4.மரணித்தவர் ,உடன் இருப்பவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவை
18. மரணித்தவரின் முகத்தைத் திறந்து பார்ப்பதும் இரு கண்களுக்கு மத்தியில் முத்தமிடுவதும் (ஆர்ப்பாட்டமில்லாமல்) அழுவதும் கூடும். இதற்குரிய அதாரங்களாவன :- நபி (صلى الله عليه وسلم) அவர்கள் மரணித்த செய்தியை கேட்டு அபூபக்கர் (رضي الله عنه) அவர்கள் குதிரையில் விரைந்து வந்தார்கள். நபியவர்கள் மரணிக்கும் போது அபூபக்கர்(رضي الله عنه) அவர்கள் மதினாவுக்குப் பக்கத்திலுள்ள ஸூன்ஜு என்னும் இடத்தில் இருந்தார்கள். அங்கிருந்து விரைந்து வந்தார்கள். நபியவர்களின் பள்ளிவாயிலுக்கு வந்தபோது, உமர் (رضي الله عنه) …
4.மரணித்தவர் ,உடன் இருப்பவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவை Read More »