை அறியுங்கள். அதை அவா் அலட்சியப்படுத்த வேண்டாம். குர்ஆனை மனனம் செய்த பின்பு மறப்பவரை கடுமையாக அச்சுறுத்தி ஓர் ... Read more

அலிஃப் லாம் மீம், தா ஹா, யா ஸீன், போன்ற ஆயத்துகளின் அர்த்தம்

கேள்வி: கண்ணியத்திற்குரிய ஷேக், சில சூறாக்களின் ஆரம்பத்தில் வரும் தனி எழுத்துக்களின் போருள் குறித்து தஃப்ஸீர் அறிஞர்களிடம் பல கருத்துகள் நிலவுகின்றன. என் கேள்வி, இந்த தனி எழுத்துகளுக்கு பொருள் உள்ளதா அல்லது இல்லையா? பொருள் இருக்குமானால், அது அல்லாஹ் மட்டுமே அறிவானா, அல்ல இல்மில் உறுதி பெற்ற அறிஞர்களும் அறிவார்களா? பொருள் ஏதும் இல்லை என்றால் எங்கள் அய்யத்தை தீருங்கள்: பேரறிவாளனும்; விவேகமிக்கோனுமாகிய; உயர்ந்தோன் அல்லாஹ் எப்படி பொருள் இல்லாத பேச்சை பேசுவான்? உங்கள் பதில் ... Read more

வெள்ளிக்கிழமையில் இறப்பது நல்ல முடிவின் அடையாளமா?

வெள்ளிக்கிழமையில் இறப்பது நல்ல முடிவின் அடயலாமா? பதில்: இல்லை, எந்த கிழமையில் ஒருவர் இறந்தாலும் அது சமமே.இந்த விடயத்தில் ஒரு கிழமைக்கு தனி சிறப்பிருக்குமானால் அதற்கு திங்கள் கிழமை தான் அதிக தகுதி வாய்ந்தது, அதில் தான் நபி صلى الله عليه وسلم இறந்தார்கள். ஆனால் எந்த ஒரு கிழமைக்கும் இந்த விடயத்தில் தனி சிறப்பு இருப்பதாகா எனக்கு தெரியவில்லை. ஷேக் உஸைமீன். ஸில்ஸிலதுல் ஃபதாவா நூருல் அலா அத்தர்ப் السؤال: في آخر أسئلة ... Read more

உள்ளத்தின் கடுந்தன்மைக்கு தீர்வு

கேள்வி: கண்ணியமான ஷேக்! என் உள்ளம் கடுமையாகி விட்டது, இறைவனுக்கு கட்டுப்படுவது எனக்கு சிரமாமகிவிட்டது. இதற்கு எதேனும் தீர்வுண்டா? பாவங்களினால் எனக்கு நானே தீங்கு இழைத்துக்கொண்ட நிலையில், எனக்கு உங்கள் ஆலோசனை என்ன? இளம் சகோதரிகள் சிலர் நாகரீக ஆடை அலங்காரங்களிலும், மார்க்கத்தில் சோதனை ஏற்படுத்தும் அதுபோன்ற மற்ற காரியங்களிலும் நேரங்களை வீணடிக்கிறார்கள். அவர்களுக்கும் உங்கள் உபதேசம் என்ன? பதில்: உள்ளத்தின் கடுந்தன்மைக்கு மருந்து, குர்ஆனை அதிகமாக ஓதுவது. இதற்கு ஆதாரம், அல்லாஹ்வின் சொல்: ﴿لَو أَنزَلنا ... Read more