மழை காலத்தில் அதானும் தொழுகையும்

மழை காலத்தில் அதானும் தொழுகையும்   இஸ்லாம் பின்பற்ற இலகுவான இயற்கையான மார்க்கமாகும் அதனை கஷ்டபடுத்தி கொள்வதை ஒரு போதும் அல்லாஹ் விரும்பவில்லை பல சந்தர்ப்பங்களில் ஒரு சில சலுகைகளை இந்த மார்க்கம் அதன் பொது விதியிலிருந்து நீங்கி எங்களுக்கு வழங்குகின்றது அப்படியான சலுகைகளை முழுமையாக பயன்படுத்துவது தான் நபி ஸல் அவர்கள் எங்களுக்கு காட்டிதந்த வழிமுறையாகும்.   உதாரணமாக: பிரயாணத்தை இஸ்லாம் சிரமமான ஒன்றாக பார்ப்பதினால் அதில் தொழுகையை பாதி அளவு சுருக்க மற்றும் நோன்பை ... Read more

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣4️⃣ |

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: 5.ஸுன்னா என்பது இறைத்தூதர்‌ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்‌ வழிமுறையாகும்‌ என்பதே அஹ்லுஸ்‌ ஸுன்னாவினரின்‌ கருத்தாகும்‌. 6. மேலும்‌, ஸுன்னா என்பது அல்குர்‌ஆனின்‌ விளக்கவுரையுமாகும்‌. அதாவது, ஸுன்னா அல்குர்‌ஆனை விளக்குகின்ற ஆதாரங்களாகும்‌. 7. மேலும்‌, ஸுன்னாவில்‌ இல்லாத விடயங்களை (கியாஸ்‌)”ஒப்பீட்டாய்வு” அடிப்படையில்‌ ஸுன்னாவுடன்‌ சேர்க்கக்‌ கூடாது. விளக்கம்‌: இங்கு ஸுன்னா என்பதன்‌ மூலம்‌, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்‌ வழிமுறையே கருதப்படுகின்றது. அவர்கள்‌ சம்பந்தமான வழிமுறைகள்‌ ... Read more

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣4️⃣ |

இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌: 04 : மார்க்க விடயங்களில்‌ தர்க்கம்புரிதல்‌, விவாதித்தல்‌, சண்டையிடுதல்‌ போன்றவற்றை விட்டு விடவேண்டும்‌. விளக்கம்‌: மேற்கூறப்பட்ட மூன்று விடயங்களும்‌ சொற்களால்‌ வேறுப்பட்டாலும்‌, மிக நெருக்கமான கருத்துக்களையே கொண்டுள்ளன. கண்ணியம்‌ மிக்க அல்குர்‌ஆனில்‌ அல்லாஹ்‌ கூறுகின்றான்‌: “ஆகவே, அவர்களைப்பற்றி வெளிரங்கமான விஷயம்‌ தவிர (வேறெது பற்றியும்‌) நீர்‌ தர்க்கம்‌ செய்ய வேண்டாம்‌. ” (ஸூரா அல்‌ கஹ்‌ஃபு: வசனம்‌: 22) ஸாயிப்‌ பின்‌ அப்துல்லாஹ்‌ அல்மக்ஸுமி (ரழியல்லாஹு அன்ஹு) ... Read more

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣3️⃣ |

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣3️⃣ |   இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌: 03 : சர்ச்சைகளில்‌ ஈடுபடுவதையும்‌, மனோஇச்சைக்கு வழிப்படுவோருடன்‌ உட்கார்ந்திருப்பதையும்‌ விட்டுவிட வேண்டும்‌. (இது அஹ்லுஸ்‌ ஸுன்னாவின்‌ அடிப்படைகளில்‌ ஒன்று) விளக்கம்‌: மார்க்க விஷயங்களில்‌ கருத்து முரண்பட்டுக்‌ கொள்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்‌ அவர்கள்‌ தடைசெய்பவர்களாகக்‌ காணப்பட்டனர்‌. அவ்வாறே, அல்குர்‌ஆன்‌ பற்றிய சர்ச்சைகளில்‌ ஈடுபடுவதையும்‌, விவாதங்கள்‌ ... Read more

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣2️⃣|

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣2️⃣| 2 : பித்‌அதுக்களை விட்டு விடவேண்டும்‌. எல்லா பித்‌அத்துக்களும்‌ வழிகேடாகும்‌ (இதுவும்‌ அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினருடைய அடிப்படைகளுள்‌ ஒன்று). விளக்கம்‌:- “பித்‌அத்‌” என்பது மார்க்கத்தில்‌ அதாவது இஸ்லாமிய ஷரீஅத்தில்‌ இபாதத்துக்களில்‌ புதிதாகச்‌ சேர்த்துக்‌ கொள்ளப்பட்டவைகளையே குறிக்கும்‌. ஆனால்‌, இவை இஸ்லாத்தில்‌ உள்ளவைகளன்று. இவ்வாறு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பித்‌அத்துக்கள்‌ மூன்று வகைப்படுகின்றன. அவைகளாவன:- 1. நம்பிக்கை சார்ந்த பித்‌அத்துக்கள்‌. 2. ... Read more

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣1️⃣ |

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣1️⃣ |   இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹ்இமஹுல்லாஹ்) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌:   அஹ்லுஸ்‌ ஸுன்னா வல்ஜமாஅத்தினராகிய எம்மிடம்‌ காணப்படும்‌ ஷரீஆவின்‌ அடிப்படைகளாவன :-   1. நபித்தோழர்கள்‌ (ஸஹாபாக்கள்‌) இருந்த வழிமுறைகளைப்‌ பற்றிப்‌ பிடித்து அவர்களைப்‌ பின்பற்றுவதாகும்‌.     விளக்கம்‌ :   ஷரீஆவிற்குச்‌ சில மூலாதாரங்கள்‌ உள்ளன. அவை அல்லாஹ்வின்‌ வேதமாகிய அல்குர்‌ஆனும்‌, ... Read more

முஸ்லிம் ஆட்சியாளர்கள் அனைவரும் காஃபிர்களா?

கேள்வி: முஸ்லிம் ஆட்சியாளர்கள் அனைவரும் காஃபிர்களா? பதில்: தற்போதைய சூழலில் முஸ்லிம் தலைவர்கள் அல்குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் இயங்குவதில்லை என்றாலும், தகுந்த ஆதாரங்கள் இன்றி எந்த ஒரு முஸ்லிமையும் காஃபிர்கள் எனக் கூற முடியாது. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: أَيُّمَا امْرِئٍ قَالَ لأَخِيهِ يَا كَافِرُ. فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا إِنْ كَانَ كَمَا قَالَ وَإِلاَّ رَجَعَتْ عَلَيْهِ எந்த மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து ‘இறைமறுப்பாளனே!’ (காஃபிரே!) ... Read more

முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷூரா நோன்பு அறிய வேண்டிய தகவல்கள்

முஹர்ரம், ஆஷூரா நோன்பு அறிய வேண்டிய தகவல்கள் அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். அவனுடைய சாந்தியும் சமாதானமும் இறுதித்தூதர் முஹம்மத் ( ﷺ ) அவர்கள் மீதும் அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற நம் அனைவர் மீதும் என்னென்றும் நின்று நிலவட்டுமாக !   முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷூரா நோன்பு குறித்த சுருக்கமான தொகுப்பு. இக்கட்டுரை முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித் (ஹஃபிழஹுழ்ழாஹ்) அவர்களின் சிறு ... Read more

உடலிலிருந்து ரத்தம் வெளியேறுவது வுழு-வினை முறிக்குமா?

பதிலின் சுருக்கம்: இரத்தம் வெளியாவது வுழூவை முறிக்காது என்பது அடிப்படைக் கொள்கை. பெண்ணுறுப்பைத் தவிர உடலின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் இரத்தப்போக்கு ஒருவருடைய வுழூவை முறிக்காது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். பெண்ணுறுப்பைத் தவிர உடலின் வேறு எந்தப்பகுதியிலிருந்தும் இரத்தம் வெளியாவது ஒருவருடைய வுழூவை முறிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இரத்தம் வெளியாகுவது வுழூவை முறிக்காது என்பது அடிப்படைக் கொள்கை. வணக்கங்கள் வஹியின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும், எனவே எந்தவொரு வணக்க வழிபாடும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டதாக ஆதாரங்கள் ... Read more

நேர்ச்சை

நேர்ச்சை தொடர்பான மார்க்க விளக்கங்கள் ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி மார்க்கம் நமக்கு ஏராளமான இபாதத்துகளை கற்றுத்தந்துள்ளது இபாதத்துகள் அனைத்தும் அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடியும் அவனிடம் கூலியை எதிர்பார்த்தும் நிறைவேற்ற வேண்டும் ஃபர்ளான, சுன்னத்தான இன்னும் உபரியான இபாதத்களையும் மார்க்கம் வழிகாட்டியுள்ளது அவ்வாறு மார்க்கம் கூறியுள்ள இபாதத்களில் ஒன்றுதான் நேர்ச்சை என்பதும் நேர்ச்சை என்பது மார்க்கம் கடமையாக்காத ஒன்றை ஒருவர் தன் மீது கடமையாக்கிக்கொள்வதாகும்.   நேர்ச்சை என்பது மார்க்கம் வழிகாட்டிய விஷயமாகும் குர்ஆனிலும் சுன்னாவிலும் இதற்கு ... Read more