April 2020

சிறுநீர், மலத்தை அடக்கிக்கொண்டு தொழலாமா?

கேள்வி : குளிர் மற்றும் (இதுபோன்ற) வேறுகாரணங்களினால் தொழுகைக்காகவும், வுழூவை பேணுவதற்காவும் சிறுநீரை கட்டுப்படுத்திக் கொள்பவர் பற்றிய நிலைப்பாடு என்ன? அவர் மீது ஏதேனும் கடமைகள் இருக்கின்றனவா? பதில் : ஆமாம் அவர்மீது கடமைகள் இருக்கின்றன. ஏனெனில், அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார். நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “உணவு வந்து காத்துக்கொண்டிருக்கும்போது அல்லது சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டு தொழக்கூடாது.” (ஆதாரம் : முஸ்லிம்-969) அப்படி ஒரு […]

சிறுநீர், மலத்தை அடக்கிக்கொண்டு தொழலாமா? Read More »

வுளூ இல்லாமல் அதான்/பாங்கு கூறலாமா?

கேள்வி : (முஅத்தின்) தொழுகைக்கான அழைப்பை விடுபவர் வுழூ இல்லாமல் அவ்வழைப்பை மேற்கொள்ளலாமா? பதில் : ஆமாம், வுழூ இன்றி தொழுகைக்கான அழைப்பை மேற்கொள்ளவது ஆகுமானது. ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நிலைகளிலும் அல்லாஹுத்தஆலாவை (திக்ர்) நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்.” (ஆதாரம் : முஸ்லிம்-608) எனவே, (அதான்) தொழுகைக்கான அழைப்பு என்பது (திக்ர்) அல்லாஹ்வை நினைவு கூறுவதில் ஒன்றாக இருக்கின்றது. பதிலளிப்பவர் : அஷ்ஷைய்க் முஹம்மத்

வுளூ இல்லாமல் அதான்/பாங்கு கூறலாமா? Read More »

வாந்தி வுழூவை முறித்துவிடுமா?

கேள்வி : வாந்தி வுழூவை முறித்துவிடுமா? பதில் : வாந்தி என்பது குறைவாகவோ அல்லது கூடுதலாகவே இருந்தாலும் அது வுழூவை முறிக்காது என்பதுவே ஆதாரமான கருத்தாகும். ஏனெனில், வாந்தி என்பது வுழூவை முறிக்கும் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் கிடையாது. எனவே, வுழூ தொடர்ந்திருக்கும் என்பது அடிப்படையாகும். ”ஆதாரத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட விடயத்தை (மற்றுமொரு) ஆதாரத்தின் மூலமே அல்லாமல் (நினைத்த விதத்தில்) அதனை முறித்துவிட முடியாது.” என்ற இந்த கோட்பாடு மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகவும் பிரயோஞனமானதாகும். வாந்தி என்பது

வாந்தி வுழூவை முறித்துவிடுமா? Read More »

தஃவாவிற்க்கு முன் இல்மு அவசியம்

தஃவாவிற்கு முன் கல்வியறிவு இருத்தல் அவசியம்: முதலில் அறிந்து கொள்ளுதல், பின் கற்றுக்கொள்ளுதல், பின் விளங்கிக்கொள்ளுதல், பின் கற்றபடி நடத்தல் அதன் பின் தான் கற்று நடந்த படி பிறரை அழைத்தல், கற்று விளங்குவதற்கு முன் தஃவா செய்வது கூடாது, ஏனெனில் இந்நிலையில் தஃவாவானது மார்க்க அறிவு இல்லாமல் அமைந்து விடும். மேலும் கற்றுக்கொடுத்தலானது தெளிவான விளங்குதலின்றி அமைந்து விடும். இதன் அடிப்படையில் அமைந்த தஃவாவின் விளைவானது அதனால் ஏற்படக்கூடிய நலன் பலன்களை விட தீங்கு அதிகமாக

தஃவாவிற்க்கு முன் இல்மு அவசியம் Read More »

ஆயத்துல் குர்ஸியின் தஃப்ஸீர் -இமாம் அஸ்ஸஅதி

اللَّهُ لا إِلهَ إِلّا هُوَ الحَيُّ القَيّومُ لا تَأخُذُهُ سِنَةٌ وَلا نَومٌ لَهُ ما فِي السَّماواتِ وَما فِي الأَرضِ مَن ذَا الَّذي يَشفَعُ عِندَهُ إِلّا بِإِذنِهِ يَعلَمُ ما بَينَ أَيديهِم وَما خَلفَهُم وَلا يُحيطونَ بِشَيءٍ مِن عِلمِهِ إِلّا بِما شاءَ وَسِعَ كُرسِيُّهُ السَّماواتِ وَالأَرضَ وَلا يَئودُهُ حِفظُهُما وَهُوَ العَلِيُّ العَظيم அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர

ஆயத்துல் குர்ஸியின் தஃப்ஸீர் -இமாம் அஸ்ஸஅதி Read More »

மனிதன் இறந்த பின்பும் அவனுக்கு பயனும் நன்மையும் தரும் கல்வி எது? இதில் உலக கல்வியும் அடங்குமா?

கேள்வி: பின்வரும் ஹதீஸில் வரும் கல்வி(இல்மு) எனும் சொல்லின் பொருள் என்ன? அது மார்கத்தின் கல்வியை குறிக்குமா அல்லது உலக கல்வியை குறிக்குமா? அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1.நிலையான அறக்கொடை (ஸதகா ஜாரியா) 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. ( ஸஹீஹ் முஸ்லிம்) பதில்: இந்த ஹதீஸ் பொதுவான பொருளில்

மனிதன் இறந்த பின்பும் அவனுக்கு பயனும் நன்மையும் தரும் கல்வி எது? இதில் உலக கல்வியும் அடங்குமா? Read More »

பன்றிக்காய்ச்சலை போன்ற தொற்று நோய்களிலிருந்து மக்கா மதீனா பாதுகாக்கப்பட்டதா?

கேள்வி: பன்றிக்காய்ச்சலை போன்ற தொற்று நோய்கள், கொள்ளை நோய்(எனும் பிளேக் நோய்) மக்கா மதீனா நகரங்களில் பரவ வாய்ப்புள்ளதா? அல்லது இது போன்ற தொற்று நோய்களிலிருந்து அவை பாதுகாக்கப்பட்டுள்ளதா? பதில்: மக்காவும் மதீனவும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவை அல்ல. உமர் இப்னு அல்கத்தாப் رضي الله عنه அவா்களின் காலத்தில் மதீனத்து நகரில் ஒரு தொற்று நோய் பரவியது. அபுல் அஸ்வத் அறிவிக்கிறார்: நான் மதீனா வந்தேன், அப்போது ஒரு நோய் மதீனாவில் பிடித்தது, மக்கள் வேகமாக மரணித்து

பன்றிக்காய்ச்சலை போன்ற தொற்று நோய்களிலிருந்து மக்கா மதீனா பாதுகாக்கப்பட்டதா? Read More »

நோன்பு காலத்தில் இன்ஹேலர் பயன்படுத்தலாம்

கேள்வி: ரமதானில், ஆஸ்துமா நோயால் மூச்சு திணறல் ஏற்பட்ட ஒருவர் இன்ஹேலர் பயன் படுத்தினால் நோன்பு முறிந்துவிடுமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே ரமதான் மாதத்தில் பகலில் ஒருவர் ஆஸ்துமாவிற்காக இன்ஹேலர் பயன்  படுத்தினால், அது அவரின் நோன்பை முறிக்காது. ஏனென்றால், அது உணவு அல்ல, அது நுரையீரலை  சென்றடையும் ஒருவகை வாயு. மேலும் அது ரமதான், ரமதான் அல்லாத காலம் என அனைத்து நேரங்களிலும் தேவைப்படுகிறது. ஃபதாவா அத்தவா, இப்னு பாஸ் 979 ஷேக் இப்னு உஸைமீன்

நோன்பு காலத்தில் இன்ஹேலர் பயன்படுத்தலாம் Read More »

அல்ஹய், அல்கய்யூம் – அஸ்மாஉல் ஹுஸ்னா

ஷேக் அப்துர்ரஸ்ஸாக் அல்பத்ர் கூருகிறார்: அல்லாஹ்வின் இவ்விரு பெயர்களும் குர்ஆனில் மூன்று இடங்களில் சேர்த்து வந்துள்ளது. 1) ஆயதுல் குரஸியில்: ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ   அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை. அவன் அல் ஹய், அல்கய்யூம். அல் பகரா: 266 2) சூரா ஆலி இமறானின் ஆரம்பம்: ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ 2. அல்லாஹ், அவனைத் தவிர

அல்ஹய், அல்கய்யூம் – அஸ்மாஉல் ஹுஸ்னா Read More »

%d