மாதவிடாய் பெண்கள், லைலதுல் கத்ர் இரவு அன்று எவ்வாறு இறைவனை வணங்குவது? இமாம் அல் அல்பானி

அல்பானியின் மகள் சுகைனா கூறினார்கள், “நான் என் தந்தையிடம் ஷரியத்தில் விலக்கல் கொடுக்கப்பட்ட ஒருவர் லைலத்துல் கத்ர் இரவன்று இறைவனை எவ்வாறு வணங்குவது என்று கேட்டேன்” அவர் பதில் அளித்தார்: ‘துஆ செய்வதன் மூலமும், அல்லாஹ்வை திக்ர் செய்வதன் மூலமும், குர்ஆன் ஓதுவதின் மூலமும். மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதுவது வெறுக்க தக்கது அல்ல என்பதை நீ நன்று அறிகிறாய் என்று எண்ணுகிறேன். இது ஒரு வழி.’ [பார்க்க …] ‘மற்றும் ஒரு வழி, இது போன்ற ... Read more

துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ லைலதுல் கத்ர் இரவு இரவின்மூன்றாம் பகுதி. கடமையானதொழுகைகளுக்குப்பின், அதான்- இகாமத்திற்கு இடைப்பட்ட நேரம். ஒவ்வொரு இரவிலும் ஒரு குறிப்பிட்ட நேரம். பாங்குசொல்லப்படும் போது. மழை இறங்கும்போது. அல்லாஹ்வின் பாதையில் வீரர்கள் போரைத் துவங்கும் போது. வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம், (அந்த நேரம் மாலை நேரங்களின் இறுதி நேரமாகும் என்று பெறும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் குத்பா மற்றும் ஜும்ஆத் தொழுகையுடைய ... Read more

துஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள்.

  அல்-இஹ்லாஸ் (உளத்தூய்மை) “அல்லாஹ்வின் திருப்தியையும் பொருத்ததையும் மட்டுமே நாட வேண்டும்”. துஆவின்ஆரம்பத்திலும் இறுதியிலும்அல்லாஹ்வைப் புகழ வேண்டும். நபியின்(ஸல்) மீது ஸலவாத்து கூறவேண்டும். உறுதியான வாசகங்களைக் கொண்டு துஆக் கேட்க வேண்டும். அது அங்கீகரிக்கப்படும் என்றும் நம்பிக்கை வைக்க வேண்டும். தொடர்ந்து கெஞ்சிக் கேட்க வேண்டும். அவசரம் கூடாது. துஆவில் மன ஓர்மை இருக்க வேண்டும். சுகம், துக்கம், வசதி, நெருக்கடி என்று எல்லா நிலைகளிலும் துஆகேட்க வேண்டும். அல்லாஹ்விடம் மட்டுமே துஆகேட்க வேண்டும். உறவினர், செல்வம், ... Read more

இந்த துஆவை தினமும் காலை மாலையில் ஓதி வந்தால் அன்று தீங்கிலிருந்து பாதுகாக்கப்படுவீர்

உஸ்மான் இப்ன் அஃப்ஃபான் رضي الله عنه கூறியதாக அபான் இப்ன் உஸ்மான் கூறினார்கள், “அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ‘யார் ஒருவர் பிஸ்மில்லாஹில்லதீ லாயதுர்று மஇஸ்மிஹி ஷைஉன் ஃபிளர்தி வலா ஃபிஸ்ஸமாஇ வஹுவஸ்ஸமீ உல்அளீம் (அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு, அவன் பெயரைச்சொன்னால் பூமியிலும் வானங்களிலும் எந்த தீங்கும் பாதிக்காது. அவனே அனைத்தையும் பார்ப்பவன் அனைத்தையும் அறிந்தவன் ) என்று மூன்று முறை கூறுகிறாரே அவரை காலை வரை எந்த திடீர் தீங்கும் தீண்டாது. யாரொருவர் ... Read more

குர்ஆன்/அனுமதிக்கப்பட்ட துஆக்களைக்கொண்ட தாயத்துகளை பயன்படுத்துவதின் சட்டம் என்ன?

கேள்வி: குர்ஆன்/அனுமதிக்கப்பட்ட துஆக்களைக்கொண்ட தாயத்துகளை பயன்படுத்துவதின் சட்டம் என்ன? س: ما حكم تعليق التمائم إذا كانت من القرآن، أو من الدعوات المباحة؟. பதில் : உலமாக்களிடையில் குர்ஆன், அனுமதிக்கப்பட்ட துஆக்களை கொண்ட தாயத்துகளை பயன்படுத்துவது பற்றி, அது ஹலாலா அல்லது ஹராமா என கருத்து வேறுபாடு உள்ளது. அவை ஹராம் என்பதே சரியான கருத்து. இதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1) தாயத்துகளை தடை செய்து வரும் ஹதீஸ்கள் பொதுவான கருத்திலேயே ... Read more