ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன?

ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன? தொகுப்பு : ஷெய்க் SHM இஸ்மாயில் ஸலஃபி பதில்: ஒரு மஸ்ஜிதில் இரண்டாம் ஜமாஅத் நடாத்தப்படுவது மூன்று வகைப்படும். முதலாவது வகை: மஸ்ஜித் பாதை ஓரத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டதாக இருத்தல். இத்தகைய மஸ்ஜித்களில் இரண்டாம் ஜமாஅத் நடாத்துவது தொடர்பில் எந்தச் சிக்கலும் இல்லை. இங்கு நியமிக்கப்பட்ட எந்த இமாமும் இல்லை. வருபவர், போகின்றவர்கள் எல்லோரும் தொழுவார்கள். இரண்டாவது வகை: ஒரே மஸ்ஜிதில் இரண்டு இமாம்களை நியமித்தல். ... Read more

தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி?

தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி? உள்ளடக்கம்: இதிலுள்ள கருத்து வேறுபாடுகள்:- முழுமையாக தடவ வேண்டும் என்று கூறுவோரின் ஆதாரங்கள். சில பகுதியை தடவினால் போதும் என்று கூறுவோரின் ஆதாரங்களும், இவர்களது கூற்றுக்கான மறுப்பும். சரியான நிலைப்பாடு என்ன? இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. தொழுகை சீராக வேண்டுமேயானால் வுளு ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிபூரணமானதாக இருக்க வேண்டும். அந்தடிப்படையில் வுளுவை நிறைவேற்றுகின்ற போது, இடம் பெறுகின்ற தவறுகளில் பிரதானமானது தான் தலையை மஸ்ஹ் செய்கின்ற ... Read more

அல்குர்ஆனிய துஆக்கள்

இறைவனின் வார்த்தைகளான திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள முக்கியமான மற்றும் அழகான துஆக்களின் (பிரார்த்தனைகளின்) தொகுப்பு அடங்கிய PDF ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தத் துஆக்கள், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தேவைக்கும், இன்பத்திற்கும், துன்பத்திற்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்துள்ள வழிகாட்டல்களாகும். இந்த PDF-ஐ பயன்படுத்தி, தினமும் குர்ஆனிய துஆக்களை ஓதி, அதன் மூலம் அல்லாஹ்வின் அருளையும், நெருக்கத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இதை உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் பகிர்ந்து, நன்மைகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

100 பெரும் பாவங்கள் – PDF Book

பெரும் பாவங்கள் ஓர் அறிமுகம் இஸ்லாம் மார்க்கத்தில், ஒரு மனிதன் செய்யும் செயல்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன: நற்காரியங்கள் மற்றும் பாவங்கள். பாவங்கள் மீண்டும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: பெரும் பாவங்கள் (கபாயிர்) மற்றும் சிறு பாவங்கள் (சகாயிர்). பெரும் பாவங்கள் என்பவை அல்லாஹ்வும் அவனது தூதரும் (ஸல்) கடுமையாக எச்சரித்த பாவங்களாகும். இவை மரண தண்டனை, மறுமையில் கடுமையான வேதனை அல்லது அல்லாஹ்வுடைய சாபம் போன்ற தண்டனைகளை ஏற்படுத்தும். இந்தப் பாவங்கள் ஒரு மனிதனின் ஈமானை ... Read more

அன்றாடம் கடைபிடிக்க 100 இலகுவான ஸுன்னத்துகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு! சுன்னாவின் முக்கியத்துவம் அன்றாட வாழ்க்கையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது என்பது ஒரு முஸ்லிமின் ஈமானின் (நம்பிக்கையின்) முக்கிய அங்கமாகும். அல்லாஹ்வை நேசிப்பதற்கும், அவனது அன்பைப் பெறுவதற்கும் அல்லாஹ்வின் தூதரின் சுன்னாஹ்வை பின்பற்றுவதே சிறந்த வழியாகும். அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் மன்னிப்பான்.” – திருக்குர்ஆன் 3:31 இந்த வசனம் சுன்னாவின் ... Read more

ஒடுக்கத்துப் புதன் என்பது இஸ்லாத்தில் உண்டா?

ஒடுக்கத்துப் புதன் என்பது இஸ்லாத்தில் உண்டா? “ஒடுக்கத்துப் புதன்” என்றால், “இறுதிப் புதன்” என்பது பொருளாகும் .” ஸபர்” (صفر) மாதத்தின் இறுதியில் வரும் புதன் கிழமை, ஒடுக்கத்துப் புதன் என சடங்குவாதிகளினால் அழைக்கப்படுகிறது . ஒடுக்கத்துப் புதனில் துன்பங்கள், கஷ்டங்கள் இறங்குகின்றன என்றும், அல்குர்ஆனில் ” ஸலாம்” (سلام) என்ற சொல்லைக் கொண்டு ஆரம்பமாகும் 7 ஆயத்துக்களை வாழை இலையில், அ‌ல்லது பாத்திரத்தில் எழுதி, அதை தண்ணீரால் கரைத்துக் குடித்தால் ஒடுக்கத்துப் புதனின் தோஷங்கள் பீடிக்காது ... Read more

ஃபஜ்ர் தொழுகையின் சிறப்புகள்

01: ஃபஜ்ருடைய தொழுகை சாட்சியம் கூறக்கூடியதாக இருக்கிறது. “நிச்சயமாக ஃபஜ்ருடைய தொழுகை சாட்சியம் கூறக்கூடியதாக இருக்கிறது.” * ஸூரா பனூ இஸ்ராயீல் : 78 இந்த வசனத்தில் கூறப்படும் “சாட்சியம் கூறக்கூடியதாக இருக்கிறது” என்பதன் பொருள், இரவு நேரத்து மலக்குகளும், பகல் நேரத்து மலக்குகளும் ஒன்று சேரும் நேரமாக இது உள்ளது என்பதாகும். * தஃப்ஸீர் இப்னு கஸீர் – (சூரா அல்-இஸ்ரா/78 & ஸஹீஹுல் புகாரி & ஸஹீஹ் முஸ்லிம் 02: ஃபஜ்ர் தொழுகை மூலமாக ... Read more

ஆஷூறாஃ தினம் பற்றிய மிகப் பலவீனமான அல்லது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

ஆஷூறாஃ தினம் பற்றிய மிகப் பலவீனமான அல்லது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1. ஆஷூறாஃ தினத்தில் முதல் முதலாக நோன்பு நோற்றது கீச்சான் பறவை தான் என்ற ஹதீஸ். 2. ஆஷூறாஃ தினத்தில் சுருமா போட்டால் கண் நோய் வராது என்ற ஹதீஸ். 3. ஆஷூறாஃ தினத்தில் குடும்பத்திற்கு செலவு செய்வதன் சிறப்பு சம்பந்தமான ஹதீஸ். 4. ஆஷூறாஃ தினத்தில் நோன்பு நோற்றால் அறுபது வருட இபாதத்தின் நன்மை எழுதப்படும் என்ற ஹதீஸ். இது இட்டுக்கட்டப்பட்டதாகும். 5. ஆஷூறாஃ ... Read more

ஆஷூரா நோன்பின் சட்டங்கள்

ஆஷூரா நோன்பின் சட்டங்கள்அஹ்லுஸ் ஸுன்னா உலமாக்களின் தொகுப்புதமிழில்: முஹம்மத் அஸ்லம் அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்புகளின் அந்தஸ்த்து ரசூலுல்லாஹி ﷺ கூறுகிறார்கள்: أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ((ரமதான் மாத நோன்பிற்க்கு அடுத்தபடியாக, நோன்புகளில் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்புகளாகும்.அறிவிப்பாளர்: அபு ஹுரைரா (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக)நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (1163) முஹர்ரம் 10ஆம் நாளன்று நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு (பலன்) ரசூலுல்லாஹி ﷺ கூறுகிறார்கள்: صِيَامُ ... Read more

“என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற ஹதீஸின் சரியான விளக்கம் என்ன?

“என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற ஹதீஸின் சரியான விளக்கம் என்ன?   – அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்’உஸைமி – அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி – அஷ்ஷைஃக் அஹ்மத் பாஸ்மூல் கேள்வி: “(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், தெளிவான ஆதாரத்தின் மீதே நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன்” (12:108) (என்ற ஆயத்திற்கும்) “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற பிரபலமான ... Read more