தௌபா செய்த பாவங்களும் மறுமையில் காட்டப்படுமா?

புத்தக அறிமுகம்

நமது இஸ்லாமிய அறிஞர்கள் பல நூல்களை தமது கைப்பட தொகுத்து தந்திருந்தாலும் சில அறிஞர்கள்  வழங்கிய மார்க்கத் தீர்ப்புகள் அவர்களது மாணவர்களாலோ அல்லது பின்வந்தவர்களாலோ  தொகுக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் நவீன கால முஜத்தித்களில் ஒருவரும் ஹதீஸ் கலை வல்லுனருமான இமாம் நாஸிருத்தீன் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மார்க்கத் தீர்ப்புகள் பத்வாக்கள் தொகுக்கப்பட்ட நூலே أساس الباني في تراث الألباني என்ற புத்தகமாகும்.

அவரது மாணவர்களில் ஒருவரான கலாநிதி அபூ இப்ராஹீம் அஹ்மத் இப்னு நஸ்ருல்லாஹ் ஸப்ரி என்பவரே தொகுத்துள்ளார்.

நான்கு பாகங்களையும் 2550 பக்கங்களையும் கொண்ட இந்நூலை ஆசிரியர் நன்கு ஒழுங்கு படுத்தி வாசிப்பவருக்கு   இலகுவான விதத்தில் வடிவமைத்துள்ளார்.

இந்த கிதாபில் மார்க்கத்தின் பல பகுதிகளுக்கான தீர்ப்புகள் பதியப்பட்டுள்ளன.
முதலாவது பாகத்தில் 83 பக்கங்கள் அகீதாப் பகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.

கேள்வி :
“அனுவளவு தீமை செய்திருந்தாலும் அவர் (மறுமையில்) அதைக் கண்டு கொள்வார்” என்ற வசனம் என்னை கவலையடையச் செய்கிறது. ஒவ்வொருவரும் தனது பாவங்களை மறுமையில் மக்கள் மத்தியில் பார்த்துக் கவலைப்படுவாரே என்று சஞ்சலப்படுகிறேன். தௌபா செய்திருந்தாலும் இவ்வாறு காண்பானா?

பதில்:
மனிதன் தனது பாவத்தை விட்டும் தௌபா செய்து அல்லாஹ் அதனை அழித்திருந்தால் மறுமையில்அதைதக் காண மாட்டார். உலகில் தௌபா செய்யாத பாவத்தையே அவன் காண்பான்.

இமாம் அல்பானி
மூலம் : أساس الباني في تراث الألباني

மொழிபெயர்ப்பு:ஷெய்க் ஷுஐப் உமரீ (இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)

 

அரபி மூலம்:

هل يرى المرء ذنوبه في الآخرة حتى لو تاب منها؟

السؤال:
سألت بنفسي فضيلته قائلا : شيخنا الفاضل! السلام عليكم ورحمة الله وبركاته لقد أهمني معنى قوله تعالى “ومن يعمل مثقال ذرة شرا يره” وأصابني قلق وخوف أن يرى المرء ذنوبه يوم القيامة فيستاء ويفضح ، فهل لا بد أن يراها حتى لو تاب منها؟

الجواب :
قال لي فضيلته ما معناه “لا يراها… إن الإنسان إذا تاب من ذنبه ومحى الله عنه هذا الذنب فلا يراه يوم القيامة. إنما الذنب الذي يراه هو الذي لم يتب منه”

المفتي : العلامة ناصر الدين الألباني رحمه الله
السائل : تلميذه الدكتور أبو إبراهيم أحمد بن نصر الله صبري

இபாழிய்யாக்கள் என்போர் யார்?

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முதலாவது: அறிமுகம்: இபாழிய்யாக்கள் என்போர் ஹவாரிஜ்களின் ஒரு கூட்டத்தினர் ஆவர்.அதன் ஸ்தாபகர் அப்துல்லாஹ் இப்னு இபாழ் அத்தமீமி என்பவராவர். இவர்கள் தம்மை ‘ஹவாரிஜ்கள் அல்ல’ என்று வாதிடுகின்றனர்.மேலும் ஹவாரிஜ்களின் பக்கம் இணைக்கப்படுவதை மறுக்கின்றனர். ஆனாலும் உண்மையில் அவர்கள் அஸாரிகாக்கள் போன்ற தீவிர ஹவாரிஜ்கள் அல்லாவிட்டாலும் ஹவாரிஜ்களுடன் அதிக விடயங்களில் உடன்படுகின்றனர். அல்லாஹ்வுடைய பண்புகளை மறுத்தல்,அல்குர்ஆன் படைக்கப்பட்டது ... Read more

ஒரு முஸ்லிம் கம்யூனிஸ்டாக இருக்கலாமா?

கேள்வி: ஒருவர் ஒரே சமயத்தில் முஸ்லிமாகவும், கம்யூனிஸ்டாகவும் இருக்க முடியுமா? பதில்:புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. ஒரு மனிதர் ஒரே சமயத்தில் முஸ்லிமாகவும் கம்யூனிஸ்டாகவும் இருப்பது சாத்தியம் இல்லை, இவை இரண்டுமே எதிர்மறையானவை, ஒரே மனிதரிடம் இது இரண்டும் இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருந்தால் ஒன்று மிகைத்து மற்றொன்று விலகிவிடும். ஒருவர் கம்யூனிஸ்டாக இருந்தால் அவர் முஸ்லிம் இல்லை.கம்முனிசம் என்பது பல்வகை தெளிவான குஃப்ரால் ஆன ஒரு சித்தாந்தம். அவற்றில் சில: இறைவனை மறுத்தல், (சொர்கம், நரகம், ... Read more

அல்லாஹ்வினுடைய தூதரே ! எங்களுக்காக சிபாரிசு செய்யுங்கள் என்று கேட்கலாமா ?

மொழிப்பெயர்ப்பு: முஹம்மது ரித்வான், அபூ sஸாலிஹ் கேள்வி: “அல்லாஹ்வினுடைய தூதரே ! எங்களுக்காக சிபாரிசு செய்யுங்கள் என்று கேட்கலாமா ? பதில்:ஷைய்ஃக் உஸ்மான் அல்-ஃகமீஸ் (ஹ) கூறிகின்றார்கள். கேட்கலாம் நபி (صلى الله عليه وسلم), ஆனால் அவர்கள் உயிரோடு இருக்கும்போது. நபி (صلى الله عليه وسلم) அவர்களுடன் வாழ்ந்தவர்கள் சிபாரிசு செய்ய கேட்டிருக்கின்றார்கள். ஆனால் இப்போது நபி (صلى الله عليه و سلم) அவர்களிடம் சிபாரிசு கேட்கக்கூடாது. காரணம் நபி (صلى الله ... Read more

நபியின் மீதான நேசத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது

﷽ கேள்வி: எப்படி எனக்கு நபி ﷺ அவர்கள் மீதுள்ள நேசத்தை அதிகப்படுத்த முடியும்? பதில்ஷைய்ஃக் சுலைமான் அர்-ரூஹய்லி (حفظه الله) கூறிகின்றார்கள். நீங்கள் நபிﷺ அவர்களுடைய வாழ்க்கையை படியுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நபிﷺ அவர்களுடைய வாழ்க்கையை படித்த ஒரு நபருக்கும் அவர் மீது நேசம் அதிகமாகாமலிருப்பதில்லை. நபி ﷺயுடைய ஒரு வாழ்க்கை சம்பவத்தை நீங்கள் இன்று வாசியுங்கள். அதேபோன்று நாளை மீண்டும் அதே சம்பவத்தை வாசித்தாலும், அல்லாஹ்வின் மீது ஆணையாக நபிﷺ மீது இன்னும் ... Read more

வேண்டாம் PUBG!!! இணைவைத்த்லுக்கு ஷிர்கிற்க்கு வழி வகுக்கின்றது

بسم الله الرحمن الرحيم என் இஸ்லாமிய சகோதர சகோதரியே மற்றும் என்னுடைய பிள்ளைகளே அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதில் இருந்து எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருந்து கொள்ளுங்கள். அது செல்போன் அல்லது விளையாட்டு கருவியில் வீணாக (பிரியோஜனம் இல்லாமல்) விளையாடும் விளையாட்டுகளாக இருந்தாலும் சரி. (புதிதாக அப்டேட் செய்யப்பட்டு வந்துள்ள) PUBG என்னும் விளையாட்டில் காட்டப்படும் சிலைகளை மகத்துவ படுத்துவது, (அதிக சக்திகள் அல்லது ஆயுதங்களை வாங்குவதற்காக) அதனிடம் நெருங்குவது, (வஸீலத் தேடுவது), மேலும் அச்சிலைகளுக்குள் உயிர்கள் இருக்கும் ... Read more

சூரத்துல் ஃபாத்திஹா விளக்கம் – தஃப்ஸீர் அஷ்ஷன்கீதீ – பாகம் 1

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ سُورَةُ الْفَاتِحَةِ (قَوْلُهُ تَعَالَى: (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன். இமாம் அஷ் ஷன்கீதீ رحمه الله கூறுகிறார்: அல்லாஹ்விற்கு புகழ் (அல் ஹம்து) எங்கே? எப்போது? என்று இவ்விடத்தில் அல்லாஹ் குறிப்பிடவில்லை, ஆனால் அர்ரூம் சூராவில் அல்லாஹ்விற்கு புகழ் எங்கே எனும் கேள்விக்கு பதிலாக அல்லாஹ் கூறுகிறான்: وَلَهُ ... Read more

இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் இணைவைப்பாளர்களின் பண்டிகைகளில் முஸ்லிம்கள் பங்கேற்கலாமா மற்றும் அவர்களின் அப்பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறலாமா ?

الحمد لله لا يجوز حضور أعياد المشركين قال ابن القيم رحمه الله : ولا يجوز للمسلمين حضور أعياد المشركين باتفاق أهل العلم الذين هم أهله . وقد صرح به الفقهاء من أتباع المذاهب الأربعة في كتبهم . . . وروى البيهقي بإسناد صحيح عن عمر بن الخطاب رضي الله عنه أنه قال : (لا تدخلوا ... Read more