நோன்பை முறிக்கும் 36 விடயங்கள்

ரமழான் காலங்களில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய நோன்பை முறிக்கும் நவீன பிரச்சினைகள். நோன்பை முறிக்கும் விஷயங்கள் குறித்து அறிஞர்கள் நான்கு விஷயங்களில் ஒருமித்த கருத்தில் உள்ளனர்: 1. உண்ணுதல் 2. குடித்தல் 3. உடலுறவு 4. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தப்போக்கு ஆனால், நவீன காலத்தில் பல்வேறு சிகிச்சைகள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் உள்ளன, அவற்றில் எவை நோன்பை முறிக்கும் அல்லது முறிக்காது என்பது குறித்து அறிஞர்கள் விளக்கமாகக் கூறியுள்ளனர். இந்தத் தகவல்கள் சரியானவையே, ஆனால் ... Read more

ஷஃபான் 15ம் இரவு பற்றி மத்கப் அறிஞர்களின் கருத்துக்கள் என்ன?

ஷஃபான் 15ம் இரவு பற்றி மத்கப் அறிஞர்களின் கருத்துக்கள் என்ன? ஷஃபானுக்கு சிறப்புண்டு அல்லது அதன் 15ம் இரவுக்கு சிறப்புண்டு என்பதற்காக அதில் விஷேடமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி கிடையாது. ஷஃபானில் அதிகமாக நோன்பு நோற்குமாறு மாத்திரமே ஆதாரபூர்வமான அறிவிப்புக்களில் இடம்பெற்றுள்ளன. அதைத்தவிர உள்ள வணக்கங்களில் பல ஆதாரமற்றவை. இன்னும் சில பலவீனமான ஆதாரங்களையுடையவை. இக்கருத்து எனது சொந்தக் கருத்தோ வஹ்ஹாபிகளின் கருத்தோ அல்ல. மாறாக பல மத்கப் அறிஞர்கள் குறிப்பாக ஷாபி மத்ஹப் அறிஞர்கள் ... Read more

ஷஃபான் மாதம் | شهر شعبان [E-BOOK]

ஷஃபான் மாதம் | شهر شعبان [E-BOOK] அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாhpன் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. “ஷஃபான் மாதம்” என்ற இந்த நூலினை அரபியின் மூலவடிவம் “அஷ்ஷெய்க். சுலைமான் பின் ஜாஸிர் பின் அப்துல் கரீம் அல்-ஜாஸிர்” என்பவர்களால் தொகுக்கப்பட்டது. இது ... Read more

ஸூரத்துல் இக்லாஸ் தப்ஸீர் (விளக்கவுரை)

سُورَةِ الْإِخْلَاص – ஸூரத்துல் இக்லாஸ் பெயர் : ஸூரதுல் இக்லாஸ்(தூய்மைப்படுத்தல்) இறங்கிய காலப்பகுதி : மக்கீ வசனங்கள்: 4 (ஸபபுன் னுஸூல்) இறங்கியதற்கான காரண நிகழ்வு: உபை பின் கஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்கள் நபிகளாரிடம் முஹம்மதே! உங்கள் இறைவனின் பரம்பரை பற்றி எங்களுக்கு கூறுங்கள் என்று கூறினர், அப்போது அல்லாஹ் இந்த ஸூராவை இறக்கினான். (அஹ்மத்:21219, திர்மிதீ:3346) இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘அபூ ஸஈதுஸ் ஸாகானி’ ‘அபூ ஜஃபரூர் ராஸீ” ஆகிய ... Read more

சரியான அகீதாவிலிருந்து (இஸ்லாமிய கோட்பாட்டை ) மீறுவதை பாதுகாக்கும் 13 விதிகள்

சரியான அகீதாவிலிருந்து (இஸ்லாமிய கோட்பாட்டை) மீறுவதை பாதுகாக்கும் 13 விதிகள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 1- இபாதத் (வழிபாடு )என்பது சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு முற்றிலும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையாகும், ஆக அல்லாஹ்விற்கு நிறைவேற்றப்படும் வணக்கங்கள் அல்லாஹ்விற்கு மிகவும் நெருங்கிய மலகுக்கோ ( வானவருக்கோ )அல்லது அவனால் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கோ (தீர்க்கதரிசிகள்) அல்லது ஒரு ஸாலிஹான இறைநேசருக்கோ நிறைவேற்றப்படக்கூடாது (பயம் மற்றும் நம்பிக்கை ,ஆசை போன்றவை, அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும்)   – மேல் ... Read more

ஜும்ஆவிற்கு எத்தனை அதான்கள்?

கேள்வி : ஜும்ஆத் தினத்தில் பெரும்பாலான மஸ்ஜித்களில் இரண்டு அதான்கள் கூறப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான தவ்ஹீத் பள்ளிகளில் இமாம் மிம்பரில் ஏறிய பின்னர் மட்டும் ஒரே ஒரு அதான்தான் கூறப்படுகின்றது. இது குறித்து சில உலமாக்கள் விமர்சனம் செய்கின்றனர். ஜூம்ஆ தினத்தில் இரண்டு அதான்கள் கூறுவது குறித்த சரியான விளக்கம் என்ன? பதில்: நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களதும், அபூபக்கர்(ரழியல்லாஹு அன்ஹு) மற்றும் உமர்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களினதும் ஆட்சிக் காலத்திலும் ஜும்ஆவுக்கு ஒரு அதான்தான் கூறப்பட்டது. உஸ்மான்(ரழியல்லாஹு ... Read more

மறதிக்கான சுஜூது எப்படி செய்யவேண்டும்?

மறதிக்கான சுஜூது எப்படி செய்யவேண்டும்? ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி   அனைத்து புகழும் அல்லாஹ்விற்கே அவனது சாந்தியும், அருளும் தூதுச்செய்தியை தெளிவாக எடுத்துரைத்த நமது தூதர் முஹம்மத் ﷺ அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தோழர்கள்மீதும் அவர்களை நல்லமுறையில் பின்பற்றியவர்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக.   மறதிக்கான சுஜூது பற்றிய விளக்கத்தை பெரும்பாலான மக்கள் சரியாகப்புரியாதவர்களாக இருக்கின்றார்கள். சிலர் மறதிக்கான சுஜூதை கடமையான இடத்தில் நிறைவேற்றாமல் விட்டு விடுகின்றார்கள். வேறு சிலர், செய்யவேண்டிய ... Read more

ரஜப் மாதமும் மார்க்கம் நமக்கு காட்டித்தந்த வழிமுறைகளும்

ரஜப் மாதமும் மார்க்கம் நமக்கு காட்டித்தந்த வழிமுறைகளும் • உஸ்தாத் SM இஸ்மாயில் நத்வி  ரஜப் மாதத்தில் மாத்திரம் குறிப்பான பிரத்தியேகமான வணக்கவழிபாடுகள் என்ற ஒன்று குறிப்பிடப்பட்டதாக வரவில்லை. அதிலே சில ஸலவாத்துக்கள் என்றும் பிரார்த்தனைகள் என்றும் வரக்கூடிய அறிவிப்புக்கள் அனைத்துமே ஆதாரபூர்வமற்றது. அவைகளைப் பற்றி கீழே விளக்கமாகப் பார்ப்போம்.   அல்ஹாபில் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ரஜப் மாதத்தின் சிறப்பு சம்பந்தமாகவோ அல்லது அதிலே நோன்பு நோற்பது சம்பந்தமாகவோ அல்லது அவைகளில் குறிப்பிட்ட ... Read more