முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள் மற்றும் அவர்களுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு மறுப்பு

  முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள்   1) முஆவியா(رضي الله عنه) சிறப்பு       قال أبو مسهر عن سعيد بن عبد العزيز عن ربيعة بن يزيد عن عبد الرحمن بن أبي عميرة – وكان من أصحاب النبي صلى الله عليه وسلم – عن النبي – صلى الله عليه وسلم – قال : ( اللهم ... Read more

ஷிர்க் செய்யும் இமாமின் பின்னால் தொழுவதன் சட்டம் என்ன?

கேள்வி: இமாம் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் ஒரு கேள்வி இவ்வாறு கேட்கப்பட்டது: முன் சென்ற நல் அடியார்களின் கப்ருகளுக்குச் சென்று அவர்களிடம் பரகத் பெற்று மற்றும் சன்மானம் பெறும் நோக்கில் மவ்லிதுகளிலும், மற்ற சந்தர்ப்பங்களில் குர்ஆன் ஓதுபவரின் பின்னால் நின்று தொழுவதன் சட்டம் என்ன? அதற்கு இமாம் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: இது விரிவாக பார்க்க வேண்டியது. அவர் ஷிர்க் ஏதும் செய்யாமல் மவ்லித் மட்டும் கொண்டாடுகிறார் என்றால், அவர் ஒரு பித்அத்வாதி ... Read more

விமானம், கார்‌, ரயில்‌, கப்பல்‌ ஆகியவற்றில் தொழுவது

ஒருவன்‌ விமானத்திலிருக்கும்‌ போது தொழுகையை எப்படி நிறைவேற்ற வேண்டும்‌? தொழுகையை அதன்‌ ஆரம்ப நேரத்திலேயே விமானத்தில்‌ வைத்துத்‌ தொழுதுவிடுவது சிறந்ததா? அல்லது அதன்‌ கடைசி நேரத்திற்குள்‌ விமானம்‌ நிலையத்தை அடைந்துவிடும்‌ என்றிருந்தால்‌ விமானம்‌ நிலையத்தை அடையும்‌ வரை காத்திருப்பது சிறந்ததா? பதில்‌: விமானத்திலிருக்கும்‌ ஒரு முஸ்லிமின்‌ கடமை என்னவெனில்‌ தொழுகை நேரம்‌ வந்துவிட்டால்‌ அவன்‌ தனது சக்திக்கேற்ப தொழுகையை நிறைவேற்றி விடவேண்டும்‌. நின்று தொழ முடிந்தால்‌- நின்ற நிலையிலிருந்தே ருகூவையும்‌ சுஜுதையும்‌ நிறைவேற்ற முடிந்‌ தால்‌ அவ்வாறு ... Read more

தொழும்போது தடுப்பு வைத்துக்‌ கொள்ளுவது

தொழும்போது தமக்கு முன்னால்‌ ஒரு தடுப்பு வைத்துக்‌ கொள்ளும்‌ விஷயத்தில்‌ அதிகமான சகோதரர்கள்‌ கடுமையாக நடந்து கொள்கின்றார்கள்‌. எந்த அளவுக்கெனில்‌ பள்ளியில்‌ இருக்கும்போது காலியான ஒரு தூண்‌ கூட அவர்களுக்குக்‌ கிடைக்காத போது வேறு தடூப்பு கிடைக்கும்‌ வரை காத்துக்‌ கொண்டிருக்‌கின்றனர்‌. தடூப்பு ஏற்படுத்திக்‌ கொண்டு தொழாதவர்‌களை ஆட்சேபிக்கவும்‌ செய்கின்றனர்‌. இன்னும்‌ சிலர்‌ இவ்விஷயத்தில்‌ கவனக்குறைவாக இருக்கிறார்கள்‌. இதில்‌ எது உண்மை? தடூப்பு இல்லாதபோது தடுப்‌புக்குப்‌ பதிலாக கோடூ போட்டுக்‌ கொள்ளலாமா? இதற்கு ஏதேனும்‌ ஆதாரம்‌ உண்டா? ... Read more

குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை சஜ்தாவில் ஓதலாமா?

கேள்வி: குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை சஜ்தாவில் கேட்டால், தொழுகை கூடுமா? உதாரணமாக: رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ எங்கள் இறைவா! எங்கள் மனைவிகளையும் எங்கள் மக்களையும் எங்களுக்கு கன் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! என்று கேட்பது. பதில்: குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை துஆ செய்யும் நிய்யத்தில் (எண்ணத்தில்) ஸுஜூதிலும், ருகூவிலும் ஓதுவதில் தவறில்லை, குர்ஆன் கிராஅத் ஓதும் நிய்யத்தில் ஓதக்கூடாது. உதாரணமாக நீங்கள் கூறிய இந்த துஆவைப் போல்: رَبَّنَا ... Read more

பெருநாள் தொழுகையின் சட்டம் என்ன?

கேள்வி: பெருநாள் தொழுகையின் சட்டம் என்ன? பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… பதிலின் சுருக்கம்: ஈத் தொழுகை எவ்வாறு தொழ வேண்டும்: ¤முதல் ரக்’அத்தில் இமாம் ஆரம்ப தக்பீர்க்கு பிறகு ஏழு தக்பீர்கள் சொல்ல வேண்டும்.பிறகு சூரத்துல் ஃபாத்திஹாவை ஓத வேண்டும் பிறகு சூரா காஃப் ஓத வேண்டும். ¤இரண்டாவது ரக்அத்தில் எழுந்து நின்று தக்பீர் ... Read more

அவ்வாபீன் தொழுகை

கேள்வி: அவ்வாபீன் தொழுகை என்பது மஃரிபுக்கு பின்பு தொழுகப்படும் ஆறு ரக்ஆத் தொழுகையா? பதில்: இது ஸஹீஹ் அல்ல, ஆனால் மஃரிபுக்கும் இஷாவிர்க்கும் இடையில் நஃபில் தொழுவது விருமத்தக்கது, அது ஆறு ரக்ஆத்துகளுக்கு அதிகமாக இருந்தாலும் சரி. (அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டு, அவனுக்கு  கட்டுப்பட்டு , அனைத்து நேரங்களிலும் அவனிடம் திரும்புபவர்கள் அவ்வாபீன் என்று அழைக்கப்படுகின்றனர்) அவ்வாபீன் தொழுகையை பொறுத்தவரை, ழுஹா தொழுகையே அவ்வாறு அழைக்கப்படுகிறது, அதாவது ழுஹா நேரத்தின் வெயில் கடுமை ஆகும்நெரும் தொழுகப்படும் தொழுகை ... Read more

சஜ்தாவில் துஆ கேட்பது குறித்து சில கேள்விகள்

கேள்வி 1: சஜ்தாவில் துஆ கேட்பதின் சட்டம் என்னவென்று கேட்கிறார். பதில்: சஜ்தாவில் துஆ கேட்பது சுன்னத்தாகும், நபி ﷺ ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஒரு ஹதீஸில் சஜ்தாவில் துஆ  கேட்கும்படி ஏவினார்கள்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: அடியான் தனது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸுஜுதில் இருக்கும் நேரமாகும். அதில் நீங்கள் அதிகம் துஆ கேளுங்கள்.(ஸஹீஹ் முஸ்லிம், அறிவிப்பவர் அபூ ஹுறைரா رضي الله عنه) இந்த ஹதீஸ் ஸஜ்தாவில் துஆ செய்வது ... Read more

கேள்வி: லைலத்துல் கத்ர் இரவை நாம் எப்படி கழிக்க வேண்டும்? பிரார்த்தனை செய்வதன் மூலமும், குர்ஆன் மற்றும் சீரா (நபியவர்களின் வாழ்க்கை வரலாறு) படிப்பதன் மூலமும், பிரசங்கங்கள் மற்றும் பாடங்களைக் கேட்பதன் மூலமும், அதை மசூதியில் கொண்டாடுவதன் மூலமும் கழிக்க வேண்டுமா?

கேள்வி: லைலத்துல் கத்ர் இரவை நாம் எப்படி கழிக்க வேண்டும்? பிரார்த்தனை செய்வதன் மூலமும், குர்ஆன் மற்றும் சீரா (நபியவர்களின் வாழ்க்கை வரலாறு) படிப்பதன் மூலமும், பிரசங்கங்கள் மற்றும் பாடங்களைக் கேட்பதன் மூலமும், அதை மசூதியில் கொண்டாடுவதன் மூலமும் கழிக்க வேண்டுமா? பதில் : அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். முதலில் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து இரவுகளில் மற்ற நாட்களில் செய்யாத அளவிற்கு வணக்கத்தில் கடுமையாக ஈடுபட்டு, தொழுகையிலும், குர்ஆன் ... Read more

ஒருவன்‌ தொழுது முடித்த பிறகு தனது ஆடையில்‌ அசுத்தத்தைக்‌ கண்டால்‌ அந்தத்‌ தொழுகையை அவன்‌ திருப்பித்‌ தொழ வேண்டுமா?

ஒருவன்‌ தொழுது முடித்த பிறகு தனது ஆடையில்‌ அசுத்தத்தைக்‌ கண்டால்‌ அந்தத்‌ தொழுகையை அவன்‌ திருப்பித்‌ தொழ வேண்டுமா?