முஹர்ரம் மாதமும் – நமது இஸ்லாமிய வருட பிறப்பும் 

முஹர்ரம் மாதமும் …..நமது இஸ்லாமிய வருட பிறப்பும் ~~~~~~~~~~~~~~~~~~~~ -உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி   ஹிஜ்ரி 1444ம் ஆண்டை கடந்து,ஹஜ்ரி 1445ம் ஆண்டில் இன் ஷா அல்லாஹ் கால் அடி எடுத்து வைக்க இருக்கின்றோம்.   வல்ல இறைவன், இந்த புது வருடத்தில், நமக்கு இன்னும் பல அருட்கொடைகளை வழங்கி, முற்றிலும் ஏக இறைவனுக்கு கட்டுபட்டு, இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழி நடந்து, அனாச்சாரங்களையும்,பித்அதுகளையும் களைந்து,அல்லாஹ்வின் உவப்பை பெறுவதற்கு,நம் அனைவருக்கும் அல்லாஹ் ... Read more

ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் | தொடர் 03 |

ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் | தொடர் 03 | இஹ்றாமில் நடைபெறும் தவறுகள்: 02 1️⃣9️⃣ வாகனத்தில் ஏறி உட்கார்ந்து இருந்துதான் இஹ்றாமை ஆரம்பிக்க வேண்டும் என்று சிலர் கருதுவது தவறானதாகும். வாகனத்தில் ஏறுவதற்கு முன்னரும் இஹ்றாமிற்குள் நுழைந்து விட்டேன் என்று ஒருவர் நிய்யத்தை வைத்துக்கொள்ள முடியும். அந்த நிய்யத்தை நபி ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததைப் போன்று வாகனத்தில் ஏறி அமர்ந்து ஆரம்பித்து, தல்பியஹ் கூறுவது சிறந்தது. எனினும் மீகாத்தைத் ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – இறுதி தொடர்

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – இறுதி தொடர் திருத்தப்பட வேண்டிய சில தவறுகள்: தொழுகையாளிகள் பலரிடம் தொழுகையை பாழாக்ககூடிய அல்லது தொழுகையின் நன்மையை வெகுவாக குறைத்துவிடக்கூடிய தவறுகள் பல காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை இங்கே நோக்கலாம் : 1 )தொழுகைக்கு விரைந்து அல்லது ஓடிச்செல்லுதல்: தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பள்ளிவாசலுக்குள் நுழையும் பலர் ஜமாஅத் தொழுகையை அடைந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஸப்புக்கு ஓடி செல்வதை அதிகமாக காணமுடியும். இது பெரும் தவறாகும். றக்அத் ஒன்று ... Read more

ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள்

ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் நிய்யத் – எண்ணத்தில் ஏற்படும் தவறுகள்: 1️⃣ பெயருக்காகவும் புகழுக்காகவும் ஹஜ் அல்லது உம்றஹ் செய்வதற்குச் செல்லுதல். இது நன்மைகளை அழித்து விடும் ஒரு செயல் மாத்திரமல்லாமல் பாவத்தை சம்பாதிக்கும் ஒரு வழியாகும். கடமையை நிறைவேற்றச் செல்வதற்கு முன்னால் நடைபெறும் தவறுகள்: 2️⃣ ஹறாமான முறையில் சம்பாதித்த செல்வத்தை இக்கடமையை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்துதல். அல்லாஹுதஆலா ஹறாமானதை ஏற்றுக் கொள்ள மாட்டான். 3️⃣ வசதி இருந்தும் உம்றஹ் அல்லது ஹஜ் ... Read more

வீட்டிற்கு வெளியே வேலை செய்ய பெண்களுக்கு அனுமதி உள்ளதா?

வீட்டிற்கு வெளியே (வேளை) பணிபுரியும் பெண்களுக்கான வழிகாட்டுதல்கள்   கேள்வி: நான் இருபது வயதுடைய பொறியியல் படிக்கும் மாணவி. என்னுடைய கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக கோடை காலத்தில் ஸ்டேஷனரி கடைக்கு வேலைக்கு செல்கிறேன். இதில் எதுவும் தவறு உள்ளதா? நான் நிகாப் அணிந்துள்ளேன். விடை- ஒரு பெண் வீட்டிலேயே இருக்க வேண்டும், தேவையான காரணங்களை தவிர வெளியே செல்லக்கூடாது இதுவே அடிப்படை கொள்கையாகும் ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் மேலும், உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞானக் காலத்தைப் ... Read more

பொய் ஒரு பெரும் பாவம் – தொடர் 06

பொய் ஒரு பெரும் பாவம் தொடர் – 06 பொய் சாட்சி சொல்வது ஒரு மகா பாதகம்: சாட்சியம் சம்பந்தமான பல வழிகாட்டல்களை குர்ஆன் வழங்கியுள்ளது. நீதிக்கே சாட்சியாக இருக்க வேண்டும்; ஆள் பார்த்து சாட்சியம் கூறுதல், சாட்சியத்தை மறைத்தல், சாட்சியம் கூற மறுத்தல், சாட்சியத்தை மாற்றிக் கூறுதல், சாட்சிகளைக் கலைத்தல், சாட்சிகளைத் துன்புறுத்தல், பொய் சாட்சி கூறுதல் போன்ற பல விடயங்கள் குர்ஆனில் பல இடங்களில் கண்டிக்கப்பட்டுள்ளன. இங்கு சில ஆயத்களை மாத்திரம் பார்ப்போம். ﴿وَلا ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 05

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 05 8) தலை மற்றும் காதுகளை தண்ணீரினால் தடவுதல் (மஸ்ஹு செய்தல்) :   முகம், இரு கைகள் ஆகியவற்றை கழுவிய பின் தலையை மஸ்ஹு செய்வது கட்டாயமாகும். தலையை மஸ்ஹு செய்யுமாறு அல்லாஹ் அல்குர்ஆனில் ஏவுகிறான் (5:6).   நபியவர்களின் நடைமுறையை அவதானிக்கும் போது அவர்கள் தலைப்பாகை அணியாத சந்தர்ப்பங்களில் இரு விதமாகவும் தலைப்பாகை அணிந்திருக்கும் சந்தர்ப்பங்களில் இரு விதமாகவும் தலையை மஸ்ஹு செய்திருக்கிறார்கள்.   தலைப்பாகை ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 04  

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 04 6) வாய் மற்றும் மூக்கினுள் நீர் செலுத்துதல் :   நபிகளார் வுழூ செய்த முறையை நாம் ஹதீஸ்களில் நோக்கும் போது வாய் மற்றும் மூக்கினுள் நீர் செலுத்துகையில் பின்வரும் நடைமுறைகளை அவர்கள் கடைப்பிடித்திருப்பதை அவதானிக்கலாம் :   1.வலது கையினால் நீரை எடுத்து வாய் மற்றும் மூக்கினுள் செலுத்தி, இடது கையினால் மூக்கை சிந்துதல். இதனை பின்வரும் மூன்று ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன :   அப்துல்லாஹ் இப்னு ... Read more

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது | ஷெய்க் ஸாலிஹ் அல் பௌஸான் |

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது ரமழான் மாதம் முடிவடைந்து விட்டாலும் , மரணம் ஏற்படுகின்ற வரை அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது. وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ ”உமக்கு மரணம் வரும்வரையில் உமதிரட்சகனை வணங்கிக் கொண்டிருப்பீராக!” ( அல்ஹிஜ்ர் 15: 99) அல்லாஹுத்தஆலா அவன்தான் ரமழானுடைய இரட்சகன், இன்னும் அவன் ஷவ்வாலுடைய இரட்சகன். மேலும், அவன்தான் வருடத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாதங்களினதும் இரட்சகன். எனவே, அனைத்து மாதங்களிலும் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள். மேலும், உங்களுடைய மார்க்கத்தை ... Read more

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 05 |

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 05 |   மார்க்கத்தில் பொய் சொல்வது பாரதூரமான குற்றச்செயலாகும்:   மார்க்கச் சட்டங்களில் அறிவின்றிப் பொய் பேசுவது மறுமை வாழ்வை அழித்துவிடும்: ﴿وَلَا تَقُولُوا۟ لِمَا تَصِفُ أَلۡسِنَتُكُمُ ٱلۡكَذِبَ هَـٰذَا حَلَـٰلࣱ وَهَـٰذَا حَرَامࣱ لِّتَفۡتَرُوا۟ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۚ إِنَّ ٱلَّذِینَ یَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ لَا یُفۡلِحُونَ﴾ [النحل ١١٦] அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்வதற்காக உங்கள் நாவுகள் பொய்யாக ... Read more