பெண்கள் பாங்கு சொல்லலாமா
ஊரில் அல்லது வனாந்தரத்தில் பெண்கள் தனியாகவோ ஜமாஅத்தாகவோ தொழும்போது பாங்கு சொல்வதற்கு ஷரீஅத்தில் அனுமதி உண்டா? பதில்: பெண்கள் ஊரில் இருந்தாலும் சரி பயணத் தில் இருந்தாலும் சரி அவர்களுக்கு பாங்கு, இகாமத் மார்க்கமாக்கப்படவில்லை. ஏனெனில் பாங்கும் இகாமத்தும் ஆண்களுக்குரிய தனிப்பட்ட காரியங்களாகும். இதற்கு ஸஹீஹான பல ஹதீஸ்கள் உள்ளன. இமாம் இப்னு பாஸ்- தொழுகை பற்றிய முக்கியமான கேள்வி பதில்கள்