பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? – இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ்

கேள்வி: ” பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அது அல்லாஹ்வுடைய பாதையில் செய்யக்கூடிய போரா அல்லது அந்த பூமிக்காக நடத்தப்படக்கூடிய சுதந்திரப் போராட்டமா? (அடுத்து) இது தன் சொந்த நாட்டுக்காக (அதன் விடுதலைக்காக) போராடுவது அல்லாஹ்வுடைய பாதையில் போராடுதல் என கருதப்படுமா? என இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது… பதில்: அதற்கு இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: நம்பகத்தன்மையான நீதமான நபர்களிடமிருந்து உறுதியான உறுதிப்பட்ட செய்தி …

பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? – இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் Read More »

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா?

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? (ஆய்வுக் கட்டுரை) | அஷ்ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி |   மார்க்கத்தைப் பரிபூரணமாக்கிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் பல்வேறு விதமான மார்க்கச் சட்டங்களை நாம் நேர்வழியில் உறுதியாக இருந்து, சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவனது மார்க்கத்தை பின்பற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களை மனிதர்களுக்கான முன்மாதிரியாகவும் ஆக்கினான்.   அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய இபாதத்களில் தலையாயது தொழுகையாகும் தொழுகையை தவறாமல் கடைபிடிக்குமாறு பல் வேறு வசனங்களில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் (24:56).   அல்குர்ஆனில் …

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? Read More »

சில நேரங்களில் உள்ளத்தில் அல்லாஹ் குறித்தும் படைப்புகள் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன. அப்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ?

கேள்வி :   சில நேரங்களில் உள்ளத்தில் அல்லாஹ் குறித்தும் படைப்புகள் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன. அப்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ?   விடை :   தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி உள்ளத்தை சலனமடையச் செய்வது ஷைத்தானின் செயல்களில் ஒன்றாகும். இதற்கு பின்வரும் நபி வழிகாட்டல்கள் தீர்வை தருகின்றன :   1. ‘மனிதர்கள் ஒருவருக்கொருவர் சந்தேகங்களை ஏற்படுத்திகொண்டிருப்பார்கள். எது வரை எனில், ‘அல்லாஹ் படைப்பினங்களை படைத்தான். அல்லாஹ்வை யார் படைத்தான்?’ என்று கேட்கும் நிலைக்கு …

சில நேரங்களில் உள்ளத்தில் அல்லாஹ் குறித்தும் படைப்புகள் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன. அப்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ? Read More »

மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?

மாதவிடாய்ப் பெண்கள் மஸ்ஜிதுக்குச் செல்லல்: பெண்கள் மாதவிடாய் காலத்தில் மார்க்கச் சொற்பொழிவு, அல்குர்ஆன் வகுப்பு போன்ற தேவைகளுக்காக பள்ளிவாசலுக்கு செல்வது தொடர்பில் இஸ்லாமிய அறிஞர்களிடையே இரு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. பல அறிஞர்கள் அவ்வாறு செல்வது கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் அதே வேளை, மற்றும் சில அறிஞர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல முடியும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.   இவ்விரு நிலைப்பாடுகளுள் இரண்டாவது நிலைப்பாடே ஆதாரங்களுடன் கூடிய வலுவான நிலைப்பாடாக தெரிகிறது. இதற்கான நியாயங்கள் …

மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா? Read More »

பாலஸ்தீனத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாதுகாக்க வேண்டிய, அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?

பாலஸ்தீனத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாதுகாக்க வேண்டிய, அல்லாஹ் எங்கே இருக்கிறான் ? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~   ஒருவர் அஷ்ஷைக் அஹ்மத் அஸ்ஸய்யத் ஹஃபிழஹுல்லாஹு அவர்களிடம் ட்விட்டரில் : “காசா மக்களுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து அறிந்த அல்லாஹ், எங்கே இருக்கிறான் ? ஒடுக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளுக்கு அவன் பதிலளிப்பான் என்று எப்படி சொல்ல முடியும்? ” என்று கேள்வி கேட்டார்.   ஷேக் அவர்கள் ஒரு விரிவான மற்றும் திருப்திகரமான பதிலை அளித்தார்கள். அதை, உங்கள் நலனுக்காக, நான் …

பாலஸ்தீனத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாதுகாக்க வேண்டிய, அல்லாஹ் எங்கே இருக்கிறான் ? Read More »

பெண்கள் ஒன்றுகூடினால், அவர்கள் ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றுவது கடமையா? ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுவது குற்றமாகுமா ?

கேள்வி: ஒரு இடத்தில் பெண்கள் ஒன்றுகூடினால், அவர்கள் ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றுவது கடமையா? ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுவது குற்றமாகுமா ? பதில்: 🎙️ ஷைய்ஃக் இப்னு பாஸ் (ரஹி) கூறிகின்றார்கள். ▪️ ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுவதால் தவறில்லை.காரணம் பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை கடமை அல்ல. ▪️ ஆண்களுக்கு ஜமாஅத் தொழுகை கடமையாகும். ▪️ ஆனால், பெண்களில் அதிக கல்வியுள்ளவர்களும் ஞானமுள்ளவர்களும் இருப்பார்கள் எனில் அவர்களை இமாமாக நிறுத்தி ஜமாஅத்தாக தொழுவது நல்லதும் சிறந்ததும் ஆகும். ▪️ காரணம் …

பெண்கள் ஒன்றுகூடினால், அவர்கள் ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றுவது கடமையா? ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுவது குற்றமாகுமா ? Read More »

மரணித்தவர்களுக்காக நான் உம்ரா செய்யலாமா ?

கேள்வி: மரணித்த எனது நண்பருக்காக நான் உம்ரா செய்யலாமா ?   பதில்: 🎙️ ஷைய்ஃக் ஸுலைமான் அர்-ருஹைலி (ஹபீதஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்.   ▪️ யாராவது முஸ்லிமாக மரணித்துவிட்டால், அவர்கள் உங்கள் நெருங்கிய உறவினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்காக உம்ரா செய்யலாம்.   ▪️ ஆனால் இவ்வாறு உம்ரா செய்யவேண்டுமென்றால் ஒரு நிபந்தனை இருக்கிறது.   ▪️ அந்த நிபந்தனை என்னவென்றால், அவர்களுக்காக உம்ரா செய்வதற்கு முன் நீங்கள் உங்களுக்காக உம்ரா செய்திருக்க வேண்டும்.   ▪️ …

மரணித்தவர்களுக்காக நான் உம்ரா செய்யலாமா ? Read More »

வீட்டில் ஜமாஅத்தாக  தொழுகும்போது பெண்கள் ஆண்களோடு ஒரே ஸஃப்பில் நின்று தொழலாமா ?

கேள்வி: வீட்டில் ஜமாஅத்தாக தொழுகும்போது பெண்கள் ஆண்களோடு ஒரே ஸஃப்பில் நின்று தொழலாமா ? பதில்: 🎙️ ஷைய்ஃக் இப்னு பாஸ் (ரஹி) கூறிகின்றார்கள். ▪️ தனியாக தொழுவதாக இருந்தாலும் பலருடன் தொழுவதாக இருந்தாலும் பெண்கள் ஆண்களுடன் ஜமாஅத்தாக தொழும்போது ஆண்களுக்கு பின்னால் தான் நின்று தொழ வேண்டும். ▪️ பெண்கள் ஆண்களுடன் ஒரே ஸஃப்பில் வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ நிற்க கூடாது. ▪️ ஒரு பெண் தன் கணவனோடு தொழுவதாக  இருந்தாலும், அவள் …

வீட்டில் ஜமாஅத்தாக  தொழுகும்போது பெண்கள் ஆண்களோடு ஒரே ஸஃப்பில் நின்று தொழலாமா ? Read More »

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 3 |

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 03   சகுனம் என்பது பொய்யானது;இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்ட வகை மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், பொருற்கள், செயல்கள் போன்றவற்றைக் காண்பதாலோ, அல்லது குறிப்பிட்ட வார்த்தைகள், ஓசைகள் போன்றவற்றைச் செவிமடுப்பதாலோ அல்லது குறிப்பிட்ட கால, நேரங்களாலோ ஏதும் ஆபத்து விளைந்துவிடலாம் என்று நினைப்பதும் அவை கெட்ட சகுனம் என்று கருதுவதும் இஸ்லாத்தில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, காலத்தை, நேரத்தை சகுனமாகப் பார்ப்பதும் பாவமானதாகும். சகுனத்தை நம்பி விரும்பும் ஒரு …

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 3 | Read More »

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 2 |

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 2 |   காலத்தைக் குறை கூறுவது அல்லாஹ்வைத் திட்டுவதாக அமையும்   காலத்தைப் படைத்தவன் அல்லாஹ். அதில் நிகழ்வுகளை உருவாக்குகின்றவனும் அவனே. அவனின் திட்டத்தின் அடிப்படையிலேயே அதில் நலவுகளும் கெடுதிகளும் ஏற்படுகின்றன. அவன் படைத்த குறித்த ஒரு காலத்தை மோசமான காலம் என்று கூறுவது அவனையே குறை கூறுவதாக அமையும்.   عن أبي هريرة، عن النبي ﷺ قال: «قالَ اللهُ عز وجل: يُؤْذِينِي …

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 2 | Read More »

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: