தன் பிரதேச மக்களுடன் சேர்ந்து நோன்பு வைக்க வேண்டுமா? அல்லது எவ்விடத்தில் பிறை பார்த்தாலும் நோன்பு வைக்க வேண்டுமா?

கேள்வி: சில முஸ்லிம் நாடுகளில் பிறை பார்க்கப்பட்ட பின்னரும், நான் வசிக்கும் நாட்டில் ஷாபன், ரமழான் மாதங்களில் 30 நாட்களாக பூர்த்தி செய்கின்றனர், இது போன்ற சந்தர்ப்பங்களில் நான் என்ன செய்ய வேண்டும்? மக்கள் மத்தியில் ரமழான் விடயத்தில் முரண்பாடுகள் ஏற்பட காரணங்கள் என்ன? பதில்: புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே. நீங்கள் உங்கள் பிரதேச மக்களுடன் சேர்ந்தே செயல்படவேண்டும். அவர்கள் நோன்பு வைக்கும் போது நோன்பு வையுங்கள், அவர்கள் நோன்பை விடும்போது நீங்களும் விடுங்கள், ஏனென்றால் ... Read more

நோன்பு காலத்தில் இன்ஹேலர் பயன்படுத்தலாம்

கேள்வி: ரமதானில், ஆஸ்துமா நோயால் மூச்சு திணறல் ஏற்பட்ட ஒருவர் இன்ஹேலர் பயன் படுத்தினால் நோன்பு முறிந்துவிடுமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே ரமதான் மாதத்தில் பகலில் ஒருவர் ஆஸ்துமாவிற்காக இன்ஹேலர் பயன்  படுத்தினால், அது அவரின் நோன்பை முறிக்காது. ஏனென்றால், அது உணவு அல்ல, அது நுரையீரலை  சென்றடையும் ஒருவகை வாயு. மேலும் அது ரமதான், ரமதான் அல்லாத காலம் என அனைத்து நேரங்களிலும் தேவைப்படுகிறது. ஃபதாவா அத்தவா, இப்னு பாஸ் 979 ஷேக் இப்னு உஸைமீன் ... Read more

பணமாற்று வியாபாரத்தின் சட்டம்

கேள்வி: பண மாற்றம் குறித்த சட்டம் என்ன? ஒரு நாட்டின் பணத்தை மற்றோர் நாட்டின் பணத்திற்கு விற்று ஈட்டும் லாபம் ஹலாலாகுமா? மேலும், உதாரணமாக, என்னிடம் 1000 ரியால்கள் இருந்து அதை நான் யூரோக்களாக மாற்றி, உடனே அதை டாலர்களுக்கு விற்று, மீண்டும் உடனே அந்த டாலர்களை ரியால்களாக மாற்றுகிறேன். சர்வதேச பண மதிப்பு ஏற்றத்தின் படி என்னிடம் 1010 ரியால்கள் கிடைத்துவிடுகிறது. இதன் சட்டம் என்ன? பதில்: எல்லாப்புகழும் இறைவனுக்கே. நீங்கள் விவரித்தது போல பண ... Read more

குர்ஆன்/அனுமதிக்கப்பட்ட துஆக்களைக்கொண்ட தாயத்துகளை பயன்படுத்துவதின் சட்டம் என்ன?

கேள்வி: குர்ஆன்/அனுமதிக்கப்பட்ட துஆக்களைக்கொண்ட தாயத்துகளை பயன்படுத்துவதின் சட்டம் என்ன? س: ما حكم تعليق التمائم إذا كانت من القرآن، أو من الدعوات المباحة؟. பதில் : உலமாக்களிடையில் குர்ஆன், அனுமதிக்கப்பட்ட துஆக்களை கொண்ட தாயத்துகளை பயன்படுத்துவது பற்றி, அது ஹலாலா அல்லது ஹராமா என கருத்து வேறுபாடு உள்ளது. அவை ஹராம் என்பதே சரியான கருத்து. இதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1) தாயத்துகளை தடை செய்து வரும் ஹதீஸ்கள் பொதுவான கருத்திலேயே ... Read more

எண்ணையின் மீது அல்லது நீரின் மீது ஓதுவதும், நோயாளியின் மீது ஓதுவதும் ஒன்றாகுமா?

ஷிர்க்கான வாசகங்கள், செயல்கள் இல்லாதவரை, ஓதி ஊதுவதில் எந்த தவறும் இல்லை.

அல்லாஹ்வை பார்ப்பது என்பது உண்மையா?

கேள்வி: அல்லாஹ்வை பார்ப்பது என்பது உண்மையா? அதற்க்கு என்ன ஆதாரம்? இதில் சரியான கருத்து என்ன? பதில்: அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் கருத்துப்படி ஆஃகிரத்தில் அல்லாஹ்வை பார்பது என்பது உண்மையாகும், இதை மறுப்பது குஃப்ராகும். கியமாத் நாளிலும் சுவனத்திலும், மூமின்கள் அல்லாஹ்வை அவன் நாட்டத்திற்கேற்ப பார்ப்பார்கள், இதுவே அஹ்லுஸ் சுன்னாஹ்வின் ஒருமித்த கருத்தாகும் (இஜ்மா). அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: மேலும் கூறுகிறான்: இந்த ஆயத்தில் “மேலும் அதிகம் உண்டு” எனும் வாக்கியத்திற்கு, நபி صل الله عليه ... Read more