சரியான அகீதாவிலிருந்து (இஸ்லாமிய கோட்பாட்டை ) மீறுவதை பாதுகாக்கும் 13 விதிகள்

சரியான அகீதாவிலிருந்து (இஸ்லாமிய கோட்பாட்டை) மீறுவதை பாதுகாக்கும் 13 விதிகள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 1- இபாதத் (வழிபாடு )என்பது சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு முற்றிலும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையாகும், ஆக அல்லாஹ்விற்கு நிறைவேற்றப்படும் வணக்கங்கள் அல்லாஹ்விற்கு மிகவும் நெருங்கிய மலகுக்கோ ( வானவருக்கோ )அல்லது அவனால் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கோ (தீர்க்கதரிசிகள்) அல்லது ஒரு ஸாலிஹான இறைநேசருக்கோ நிறைவேற்றப்படக்கூடாது (பயம் மற்றும் நம்பிக்கை ,ஆசை போன்றவை, அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும்)   – மேல் ... Read more

தற்கொலை செய்து கொண்டவருக்கு நிரந்தர நரகமா? அவருக்கு மன்னிப்பு கிடைக்க பெறாதா? அவருக்காக நாம் மன்னிப்பை வேண்டலாமா?

கேள்வி : தற்கொலை செய்து கொண்டவருக்கு நிரந்தர நரகமா? அவருக்கு மன்னிப்பு கிடைக்க பெறாதா? அவருக்காக நாம் மன்னிப்பை வேண்டலாமா? الانتحار من كبائر الذنوب ، وقد بيَّن النبي صلى الله عليه وسلم أن المنتحر يعاقب بمثل ما قتل نفسه به இது சற்று விரிவாக தரப்பட வேண்டிய பதில், பொதுவாக Suicide என்னும் தற்கொலை பாவங்களிலேயே மிகப் பெரிய பாவங்களின் பட்டியலில் இஸ்லாம் சேர்க்கிறது فإن الله عز ... Read more

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣4️⃣ |

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: 5.ஸுன்னா என்பது இறைத்தூதர்‌ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்‌ வழிமுறையாகும்‌ என்பதே அஹ்லுஸ்‌ ஸுன்னாவினரின்‌ கருத்தாகும்‌. 6. மேலும்‌, ஸுன்னா என்பது அல்குர்‌ஆனின்‌ விளக்கவுரையுமாகும்‌. அதாவது, ஸுன்னா அல்குர்‌ஆனை விளக்குகின்ற ஆதாரங்களாகும்‌. 7. மேலும்‌, ஸுன்னாவில்‌ இல்லாத விடயங்களை (கியாஸ்‌)”ஒப்பீட்டாய்வு” அடிப்படையில்‌ ஸுன்னாவுடன்‌ சேர்க்கக்‌ கூடாது. விளக்கம்‌: இங்கு ஸுன்னா என்பதன்‌ மூலம்‌, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்‌ வழிமுறையே கருதப்படுகின்றது. அவர்கள்‌ சம்பந்தமான வழிமுறைகள்‌ ... Read more

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣4️⃣ |

இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌: 04 : மார்க்க விடயங்களில்‌ தர்க்கம்புரிதல்‌, விவாதித்தல்‌, சண்டையிடுதல்‌ போன்றவற்றை விட்டு விடவேண்டும்‌. விளக்கம்‌: மேற்கூறப்பட்ட மூன்று விடயங்களும்‌ சொற்களால்‌ வேறுப்பட்டாலும்‌, மிக நெருக்கமான கருத்துக்களையே கொண்டுள்ளன. கண்ணியம்‌ மிக்க அல்குர்‌ஆனில்‌ அல்லாஹ்‌ கூறுகின்றான்‌: “ஆகவே, அவர்களைப்பற்றி வெளிரங்கமான விஷயம்‌ தவிர (வேறெது பற்றியும்‌) நீர்‌ தர்க்கம்‌ செய்ய வேண்டாம்‌. ” (ஸூரா அல்‌ கஹ்‌ஃபு: வசனம்‌: 22) ஸாயிப்‌ பின்‌ அப்துல்லாஹ்‌ அல்மக்ஸுமி (ரழியல்லாஹு அன்ஹு) ... Read more

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣3️⃣ |

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣3️⃣ |   இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌: 03 : சர்ச்சைகளில்‌ ஈடுபடுவதையும்‌, மனோஇச்சைக்கு வழிப்படுவோருடன்‌ உட்கார்ந்திருப்பதையும்‌ விட்டுவிட வேண்டும்‌. (இது அஹ்லுஸ்‌ ஸுன்னாவின்‌ அடிப்படைகளில்‌ ஒன்று) விளக்கம்‌: மார்க்க விஷயங்களில்‌ கருத்து முரண்பட்டுக்‌ கொள்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்‌ அவர்கள்‌ தடைசெய்பவர்களாகக்‌ காணப்பட்டனர்‌. அவ்வாறே, அல்குர்‌ஆன்‌ பற்றிய சர்ச்சைகளில்‌ ஈடுபடுவதையும்‌, விவாதங்கள்‌ ... Read more

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣2️⃣|

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣2️⃣| 2 : பித்‌அதுக்களை விட்டு விடவேண்டும்‌. எல்லா பித்‌அத்துக்களும்‌ வழிகேடாகும்‌ (இதுவும்‌ அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினருடைய அடிப்படைகளுள்‌ ஒன்று). விளக்கம்‌:- “பித்‌அத்‌” என்பது மார்க்கத்தில்‌ அதாவது இஸ்லாமிய ஷரீஅத்தில்‌ இபாதத்துக்களில்‌ புதிதாகச்‌ சேர்த்துக்‌ கொள்ளப்பட்டவைகளையே குறிக்கும்‌. ஆனால்‌, இவை இஸ்லாத்தில்‌ உள்ளவைகளன்று. இவ்வாறு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பித்‌அத்துக்கள்‌ மூன்று வகைப்படுகின்றன. அவைகளாவன:- 1. நம்பிக்கை சார்ந்த பித்‌அத்துக்கள்‌. 2. ... Read more

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣1️⃣ |

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣1️⃣ |   இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹ்இமஹுல்லாஹ்) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌:   அஹ்லுஸ்‌ ஸுன்னா வல்ஜமாஅத்தினராகிய எம்மிடம்‌ காணப்படும்‌ ஷரீஆவின்‌ அடிப்படைகளாவன :-   1. நபித்தோழர்கள்‌ (ஸஹாபாக்கள்‌) இருந்த வழிமுறைகளைப்‌ பற்றிப்‌ பிடித்து அவர்களைப்‌ பின்பற்றுவதாகும்‌.     விளக்கம்‌ :   ஷரீஆவிற்குச்‌ சில மூலாதாரங்கள்‌ உள்ளன. அவை அல்லாஹ்வின்‌ வேதமாகிய அல்குர்‌ஆனும்‌, ... Read more

நேர்ச்சை

நேர்ச்சை தொடர்பான மார்க்க விளக்கங்கள் ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி மார்க்கம் நமக்கு ஏராளமான இபாதத்துகளை கற்றுத்தந்துள்ளது இபாதத்துகள் அனைத்தும் அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடியும் அவனிடம் கூலியை எதிர்பார்த்தும் நிறைவேற்ற வேண்டும் ஃபர்ளான, சுன்னத்தான இன்னும் உபரியான இபாதத்களையும் மார்க்கம் வழிகாட்டியுள்ளது அவ்வாறு மார்க்கம் கூறியுள்ள இபாதத்களில் ஒன்றுதான் நேர்ச்சை என்பதும் நேர்ச்சை என்பது மார்க்கம் கடமையாக்காத ஒன்றை ஒருவர் தன் மீது கடமையாக்கிக்கொள்வதாகும்.   நேர்ச்சை என்பது மார்க்கம் வழிகாட்டிய விஷயமாகும் குர்ஆனிலும் சுன்னாவிலும் இதற்கு ... Read more

ஷஃபான் பராத் விஷேட அமல்கள் பற்றி ஷாபி மத்கப் அறிஞர்களின் கருத்துகள்

ஷஃபான் பராத் விஷேட அமல்கள் பற்றி ஷாபி மத்கப் அறிஞர்கள்   பராத் தினமென்று அழைக்கப்படும் ஷஃபானின் 15ம் தினத்தில் விஷேட நோன்பு நோற்று, இரவு நேரங்களை விஷேட வணக்க வழிபாடுகள் மூலம் உயிர்ப்பிக்கலாம், மார்க்கத்திலும் ஷாபி மத்கபிலும் அதற்கு ஆதாரமுண்டு, வஹ்ஹாபிகள் என்போர்தான் அதனை மறுக்கின்றனர் என சிலர் பிரச்சாரம் செய்துவருவதை அவதானிக்க முடிகின்றது.   ஆனால் உண்மையில் ஷாபி மத்கபில் கூட இவற்றுக்கு அனுமதி கிடையாது. முக்கிய அறிஞர் இப்னு ஹஜர் ஹைதமி ரஹ் ... Read more

கப்று வணக்கம் பற்றி குர்ஆன் ஸுன்னா கூறுவது என்ன?

கப்று வணக்கம் பற்றி குர்ஆன் ஸுன்னா கூறுவது என்ன?   நல்லடியார்களின் கப்றுகளில் சமாதி கட்டுவது ஹறாமாகும்:   عن عائشة – رضي الله عنها – عن النبي أنه قال في مرضه الذي مات فيه : لعن الله اليهود والنصارى : اتخذوا قبور أنبيائهم مساجد ، رواه البخاري ( ۱۳۳۰) ومسلم (١١٨٤) وفي رواية جندب عند مسلم (۱۱۸۸) : قبل ... Read more