கேள்வி09: ஸகாத் கடமையான பொருட்கள், சொத்துக்கள் ஸகாத் கொடுப்பவரின் கைவசம் காணப்பட வேண்டும்.இது பற்றிய விளக்கத்தை தரவும்? பதில்:- அதாவது, ஸகாத் கடமையாகும் பொருட்கள், சொத்துக்கள் அனைத்தும் இவரிடம் காணப்பட வேண்டும். சில நேரங்களில் இவருக்கு சொந்தமான சொத்துக்கள் வேறொருவரின் கைவசம் காணப்படும். ஆனால் இவருக்கு அவைகள் கிடைப்பதற்கு பல நாட்கள் செல்லலாம். அல்லது சில நேரங்களில் அவைகள் அழிந்து விடலாம். எனவே இப்படிப்பட்ட சொத்துக்களில் ஸகாத் கடமையாக மாட்டாது. ⛳ பார்க்க:- “الشرح الممتع …
நோன்பு குறித்த கேள்வி பதில்கள்
கேள்வி :நோன்பாளி பகல் பொழுதுகளில் நறுமணங்களை / வாசனைத் திரவியங்களைபயன்படுத்துவதன் சட்டம் என்ன? பதில்: ரமளான் பகல் பொழுதுகளில் அதை பயன்படுத்துவதிலும், நுகர்ந்து பார்ப்பதிலும் தவறில்லை. எனினும் தூபத்தை(சாம்பிராணி, சந்தனம் போன்றதைத்) தவிர, ஏன் எனில் அதில் புகை என்ற வயிற்றை சென்றடையும் பொருள் உள்ளது. – மஜ்மூஃ ஃபதாவா வ-ராஸில் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹிமஹுல்லாஹ்) கேள்வி :வேண்டுமென்றே உணவு ரமழானில் ஒரு நாள் உட்கொண்டு, பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்பவரின் நிலை என்ன? …
அத்தியாயம் இஃக்லாஸ் – ஓர் அறிமுகம்.
அத்தியாயம் இஃக்லாஸ் – ஓர் அறிமுகம். • இந்த அத்தியாயம் இறக்கப்பட்ட இடம் தொடர்பாக தஃப்ஸீர் கலை அறிஞர்களிடம் இரண்டு கருத்துக்கள் உள்ளன. சிலர் அது மக்காவில் இறக்கப்பட்டது என்றும், இன்னும் சிலர் மதீனாவில் இறக்கப்பட்டதும் கூறுகிறார்கள். • இந்த அத்தியாயம் இறக்கப்பட்டதற்கான காரணம் திர்மிதி மற்றும் அஹ்மத் முதலிய ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகி இருக்கிறது. இனணவைப்பாளர்கள் நபியவர்களிடத்தில் உமது இறைவனது வம்சத்தை எமக்குச் சொல்லுங்கள் என்றார்கள். உடனடியாக அல்லாஹ் இந்த அத்தியாயத்தை இறக்கினான்: “நபியே கூறுங்கள்: …
ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 9️⃣ : நோன்பு திறப்பதற்கு சில நிமிடத்திற்கு முன் மாதவிடாய் ஏற்பட்ட பெண் குறித்த மார்க்கத் தீர்ப்பு என்ன? 📝 பதில் : அதான் கூறுபவர் சரியான நேரத்தில் கூறினால், அவள் அந்த நோன்பை மீட்ட வேண்டும். ஆனாலும், சூரியன் மறைந்த பின்பு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால்,அவளது நோன்பு செல்லுபடியானதாகும்; அவள் அந்நோன்பை மீட்டத் தேவையில்லை. …
திருமணம், திருமண நிச்சயத்தில் மோதிரங்கள், தாலி போன்றவற்றை அணிவது, அதற்கு விசேட சக்தி உள்ளதாக நம்புவது
திருமணத்தில்/திருமண நிச்சயத்தில் அணியப்படும் மோதிரங்களைப் பொறுத்தவரை, இது முஸ்லிம்களின் கலாச்சாரத்தில் ஒன்றல்ல. மேலும் இந்த மோதிரங்கள் கணவன்-மனைவி மத்தியில் உறவை மேம்படுத்தும், அதை கழட்டினால், அல்லது அணியாவிட்டால் அது கணவன்-மனைவி மத்தியிலான உறவை பாதிக்கும் என்று நம்பினால் அது ஒரு வகை ஷிர்க் மற்றும் ஜாஹிலி (மடமை) சிந்தனை. மேற்குறிப்பிடப்பட்ட காரணங்களினால் இது போன்ற திருமண மோதிரங்களை அணிவது அனுமதிக்கப்பட்டது அல்ல. அதற்கான காரங்கங்கள்: முதலாவதாக, அது நன்மை இல்லாத ஏதும் மக்களை பின்பற்றுவதாகும். இது மாற்று …
ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும். கேள்வி 7️⃣ : ரமழான் மாதத்தில் இறந்துபோகும் நபர்களுக்கு சிறப்பு இருப்பதாக ஏதேனும் ஸஹீஹான செய்திகள் உள்ளதா.? மற்றும் ரமழான் மாதத்தில் இறப்பு ஏற்படுவது குறித்த நபரின் இறையச்சத்தை காட்டுகிறதா.? 📝 பதில் : இது பற்றி சில செய்திகள் காணப்படுகின்றன. ஆனால் அவையனைத்தும் பலஹீனமான செய்திகளாகும். கேள்வி 8️⃣ : தன் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தினால் ரமழான் …
ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும்
கேள்வி: 7.ஸகாத் உடைய அளவீடு என்றால் என்ன? அது ஸகாத்தின் நிபந்தனைகளில் ஒன்றாகும் என்பதற்கு ஆதாரம் என்ன? பதில்:- சொத்துக்களில் ஸகாத் கடமையாவதற்கு குறிப்பிடப்பட்ட ஒரு அளவீட்டை மார்க்கம் வைத்துள்ளது. அதை ஒருவர் எத்திக்கொண்டால் ஸகாத் கடமையாகும். இதற்கு அரபு மொழியில் “நிஸாப்b” என்று கூறப்படுகிறது. அந்த அளவீடு ஒவ்வொரு பொருளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. எனவே ஒருவரிடம் எந்த வித சொத்துக்களும் இல்லையெனில் அவரின் மீது ஸகாத் கடமையாக மாட்டாது. அதேபோல் ஒருவரிடம் சில சொத்துக்கள் காணப்படுகின்றன. …
ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 6️⃣ : ஒருவர் சஹர் சாப்பிடும் போது, (தொழுகைக்கான) பாங்கு சொல்லப்படுவதை கேட்டால், அவரது வாயில் உள்ள உணவுகளை அகற்ற வேண்டுமா.? அல்லது அவர் அதனை சாப்பிட்டு முடிக்கலாமா..!? பதில் : அவரது வாயிலுள்ள உணவுகளை வெளியேற்றத் தேவையில்லை; அதேசமயம் (அந்த உணவிற்கு பிறகு) அவரிடம் இருக்கும் தண்ணீரை தவிர வேறெதும் சாப்பிடக் கூடாது. …
நான் கல்வியிலும் வாழ்விழும் வெற்றியடைய மாட்டேன் என்று அனைவரும் கூறுகின்றனர்! நான் மரணிக்க விரும்புகின்றேன்
கேள்வி: கண்ணியமிகுந்த ஷேக்! அல்லாஹ்விற்காக உங்களை நேசிக்கிறேன்! நான் உயர்நிலைப்பள்ளியில் இறுதி ஆண்டு மாணவன். பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு தேவையான அளவு மதிப்பெண்களை என்னால் பெற இயலவில்லை என்பதை உணர்கின்றேன். என் குடும்பத்தாரும், நான் அறிந்தவர்களும் நான் வாழ்வில் தோற்கத்தான் போகின்றேன் என்று கூறுகின்றனர், ‘நீ இம்மை வாழ்விலும் உன்னுடைய மார்க்கத்திலும் எந்த வெற்றியும் அடைய மாட்டாய்’ என்கிறார்கள். இந்த ஆண்டு முடிவிற்கு முன் நான் மரணித்து விடவேண்டும் என்று ஆசை கொள்ளும் அளவிற்கு, இது என் உள்ளத்தில் …
ரமலானுக்கு தயராவதற்கான 10 குறிப்புகள்
நாம் ரமழானுக்கு எப்படி தயாராக வேண்டும்? இந்த புனித மாதத்தில் செய்யும் அமல்களிலேயே மிகச் சிறந்த அமல்கள் என்ன? பதிலின் சுருக்கம் ரமலானுக்காக தயராகவது 1) உளப்பூர்வமாக பாவமன்னிப்பு கேட்பது 2) துஆ(பிராத்தனை) செய்வது 3) புனித மாதம் வருவதால் சந்தோஷம் அடைவது 4) விடுபட்ட நிலுவையில் உள்ள கடமையான நோன்புகளை நோற்பது 5) மார்க்க அறிவை தேடுவது 6) வழிபாடுகளைச் செய்வதிலிருந்து உங்களைத் திசைதிருப்பக்கூடிய பணிகளையு விரைந்து முடிப்பது. 7) குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து …