அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்  – தொடர் -01

பிரயாணத்தின் போதான சிரமங்களை கருத்திற்கொண்டு அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட விசேட சலுகைதான் பிரயாணத் தொழுகையாகும். முஸ்லிம்களில் அதிகமானோர் பிரயாணத் தொழுகையை நிறைவேற்றும் முறை குறித்து அறியாதிருப்பதால் பலர் தமது பயணங்களில் தொழுகைகளை பாழாக்கிவிடுகின்றனர், மற்றும் பலர் தவறாக நிறைவேற்றுகின்றனர்.   எனவே இது குறித்த தெளிவை உதாரணங்களுடன் முன்வைப்பது பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.   ஆரம்பமாக பிரயாணத் தொழுகையை நிறைவேற்றும் முறை பற்றி நோக்கிவிட்டு பின்னர் இத்தலைப்புத் தொடர்பான ஏனைய விடயங்களை கலந்துரையாடலாம்.   பயணத் தொழுகையை நிறைவேற்றும் ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – இறுதி தொடர்

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – இறுதி தொடர் திருத்தப்பட வேண்டிய சில தவறுகள்: தொழுகையாளிகள் பலரிடம் தொழுகையை பாழாக்ககூடிய அல்லது தொழுகையின் நன்மையை வெகுவாக குறைத்துவிடக்கூடிய தவறுகள் பல காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை இங்கே நோக்கலாம் : 1 )தொழுகைக்கு விரைந்து அல்லது ஓடிச்செல்லுதல்: தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பள்ளிவாசலுக்குள் நுழையும் பலர் ஜமாஅத் தொழுகையை அடைந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஸப்புக்கு ஓடி செல்வதை அதிகமாக காணமுடியும். இது பெரும் தவறாகும். றக்அத் ஒன்று ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 09

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 09 வித்ர் தொழுகை குறித்த சந்தேகங்களும் தெளிவுகளும் 1:குனூத் ஸுப்ஹ் தொழுகையில் குனூத் : ஸுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதும் நடைமுறை பல முஸ்லிம்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஸுப்ஹ் தொழுகையில் குனூத்ஓத வேண்டும் என சில அறிஞர்கள் குறிப்பிட, மற்றும் சிலரோ நபியவர்கள் வழக்கமாக ஸுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதும் நடைமுறையை கடைப்பிடிக்கவில்லை என்பதால் நாமும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். யார் எக்கருத்தை கூறினாலும் ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 08

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 08 இந்த தொடரில் 24) ஸலாம் கூறுவதன் ஒழுக்கங்கள் 25) ஸலாம் கூறிய பின் போண வேண்டிய ஒழுக்கங்கள் 24) ஸலாம் கூறுதல் : அத்தஹிய்யாத் , ஸலவாத் , துஆக்கள் ஆகிய அனைத்தும் ஓதி முடிந்த பின் தொழுகையின் முடிவுரையாக ஸலாம் கூற வேண்டும். நபியவர்கள் ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்” என்று தனது வலது கன்னத்தின் வெண்மை தெரியுமளவும் இடது கன்னத்தின் வெண்மை தெரியுமளவுக்கும் இரு பக்கமும் ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 07

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 07   21) முதலாவது அத்தஹிய்யாத் (தஷஹ்ஹுத்) : 22) இரண்டாவது அத்தஹிய்யாத் : A)இரண்டு ரக்அத் கொண்ட தொழுகையில் அத்தஹிய்யாத்தில் அமரும் போது முதல் அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர்வதா,இரண்டாவது அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர்வதா? 23) முதலாவது மற்றும் இரண்டாவது அத்தஹிய்யாத்தின் போதான நடைமுறைகள் : A)வலது கை சுட்டு விரலை வைத்திருக்கும் முறை : 24) அத்தஹிய்யாத் & ஸலவாத் மற்றும் துவாக்களை ஓதுதல்: ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 06

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 06   16) ஸுஜூத் செய்தலும் அதில் தாமதித்தலும்: இஃதிதால்’ நிலையிலிருந்து தக்பீர் கூறிய வண்ணம் ஸுஜூதுக்கு செல்ல வேண்டும். “நபியவர்கள் ஸுஜூதுக்கு செல்லும் போது தக்பீர் கூறியவாறு இரு கைகளையும் விலாவோடு சேர்க்காமல் ஸுஜூதுக்கு செல்வார்கள்’ (இப்னு ஹஸைமா, அபூ யஃலா). தொழுகையின் நிலைகளில் ஸுஜூத் மிகுந்த முக்கியத்துவமுடைய, அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நிலையாகும். நபிகளார் கூறினார்கள் :”ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருப்பது ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 05

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 05 இந்த தொடரில் 12) ‘ஆமீன்” கூறுதலும் வேறு ஸூறா ஓதுதலும்: 13) றுகூஉ செய்தலும் அதில் தாமதித்தலும் : 14) றுகூஉவிலிருந்து நிலைக்கு வருதல்: 15) ஸுஜூதுக்கு செல்லுதல் : போன்றவற்றின் சட்டங்களை பார்க்கலாம்…   12) ‘ஆமீன்” கூறுதலும் வேறு ஸூறா ஓதுதலும் : சத்தமிட்டு ஓதி தொழும் தொழுகைகளில் ஸூறதுல் பாதிஹாவை இமாம் ஓதி முடித்ததும் இமாம் “ஆமீன்| என்று நீட்டி கூறுவதோடு , ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 04

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 04 08) உள்ளச்சத்தை வரவழைத்து உற்சாகமாக தொழுதல் : தொழுகையை ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளுணர்வோடும் உள்ளச்சத்தோடும் தொழுவது அவசியமாகும். அல்லாஹ் கூறுகிறான்: ‘தொழுகையில் உள்ளச்சத்தோடு நிற்கும் விசுவாசிகள் வெற்றிபெற்று விட்டார்கள்” (23 :1&2). தொழுகை என்பது அல்லாஹ்வுடன் நாம் நடத்தும் ஓர் உரையாடல். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ‘ஓர் அடியான் ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 03 

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 03 04) தொழுவதாக மனதில் நினைத்தல் (நிய்யத்): எந்தவொரு வணக்கமாயினும் ‘நிய்யத்” அவசியமாகும். நபிகளார் கூறினார்கள் : “நிச்சயமாக அமல்கள் யாவும் நிய்யத்தைக் கொண்டே நிறைவேறும்” (புஹாரி , முஸ்லிம்). உதாரணமாக , ஒருவர் ஸுப்ஹ் தொழப் போகிறார் எனில் , “ஸுப்ஹ் தொழுகிறேன்” என்பதாக , வுழூ செய்யப் போகிறார் எனில் , “வுழூ செய்கிறேன்” என்பதாக மனதில் நினைத்தல். இதைத்தான் இஸ்லாம் நிய்யத் என்று சொல்கிறது. ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 02

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 02    1. கிப்லாவை முன்னோக்குதல் : – தொழுகையை ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும்வரை கிப்லா திசையை முன்னோக்குவது கட்டாயமாகும். தொழுகையை முறை தவறி நிறைவேற்றிய ஒருவரைப் பார்த்து நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “வுழுவை பூரணமாக செய்துகொள். பின்னர் கிப்லா திசையை முன்னோக்கி நில்…”(புஹாரி, முஸ்லிம்). இது போன்ற இன்னும் பல ஹதீஸ்கள் கிப்லா திசையை முன்னோக்குவதன் அவசியத்தை உணர்த்துகின்றன. [ ஆயினும் வாகனத்தில் பயணிக்கும்போது தொழ நேர்ந்தால் கிப்லாவை ... Read more