இரு தொழுகைகளை இணைத்து தொழும்போது, அதான், இகாமத் எத்தனை முறை கூற வேண்டும்
மொழிபெயர்ப்பு: நயீம் இப்னு அப்துல் வதூத் https://islamqa.info/ar/answers/70298 புகழனைத்தும் இறைவனுக்கே. இரு தொழுகைகளை இணைத்து தொழும்போது, அதான், இகாமத் எத்sds
மொழிபெயர்ப்பு: நயீம் இப்னு அப்துல் வதூத் https://islamqa.info/ar/answers/70298 புகழனைத்தும் இறைவனுக்கே. இரு தொழுகைகளை இணைத்து தொழும்போது, அதான், இகாமத் எத்sds
கேள்வி : (முஅத்தின்) தொழுகைக்கான அழைப்பை விடுபவர் வுழூ இல்லாமல் அவ்வழைப்பை மேற்கொள்ளலாமா? பதில் : ஆமாம், வுழூ இன்றி தொழுகைக்கான அழைப்பை மேற்கொள்ளவது ஆகுமானது. ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நிலைகளிலும் அல்லாஹுத்தஆலாவை (திக்ர்) நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்.” (ஆதாரம் : முஸ்லிம்-608) எனவே, (அதான்) தொழுகைக்கான அழைப்பு என்பது (திக்ர்) அல்லாஹ்வை நினைவு கூறுவதில் ஒன்றாக இருக்கின்றது. பதிலளிப்பவர் : அஷ்ஷைய்க் முஹம்மத் …