மனைவி தன் உறவினர்களுடன் உறவு பேண கணவர் தடுக்களாமா?

கண்ணியம் வாய்ந்த ஷெய்கு அவர்களே, தன் மனைவியை அவளின் குடும்பத்தாரின் உறவுகளை புறக்கணிக்குமாறு கட்டளை இட கணவனுக்கு அனுமதி உண்டா? பதில்: புகழனைத்தும் அகிலங்களின் ரப்பாகிய அல்லாஹ்விற்க்கே, நம் நபியாகிய முஹம்மதின் மீதும், அவாின் குடும்பத்தார், தோழர்கள், மற்றும் அவரை கியாமத்து நாள் வரை பின்பற்றுவோரின் மீதும் ஸலாத்தும், ஸலாமும் கூறுகின்றேன். கணவன் தன் மனைவியை அவளின் இரத்த உறவுகளை புறக்கணிக்க, உறவை துண்டிக்க கட்டளை இட அனும்திக்க பற்து அல்ல. குடும்பத்தாருடன் உறவு பேணுவது வாஜிப் ... Read more

ஜனாஸா கிரியைகளின் போது மரணித்தவரை சுமந்து செல்கையில் அல்குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்ட போர்வையால் சந்தாக்கை (மரணித்தவரைச்) சுமக்கும் பெட்டியை மூடுவதின் சட்டம் என்ன?

கேள்வி: ஜனாஸா கிரியைகளின் போது மரணித்தவரை சுமந்து செல்கையில் அல்குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்ட போர்வையால் சந்தாக்கை (மரணித்தவரைச்) சுமக்கும் பெட்டியை மூடுவதின் சட்டம் என்ன? بسم الله الرحمن الرحيم விடை: இந்த செயலுக்கு மார்க்கத்தில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. அதாவது, சந்தாக்கின் மேலால் மரணித்தவரை மூடுகின்ற போர்வையில் குர்ஆன் வசனங்களை எழுதுவதற்கு மார்க்கத்தில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. மாறாக, மரணித்தவரை போர்த்தும் போர்வையாக அதனை ஆக்கிக்கொள்வது எதார்த்தத்தில் குர்ஆனாகிய அல்லாஹ்வின் பேச்சை இழிவுபடுத்தும் ... Read more

உதட்டை அசைக்காமல் தொழுபவரை பற்றிய (மார்க்க) நிலைபாடு

بســـم اللــه الرحــمــن الـرحـــيــم உதட்டை அசைக்காமல் தொழுபவரை பற்றிய (மார்க்க) நிலைபாடு அன்பிற்குரிய ஷெய்க். முஹம்மத் இப்னு ஹிஸாம் (ஹஃபிதஹுல்லாஹ்) அவர்களிடம் கீழ்கண்ட கேள்வி கேட்கப்பட்டது… கேள்வி : உதட்டை அசைக்காமல் (மௌனமாக) ஓதி தொழுபவரின் சட்டம் என்ன..? பதில் : அவரது தொழுகை செல்லுபடியாகாதது. ஏனென்றால் உதட்டையும், நாவையும் அசைத்து ஓதுவதுதான் (சரியான) ஓதுதலாக அமையும். அல்லாஹ் தஆலா கூறுவதாவது … {لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِ} (நபியே!) அவசரப்பட்டு அதற்காக ... Read more

உதட்டை அசைக்காமல் தொழுபவரை பற்றிய (மார்க்க) நிலைபாடு

بســـم اللــه الرحــمــن الـرحـــيــم உதட்டை அசைக்காமல் தொழுபவரை பற்றிய (மார்க்க) நிலைபாடு அன்பிற்குரிய ஷெய்க். முஹம்மத் இப்னு ஹிஸாம் (ஹஃபிதஹுல்லாஹ்) அவர்களிடம் கீழ்கண்ட கேள்வி கேட்கப்பட்டது… கேள்வி : உதட்டை அசைக்காமல் (மௌனமாக) ஓதி தொழுபவரின் சட்டம் என்ன..⁉️ பதில் : அவரது தொழுகை செல்லுபடியாகாதது. ஏனென்றால் உதட்டையும், நாவையும் அசைத்து ஓதுவதுதான் (சரியான) ஓதுதலாக அமையும். அல்லாஹ் தஆலா கூறுவதாவது … {لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِ} (நபியே!) அவசரப்பட்டு அதற்காக ... Read more

இரு தொழுகைகளை இணைத்து தொழும்போது, அதான், இகாமத் எத்தனை முறை கூற வேண்டும்

மொழிபெயர்ப்பு: நயீம் இப்னு அப்துல் வதூத்
https://islamqa.info/ar/answers/70298
புகழனைத்தும் இறைவனுக்கே.

இரு தொழுகைகளை இணைத்து தொழும்போது, அதான், இகாமத் எத்sds

Read more

கடன் கொடுத்தவர் யார் என்று மறந்துவிட்டால்

____﷽_____ கேள்வி:கடனை கொடுத்தவரை மறந்தால் என்ன செய்வது. பதில்:ஷைய்ஃக் முஹம்மது பின் ஸாலிஹ் உஸைமீன் (ரஹி) கூறிகின்றார்கள். கடன் கொடுத்தவர் இன்னார் என்று தோன்றினால் அவரிடம் சென்று உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். அந்த நபர் ஆம் இந்த தொகையை நீங்கள் என்னிடம் கடனாக பெற்றீர்கள் என்று கூறினால் அந்த நபரிடம் அந்த கடனை அடைக்க வேண்டும்.கடன் கொடுத்த நபர் யார் என்று ஒரு நினைவும் இல்லாதபோது. கடன் கொடுத்தவரை மறந்தால் அதை ஏழைகளுக்கு சதகாவாக கொடுக்கலாம் அல்லது ... Read more

ஜும்ஆ அன்று இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் தொழுகையாளி கேட்க வேண்டிய பிரத்யோக துவாவோ,திக்ரோ உள்ளதா?இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் உரைநிகழ்த்துபவர் கேட்க வேண்டிய துவா என்ன?

கேள்வி:ஜும்ஆ அன்று இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் தொழுகையாளி கேட்க வேண்டிய பிரத்யோக துவாவோ,திக்ரோ உள்ளதா?இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் உரைநிகழ்த்துபவர் கேட்க வேண்டிய துவா என்ன ? பதில்:அல்ஹம்துலில்லாஹ்…இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் கேட்க்கவேண்டுமென்ற பிரத்தேகமான துவாவும் திக்ரும் எதுவுமில்லை  ஆனாலும் தொழுகையாளி அந்த நேரம் பிரார்த்தனைக்கு பதிலளிக்கப்படும் நேரம் என்பதால் விரும்பியதை கேட்கலாம். நபிﷺ   அவர்கள் கூறினார்கள்_عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ: «فِيهِ سَاعَةٌ، ... Read more

கப்ர் ஸியாரத்(சந்திப்பு) செய்வதின் சட்டம் என்ன? பெண்கள் கப்ரு ஸியாரத் செய்வது குறித்த மார்க்க தீர்ப்பு

கேள்வி: கப்ர் ஸியாரத் செய்வது குறித்த சட்டம் என்ன? பதில்: கப்ருகளை ஸியாரத் செய்வது நபி صلى الله عليه وسلم வழிகாட்டிய ஒரு சுன்னத்தான விடையம். முதலில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை தடுத்திருந்தார்கள், பின்னர் கப்ரு ஸியாரத் செய்யுமாறு கட்டளை இட்டார்கள். நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: “நான் உங்களை கப்ரு ஸியாரத் செய்வதை விட்டும் தடுத்திருந்தேன். இனி நீங்கள் கப்ரு ஸியாரத் செய்யுங்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்) ... Read more

கவிதைகளை எழுதுவது, படிப்பது, கேட்பது ஆகியவற்றின் சட்டம் என்ன?

கேள்வி: கவிதைகளை எழுதுவது, படிப்பது, கேட்பது ஆகியவற்றின் சட்டம் என்ன? ஷேக் உஸைமீனு: கவிதைகளை படிப்பது, கேட்பது, எழுதுவது ஆகியவை குறித்த சட்டம், அதில் உள்ள பொருளை பொறுத்து அமைகிறது. அந்த கவிதையில் உள்ளது, நன்மையான விடயங்களாக இருந்தால், நல்லது. அதில் உள்ளது தீமையாக இருந்தால், அது தீமையானது. அந்த கவிதையில் நன்மையும் இல்லை தீமையும் இல்லை என்றால் அதுவெரும் வீன் பேச்சாகும்,அதில் இருந்து தவிர்ந்து கொள்வது மனிதனுக்கு சிறந்தது. மேலும் பூமியில் பணிவாக நடக்கக்கூடிய அர்ரஹ்மானின் ... Read more

நீங்கள் பிறை பார்த்ததை மக்கள் ஏற்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்

கேள்வி: ஒரு  மனிதர் ரமழான், ஷவ்வால் பிறைகளை கண்டு, காழியிடம் (நீதிபதியிடம்), அல்லது மக்களிடம் சொல்லி அவர்கள், அவரின் கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர் தனியாக நோன்பு வைக்க வேண்டுமா? அல்லது அந்த பிரதேச மக்கள் வைக்கும்போதுதான் நோன்பு வைக்க வேண்டுமா? பதில்: இது விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் மூன்று கருத்துகள் உள்ளன: 1 – நோன்பு வைப்பதிலும், விடுவதிலும் அவர் பிறை பார்த்தபடி தனியாக செயல்படவேண்டும். இது இமாம் அஷ் ஷாஃபியின் கருத்து. ஆனால் அவர், ... Read more