ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 06
ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 06 16) ஸுஜூத் செய்தலும் அதில் தாமதித்தலும்: இஃதிதால்’ நிலையிலிருந்து தக்பீர் கூறிய வண்ணம் ஸுஜூதுக்கு செல்ல வேண்டும். “நபியவர்கள் ஸுஜூதுக்கு செல்லும் போது தக்பீர் கூறியவாறு இரு கைகளையும் விலாவோடு சேர்க்காமல் ஸுஜூதுக்கு செல்வார்கள்’ (இப்னு ஹஸைமா, அபூ யஃலா). தொழுகையின் நிலைகளில் ஸுஜூத் மிகுந்த முக்கியத்துவமுடைய, அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நிலையாகும். நபிகளார் கூறினார்கள் :”ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருப்பது ... Read more