ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 1️⃣8️⃣ : ரமழானின் பகல்பொழுதின்போது மயக்கம், தன்னிலை மறத்தல், வாந்தி போன்றவை (ஒருவருக்கு) ஏற்பட்டால் அதனுடைய மார்க்கச் சட்டம் என்ன..? 📝 பதில் : மயக்கம், வாந்தி போன்றவற்றின் மூலமாக நோன்பு முறியாது. ஏனென்றால் நபி ﷺ அவர்கள் கூறுவதாவது : مَن ذَرَعَهُ القَيْءُ و هو صائمٌ فليس عليه قضاء ... Read more