பாங்கிற்கும் இகாமத்திற்கு இடையில் குர்ஆன் ஓதுவதை விட துஆ,இஸ்திஃபார் செய்வது தான் சிறந்தது.இது சரியா ?
கேள்வி: பாங்கிற்கும் இகாமத்திற்கு இடையில் குர்ஆன் ஓதுவதை விட துஆ,இஸ்திஃபார் செய்வது தான் சிறந்தது.இது சரியா ? பதில்: 🎙️ ஷைய்ஃக் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (ஹ) கூறிகின்றார்கள். ▪️ ஆம் அந்நேரத்தில் துஆ,இஸ்திஃபார் செய்வதே சிறந்ததாகும். ▪️ காரணம் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துஆ,இஸ்திஃபார் உறுதியானதும் மார்க்கமாக்கப்பட்டதும் ஆகும். ▪️ பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துஆ இஸ்திஃபார் நிராகரிக்கப்படாது.எனவே இந்த நேரத்தில் குர்ஆன் ஓதுவதாக இருந்தால் இந்த சிறப்பு தவற ... Read more