பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? – இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ்

கேள்வி: ” பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அது அல்லாஹ்வுடைய பாதையில் செய்யக்கூடிய போரா அல்லது அந்த பூமிக்காக நடத்தப்படக்கூடிய சுதந்திரப் போராட்டமா? (அடுத்து) இது தன் சொந்த நாட்டுக்காக (அதன் விடுதலைக்காக) போராடுவது அல்லாஹ்வுடைய பாதையில் போராடுதல் என கருதப்படுமா? என இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது… பதில்: அதற்கு இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: நம்பகத்தன்மையான நீதமான நபர்களிடமிருந்து உறுதியான உறுதிப்பட்ட செய்தி ... Read more

யார் அந்த அல்பானி?

அஷ்ஷைகு நாஸிருத்தீன்‌ அல்பானீ(رحمه الله) ஹதீஸ்‌ கலையின்‌ மாபெரும்‌ மேதை வாழ்க்கைக்‌ குறிப்பு: 1914-ஆம்‌ ஆண்டு அல்பேனியாவில்‌ உள்ள ஷ்கூடர்‌ என்னுமிடத்தில்‌ பிறந்தார்‌. இவரது தந்‌தை நூஹ்‌ நஜாத்தி رحمه الله அவர்கள்‌ துருக்கியின்‌ இஸ்தான்புல்‌ நகரில்‌ இஸ்லாமியக்‌ கல்வி நிலையங்களில்‌ பயின்றவர்‌. பின்னர்‌ அல்பேனியா வந்த அவர்‌ அங்கு ஹனஃபி மத்ஹப்‌ சட்டங்களைப்‌ போதித்து வந்தார்‌. அன்றைய அல்பேனியாவின்‌ அதிபர்‌ அஹ்மது ஸோகோ அந்நாட்டில்‌ மதச்சார்பற்ற ஆட்சியைப்‌ பிரகடனம்‌ செய்ததாலும்‌, ஐரோப்பிய கலாச்சாரத்தை மக்கள்‌ மீது ... Read more

இப்படியும் இஸ்லாமிய கல்வி தேடினார்கள் – பகீ இப்ன் மக்லத்

ஸ்பெயின் நாட்டில் பிறந்தார், இமாம் பகீ இப்ன் மக்லத். அந்நாட்டின் ஹதீஸ் துறை அறிஞர்கள் அனைவரிடமும் கற்றுத்தேர்ந்தார். அடுத்தது யாரிடம் ஹதீஸ் கற்பது என்று விசாரித்த பொழுது, அனைவரும் கூறியது, இமாம் அஹ்மத் இப்ன் ஹன்பலின் பெயரை. 20 வயதில் இமாம் அஹ்மதை சந்திக்க, ஸ்பெயின் நாட்டிலிருந்து  மக்கா வழியாக பாக்தாத் வரை 6000 கி. மீட்டருக்கும் மேல் நடை பயணமாக புறப்பட்டார் இமாம் பகீ. பயணத்தில் ஒரு ஊரை அடைந்தாள் அங்கு பணி செய்து சில ... Read more

அந்த குழந்தைகளை மரணம் நெருங்கிவிட்டதை அவர் அறிவார் – முஹம்மது ப்ஸீக்கின் கதை

بسم الله الرحمن الرحيم அந்த குழந்தைகளை மரணம் நெருங்குவிட்டதை முஹம்மது ப்ஸீக் அறிவார். ஆனால் அவர் அவர்களை எடுத்து வளர்த்தி வருகிறார். 64 வயது முஹம்மது ப்ஸீக் லிபியாவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். 1989தில் துவங்கி இதுவரை மரணத்தருவாயில் உள்ள 80க்கும் மேற்பட்ட குழந்தைகளை பஸீக் எடுத்து வளர்த்தியிருக்கிறார் . அவர் வளர்த்தியதில் 10 குழந்தைகள் மரணித்துவிட்டனர், அவர்களில் சிலர் அவரின் மடியில் இறந்தனர். அவரை குறித்த செய்தி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2017இல் ... Read more