ஷீஆக்கள் அறுத்த பிராணிகளை உண்ணுதல் தொடர்ப்பில் மார்க்க தீர்ப்பு

கேள்வி: நாங்கள் ஷீஆ சமூகத்தின் மத்தியில் வாழ்கிறோம்; அவர்கள் இஸ்லாமியர்கள் என தங்களை கூறிகொண்டபோதிலும்,அல்குர்ஆனுக்கும்,சுன்னாவுக்கும்முரண்பட்ட அவர்களின் கொள்கைகள் பற்றி உங்களுக்குத் தெரியும். இந்நிலையில், அவர்கள் நேர்ச்சைகாகவோ, மரணித்தவர்களுக்காகவோ, மண்ணறையில் உள்ளவர்களுக்காகவோ, சந்தையில் விற்கப்படுவதற்காகவோ, வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ அவர்கள் அறுக்கும் பிராணிகளை நாம் உண்ணுவது அனுமதிக்கப்பட்டதா? பதில்: அல்ஹம்துலில்லாஹ் அறுக்கப்படும் பிராணிகள் உண்ண அனுமதிக்கப் படுவதற்கு, அறுப்பவர் முஸ்லிமாக அல்லது ஏற்கனவே இறைனால் அனுப்பப்பட்ட மார்க்கங்களை அதன் உண்மை நிலையில் பின்பற்றுகிறவராக இருத்தல் வேண்டும் என்பது நிபந்தனையாகும். ... Read more

அல்லாஹ் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று கூறுவோருக்கு இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் சட்டம் என்ன?

கேள்வி: ஒரு வானொலி நிகழ்ச்சியில் ஒரு சம்பவம் கூறப்பட்டது. அதில், ஒரு சிறுவன் தன்னுடைய தந்தையிடம் அல்லாஹ்வைப் பற்றி கேட்கின்றான், அதற்கு அந்தத் தந்தை அல்லாஹ் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று பதில் கூறினார். இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் இதுபோன்ற கூற்றுக்களின் சட்டம் என்ன? பதில்: இந்த பதில் தவறானது. இது ஜஹமிய்யா மற்றும் முஃதஸிலா மற்றும் அவர்களின் வழியில் பயணிக்கும் பித்அத்வாதிகளின் கருத்தாகும்.. அல்லாஹ் வானத்திலே அர்ஷின் மீது இருக்கிறான் என்பதுதான் சரியானது. இதில்தான் ... Read more

இஸ்லாத்தின் பார்வையில் தேசியவாதமும், இனவாதமும்

கேள்வி: மார்கத்தின் பால் மக்களை ஆழைப்பதைவிட, இனம்/மொழியின் அடிப்படையில் மக்களை அழைப்பதற்கு முக்கியத்துவம் தரும் தேசியவாதம்/இனவாதம் பற்றி உங்களின் கருத்து என்ன. இந்த கூட்டம் நாங்கள் மார்கத்தை எதிர்க்கவில்லை, ஆனால் இனவாதம்/தேசியவாதத்திற்க்கு முக்கியத்துவம் தருகிறோம் என்று கூறுகின்றனர்.இந்த அழைப்பு குறித்து உங்களின் கருத்து என்ன? பதில்: இந்த அழைப்பு ஜாஹிலியா எனும் அறியாமை ஆகும், இந்த அழைப்பில் இணைவதும், இந்த அழைப்பில் ஈடுபடுவோருக்கு துணை நிற்பதும்,இஸ்லாத்தில் ஆகுமானது அல்ல. இன்னும் கூறினால் இதை தடுப்பது மார்கக் கடமை. ... Read more

அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது பற்றிய சட்டம் என்ன? அது இணை வைப்பா (ஷிர்க்) இல்லையா

கேள்வி:அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது பற்றிய சட்டம் என்ன?அது இணை வைப்பா (ஷிர்க்) இல்லையா? பதில்:அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது- வானவர்கள்-நபி- வலீ- அல்லது அல்லாஹ்வுடைய படைப்புகளில் ஏதேனும் ஒரு படைப்பின் மீது சத்தியம் செய்வது என்பது ஹராம் ஆக்கப்பட்டுள்ளது.இதற்கு ஆதாரமாக நபி ﷺ அவர்களிடம் இருந்து இப்னு உமர் (رضي الله عنه) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ் இருக்கின்ற காரணத்தால் (அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது ஹராம் ஆக்கப்பட்டுள்ளது). ஒரு பயணத்தில் ... Read more

பித்அத் என்றால் என்ன

கேள்வி: இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படையில் எப்போது ஒரு செயல் பித்அத் என்று கூறப்படும்? பித்அத் என்பது வெறுமனே வணக்க வழிபாடுகளில் மட்டுமா அல்லது வணக்க வழிபாடுகள் மற்றும் நடைமுறைகளிலும் உள்ளதா? பதில்: பித்அத் என்பது தூய்மையான இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் மக்களால் புதிதாக செய்யப்பட்ட குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படை ஆதாரம் இல்லாத செயல்பாடுகள் ஆகும். நபி (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததை புதிதாக எவன் ... Read more

குர்ஆன் ஓதிய பிறகு சதகல்லாஹுல் அதீம் என்று கூறுவது

கேள்வி: குர்ஆன் ஓதி முடிக்கும் போது ُصَدَقَ اللّٰه ٱلعَظِيْمُ என்று கூறுவது ‘பித்அத்’ என்று கூறும் பலரை கேட்டிருக்கிறேன். சிலர் இது கூடும் என்றும் அதற்கு ஆதாரமாக (அல்லாஹ் உண்மையே கூறினான், முற்றிலும் நேரான வழியில் சென்ற இப்ராகிம் (அலை) அவர்களை பின்பற்றுங்கள்-3:195) எனும் வசனத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். மேலும் சில கல்விமான்கள் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதும் நபரை (ஓதுவதை) நிறுத்த நாடினால் “போதுமானது” என்ற வார்த்தையையே பயன்படுத்தினார்கள் அல்லாஹ் உண்மையே ... Read more

கவிதைகளை எழுதுவது, படிப்பது, கேட்பது ஆகியவற்றின் சட்டம் என்ன?

கேள்வி: கவிதைகளை எழுதுவது, படிப்பது, கேட்பது ஆகியவற்றின் சட்டம் என்ன? ஷேக் உஸைமீனு: கவிதைகளை படிப்பது, கேட்பது, எழுதுவது ஆகியவை குறித்த சட்டம், அதில் உள்ள பொருளை பொறுத்து அமைகிறது. அந்த கவிதையில் உள்ளது, நன்மையான விடயங்களாக இருந்தால், நல்லது. அதில் உள்ளது தீமையாக இருந்தால், அது தீமையானது. அந்த கவிதையில் நன்மையும் இல்லை தீமையும் இல்லை என்றால் அதுவெரும் வீன் பேச்சாகும்,அதில் இருந்து தவிர்ந்து கொள்வது மனிதனுக்கு சிறந்தது. மேலும் பூமியில் பணிவாக நடக்கக்கூடிய அர்ரஹ்மானின் ... Read more

தன் பிரதேச மக்களுடன் சேர்ந்து நோன்பு வைக்க வேண்டுமா? அல்லது எவ்விடத்தில் பிறை பார்த்தாலும் நோன்பு வைக்க வேண்டுமா?

கேள்வி: சில முஸ்லிம் நாடுகளில் பிறை பார்க்கப்பட்ட பின்னரும், நான் வசிக்கும் நாட்டில் ஷாபன், ரமழான் மாதங்களில் 30 நாட்களாக பூர்த்தி செய்கின்றனர், இது போன்ற சந்தர்ப்பங்களில் நான் என்ன செய்ய வேண்டும்? மக்கள் மத்தியில் ரமழான் விடயத்தில் முரண்பாடுகள் ஏற்பட காரணங்கள் என்ன? பதில்: புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே. நீங்கள் உங்கள் பிரதேச மக்களுடன் சேர்ந்தே செயல்படவேண்டும். அவர்கள் நோன்பு வைக்கும் போது நோன்பு வையுங்கள், அவர்கள் நோன்பை விடும்போது நீங்களும் விடுங்கள், ஏனென்றால் ... Read more

நீங்கள் பிறை பார்த்ததை மக்கள் ஏற்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்

கேள்வி: ஒரு  மனிதர் ரமழான், ஷவ்வால் பிறைகளை கண்டு, காழியிடம் (நீதிபதியிடம்), அல்லது மக்களிடம் சொல்லி அவர்கள், அவரின் கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர் தனியாக நோன்பு வைக்க வேண்டுமா? அல்லது அந்த பிரதேச மக்கள் வைக்கும்போதுதான் நோன்பு வைக்க வேண்டுமா? பதில்: இது விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் மூன்று கருத்துகள் உள்ளன: 1 – நோன்பு வைப்பதிலும், விடுவதிலும் அவர் பிறை பார்த்தபடி தனியாக செயல்படவேண்டும். இது இமாம் அஷ் ஷாஃபியின் கருத்து. ஆனால் அவர், ... Read more

எந்தவித காரணமுமின்றி ரமழானின் ஒரு நோன்பை விட்டால்? அஷ்ஷைய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன்

கேள்வி : எந்தவித காரணங்களுமில்லாமல் ரமழான் மாதத்தின் ஒரு நோன்பை விட்ட காரணத்தினால் அதற்காக ஒரு நோன்பு நோற்றால் போதுமானதா அல்லது இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டுமா? பதில் : ஏன் அவர் நோன்பை விட்டார் என்பது தெரியாது. நோன்பு காலத்தில் பகல்பொழுதில் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது ஹராமான விடயம் என்பது அறிந்தநிலையில்; மனைவியுடனான உடலுறவினால் நோன்பை விட்டார் என்றிருந்தால், அவர்மீது (கீழ்வரும் ஒன்றில்) குற்றப்பரிகாரம் கடமையாகின்றது, – ஒரு அடிமையை விடுதலை செய்வது. (இது முடியவில்லை ... Read more