ரமழானில் அனைத்து ஷைதான்களும் விலங்கிடப்படுகின்றனவா?ஷைதான்கள் விலங்கிடப்படுகிறார்கள் என்பதன் அர்த்தம் என்ன?

ரமழானில் அனைத்து ஷைதான்களும் விலங்கிடப்படுகின்றனவா?   ஷைதான்கள் விலங்கிடப்படுகிறார்கள் என்பதன் அர்த்தம் என்ன என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.   சில ஹதீஸ்களில் கடுமையான ஷைதான்கள் (مردة الشياطين) விலங்கிடப்படுகிறார்கள் என்று இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து ஷைதான்களும் விலங்கிடப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.   அதேபோன்று ஒவ்வொரு மனிதனுக்கும் சாட்டப்பட்டிருக்கும் “கரீன்” என்று அழைக்கப்படும் ஷைதான்கள் விலங்கிடப்படுவதில்லை என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர். அதற்கான ஆதாரம்:   “ஸபிய்யஹ்” -றளியல்லாஹு அன்ஹா- அவர்களுடன் நபிகள் நாயகம் ... Read more

முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள் மற்றும் அவர்களுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு மறுப்பு

  முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள்   1) முஆவியா(رضي الله عنه) சிறப்பு       قال أبو مسهر عن سعيد بن عبد العزيز عن ربيعة بن يزيد عن عبد الرحمن بن أبي عميرة – وكان من أصحاب النبي صلى الله عليه وسلم – عن النبي – صلى الله عليه وسلم – قال : ( اللهم ... Read more

திருமணம் என்பது மார்க்கத்தில் பாதியா?

கேள்வி- யார் திருமணம் செய்தாரோ அவர் மார்க்கத்தில் ஒரு பாதியை முழுமைபடுத்திவிட்டார் என்பது உண்மையா? அதற்கு என்ன ஆதாரம் உள்ளது? திருமணம் என்பது ஷரியத்தின் ஒரு பகுதி என்றும், அது இறைத்தூதர்களின் வழிமுறை என்பதையும் சுன்னாஹ் (நபிவழி) காட்டுகிறது. ஒருவர் திருமணம் செய்து கொள்வது, அல்லாஹ்வின் உதவி கொண்டு பல தீமையான விடயங்களில் இருந்து தப்பிபதற்கும், பார்வையை தாழ்த்துவதற்கும், கற்பை பேணி காப்பதற்கும் உதவியாக உள்ளது. நபி ﷺ அவர்கள் இதை தெளிவுபடுத்தி கூறினார்கள் இளைஞர் சமுதாயமே! ... Read more

ஒரு விடயத்தை மறந்து விட்டால் ஓத வேண்டியது

கேள்வி கேட்பவர்: மதிப்பிற்குரிய ஷேக்… (கேட்க வந்த கேள்வியை மறந்து விடுகிரார், பின்னர் நபி صلى الله عليه அவர்கள் மீது ஸலவாத்து கூறுகிறார்) ஷெய்க் அல் – அல்பானி: وَٱذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ நீர் மறந்து விட்டால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக; ஸூரதுல் கஹ்ஃப் :24 ஏனென்றால், ஒரு விடயத்தை மறந்து விட்டால் அதை நினைவு கூறவதற்காக, நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது ஸலவாத்து ஓத வேண்டும் ... Read more

ஃபஜ்ர் அல்லது மக்ரிப் இவற்றில் எது நாளுடைய ஆரம்பம்? எது நடுத் தொழுகை? நடுத்தொழுகை அஸ்ர் என்றால், ஃபஜ்ர் என்பது நாளின் ஆரம்பம் இல்லையா?

கேள்வி: ஃபஜ்ர் அல்லது மக்ரிப் இவற்றில் எது நாளுடைய ஆரம்பம்? எது நடுத் தொழுகை? நடுத்தொழுகை அஸ்ர் என்றால், ஃபஜ்ர் என்பது நாளின் ஆரம்பம் இல்லையா? குர்ஆன் மற்றும் ஹதீஸில் இருந்து எனக்கு தெளிவுபடுத்துங்கள். பதில் : அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடுத் தொழுகையைக் அறிவோம்… “தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சத்துடன் நில்லுங்கள்” [அல்-பகரா 2:238] இது அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ள விஷயங்களில் ஒன்றாகும். ஹாஃபிழ், ... Read more

சொந்த நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு எனும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது

கேள்வி: அஸ் ஸலாமு அலைகும். “நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு” என்று வந்துள்ள ஹதீஸின் நம்பகத்தன்மை என்ன? பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. அல்லாஹ்வின் தூதரின் மீது ஸலாத்தும் ஸ்லாமும் உண்டாகட்டும். “நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு” எனும் ஹதீஸ், இட்டுக்கட்டப்பட்ட போலியான ஹதீஸாகும், இது அல்லாஹ்வின் தூதரின் கூற்று அல்ல. அவ்வாறே இமாம் அஸ் ஸகானி, மற்றும் இமாம் அல் அல்பானி ஆகியோர் கூறுகின்றனர். பார்க்க ழயீஃப் அல்ஜாமிஃ, ஸில்ஸிலது அஹாதீஸ் அத்ழயீஃபா ... Read more
கேள்வி : ஆய்வுக்குட்படுத்தப்பட முடியாதவாறான வணக்க வழிபாடுகள் உட்பட மார்க்க விடயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலை பின்பற்றுவது கட்டாயம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தக்லீத் செய்யக் கூடிய சில ஷைகுமார்கள் இதற்கு மாறாக கருத்து வேறுபாடுகளை அங்கீகரிக்கப்பது மட்டுமல்லாமல் கருத்து வேறுபடுவதை சமூகத்திற்கு ஒரு வரம் என்று கருதுகிறார்கள். இது குறித்து ஸுன்னாவை பின்பற்றுபவர்கள் பேசும் போது பின்வரும் ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கின்றனர். ” எனது சமூகம் கருத்து வேறுபடுவது அருளாகும்” இந்த ... Read more

வெள்ளிக்கிழமை அன்று சூரா கஹ்ஃப் ஓதுவது ஸுன்னத்தா?

கேள்வி: வெள்ளிக்கிழமை அன்று சூரா கஹ்ஃப் ஓதுவது ஸுன்னத்தா? பதில்: அல்ஹம்துலில்லாஹ்…, சூரத்துல் கஹ்ஃப் ஓதுவதன் சிறப்பு பற்றி அதிகமான ஹதீஸ்கள் வந்துள்ளன அதேபோன்று அதை வெள்ளிக்கிழமையில் ஓதுவதன் சிறப்பு பற்றியும் அதிகம் ஹதீஸ்களில் வந்துள்ளன அவைகளில் சிலது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களாகவும் இன்னும் சிலது பலவீனமான ஹதீஸ்களாகவும் உள்ளன. இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி தன்னுடைய நூலில் ‘சூரத்துல் கஹ்ஃப் ஓதுவதன் சிறப்பு’ என்று தலைப்பு இட்டு பின்வரும் ஹதீஸை கொண்டு வந்துள்ளார் பராஉ(رضي الله عنه) அறிவித்தார்: ... Read more

மனிதன் இறந்த பின்பும் அவனுக்கு பயனும் நன்மையும் தரும் கல்வி எது? இதில் உலக கல்வியும் அடங்குமா?

கேள்வி: பின்வரும் ஹதீஸில் வரும் கல்வி(இல்மு) எனும் சொல்லின் பொருள் என்ன? அது மார்கத்தின் கல்வியை குறிக்குமா அல்லது உலக கல்வியை குறிக்குமா? அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1.நிலையான அறக்கொடை (ஸதகா ஜாரியா) 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. ( ஸஹீஹ் முஸ்லிம்) பதில்: இந்த ஹதீஸ் பொதுவான பொருளில் ... Read more

ஜிப்ரீலின் عليه السلام வயதை குறித்து வரும் ஆதாரமற்ற போலி ஹதீஸ்

இந்த ஹதீஸ் எந்த ஆதரமுமற்ற, பாத்திலான(பொய்யான) ஹதீஸாகும். இதை சில அல்ட்ரா சூபிகளையும் அவர்களை பின்பற்றும் சாமானியர்களையும் தவிர வேற யாரும் அறிவிப்பதில்