பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 03 |
பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 03 | பொய்யின் வடிவங்களில் சில:- காணாததைக் கண்டதாகக் கூறுவது ஒரு மிகப்பெரிய பொய்: صحيح البخاري 7043: عن ابن عمر، أن رسول الله ﷺ قال: من أفرى الفرى أن يري عينيه ما لم تر . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தம் கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும் ... Read more