ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 1️⃣ ஸஃபர் صفر என்பது இஸ்லாமிய, அரேபிய மாதங்களில் இரண்டாவது மாதமாகும். இந்த மாதத்திற்கு என்று எந்த ஒரு விசேடமும் தனித்துவமும் இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாமிய மாதங்கள் சந்திர மாதங்களாகும். சந்திர மாதங்கள் மற்றும் அவற்றின் நாட்களின் அடிப்படையிலேயே முஸ்லிம்களாகிய நாம் எங்களுடைய மார்க்க வழிபாடுகளை நிறைவேற்றுகின்றோம். இஸ்லாத்தில் சில மாதங்களுக்கு அல்லது நாட்களுக்கு என்று சில தனித்துவங்கள் இருக்கின்றன. உதாரணமாக: றமளான் மாதம் மாதங்களில் தனித்துவமான சிறப்பு மிக்க …
பாங்கிற்கும் இகாமத்திற்கு இடையில் குர்ஆன் ஓதுவதை விட துஆ,இஸ்திஃபார் செய்வது தான் சிறந்தது.இது சரியா ?
கேள்வி: பாங்கிற்கும் இகாமத்திற்கு இடையில் குர்ஆன் ஓதுவதை விட துஆ,இஸ்திஃபார் செய்வது தான் சிறந்தது.இது சரியா ? பதில்: 🎙️ ஷைய்ஃக் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (ஹ) கூறிகின்றார்கள். ▪️ ஆம் அந்நேரத்தில் துஆ,இஸ்திஃபார் செய்வதே சிறந்ததாகும். ▪️ காரணம் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துஆ,இஸ்திஃபார் உறுதியானதும் மார்க்கமாக்கப்பட்டதும் ஆகும். ▪️ பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துஆ இஸ்திஃபார் நிராகரிக்கப்படாது.எனவே இந்த நேரத்தில் குர்ஆன் ஓதுவதாக இருந்தால் இந்த சிறப்பு தவற …
சுன்னத் தொழுது கொண்டிருக்கும்போது ஃபர்ள் தொழுகைக்கான இகாமத் கொடுக்கப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்
கேள்வி: நான் சுன்னத் தொழுது கொண்டிருக்கும்போது ஃபர்ள் தொழுகைக்கான இகாமத் கொடுக்கப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும் ? சுன்னத் தொழுகையை முறித்துவிட்டு ஜமாஅத்தில் சேர வேண்டுமா அல்லது சுன்னத் தொழுகையை பூர்த்தியாக்க வேண்டுமா ? பதில்: 🎙️ ஷைய்ஃக் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (ஹபீதஹுல்லாஹ்) கூறிகின்றார்கள். ▪️ (கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் …
தொழுகையில் மற்ற தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்திகின்ற வகையில் தொலைபேசியில் அழைப்புகள்(Calls)வந்தாலும் அதனை ஆஃப் செய்யாமல் சிலர் தொழுகையை தொடர்கின்றனர்.தொலைபேசியை ஒஃப் செய்வதின் அசைவு தொழுகையை பாதிக்கும் என்று நினைக்கின்றனர்.இது சரியா?
___﷽_____ கேள்வி: தொழுகையில் மற்ற தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்திகின்ற வகையில் தொலைபேசியில் அழைப்புகள்(Calls)வந்தாலும் அதனை ஆஃப் செய்யாமல் சிலர் தொழுகையை தொடர்கின்றனர்.தொலைபேசியை ஒஃப் செய்வதின் அசைவு தொழுகையை பாதிக்கும் என்று நினைக்கின்றனர்.இது சரியா? பதில்: 🎙 ஷைய்ஃக் காலித் பின் அப்தில்லாஹ் அல்-முஸ்லிஹ் (ரஹ்)கூறுகின்றார்கள். ▪️ தொழுகையில் அசைவுகளுக்கு பல சட்டங்கள் உள்ளன. ▪️ வாஜிபான அசைவுகள், வெறுக்கப்பட்ட(மக்ரூஹ்) அசைவுகள்,அனுமதிக்கப்பட்ட அசைவுகள் இருக்கிறது. ▪️ சில சந்தர்பங்களில் தொழுகையில் அசைவது …
இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது தான் ஒருவர் ஜுமுஆ தொழுகைக்காக வருகிறார்.அவர் என்ன செய்ய வேண்டும்?
﷽ கேள்வி: இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது தான் ஒருவர் ஜுமுஆ தொழுகைக்காக வருகிறார்.அவர் என்ன செய்ய வேண்டும். பதில்: 🎙️ ஷைய்ஃக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் (ரஹி) கூறிகின்றார்கள். ▪️ ஜுமுஆ தொழுகையில் இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது ஒருவர் தொழுகைகாக வந்தால் அவர் ஜுமுஆவை தவறவிட்டவர் ஆவார். ▪️ அவர் லுஹர் தொழுகைகாக நிய்யத் வைத்து இமாமோடு அந்த தொழுகையில் சேர வேண்டும். ▪️ காரணம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகையில் ஒரு ரக்அத்தை …
“தௌபா” மற்றும் “இஸ்திஃபார்” என்ற இரு சொற்களுக்குமிடையான வேறுபாடுகள்.
“தௌபா” மற்றும் “இஸ்திஃபார்” என்ற இரு சொற்களுக்குமிடையான வேறுபாடுகள். பொதுவான மனிதன், சிலவேலை பாவங்களை தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யக்கூடியவனாகவே இருக்கின்றான். ஆதலால் அல்லாஹுத்தஆலா தன்அடியார்களின் பாவங்களை எப்பொழுதும், எச்சந்தர்ப்பத்திலும் மன்னிப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். மேலும், அப்படி பாவமன்னிப்பு வேண்டுபவர்களை தான் விரும்புவதாகவும் அல்குர்ஆனிலே பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்; اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ (البقرة : 222) “நிச்சயமாக அல்லாஹுத்தஆலா பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கின்றான். இன்னும், தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (அல்பகரா 222) …
“தௌபா” மற்றும் “இஸ்திஃபார்” என்ற இரு சொற்களுக்குமிடையான வேறுபாடுகள். Read More »
அல்குர்ஆன்,ஸுன்னாஹ்வின் அறிவுறைகள் – மென்மையான அணுகுமுறை
மென்மையான அணுகுமுறைக்கு அல்லாஹ்வின் அருளுண்டு அல்குர்ஆன்: அல்லாஹ் தனது நபிமார்களான மூஸா, ஹாரூன் (அலைஹிமஸ்ஸலாம்) ஆகிய இருவரையும் மிகப்பெரும் பாவியான ஃபிர்அவ்னிடம் சென்று மென்மையான வார்த்தைகள் சொல்லி உபதேசிக்குமாறு கட்டளையிடுகின்றான். فَقُولَا لَهُۥ قَوۡلًا لَّيِّنًا لَّعَلَّهُۥ يَتَذَكَّرُ أَوۡ يَخۡشَىٰ “நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.” (அல்குர்ஆன்: 20:44) அல்லாஹ் பனூ இஸ்ரவேலர்களிடத்திலே எடுத்த உறுதி மொழிகளில் ஒன்று: وَقُولُوا۟ لِلنَّاسِ …
அல்குர்ஆன்,ஸுன்னாஹ்வின் அறிவுறைகள் – மென்மையான அணுகுமுறை Read More »
ஆஷூறாஃ தினம் பற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்
ஆஷூறாஃ தினம் பற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் ஆஷூறாஃ என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும். இந்நாள் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாள் என்று நபி ﷺ அவர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளது. _(முஸ்லிம் 1126)_ ஜாஹிலிய்யஹ் காலத்திலும்கூட மக்கஹ்வில் வாழ்ந்த குறைஷிகள் இந்த நாளை கண்ணியப்படுத்திருக்கிறார்கள். மேலும், இந்த நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்கள். (புகாரி 2002, முஸ்லிம் 1126) இந்நாள் ஜாஹிலிய்யஹ் காலத்தில் கஃபஹ்விற்குத் திரை போடப்படுகின்ற நாளாக இருந்திருக்கிறது.(புகாரி 1592) …
ஆஷூறாஃ தினம் பற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் Read More »
முஹர்ரம் மாதமும் – நமது இஸ்லாமிய வருட பிறப்பும்
முஹர்ரம் மாதமும் …..நமது இஸ்லாமிய வருட பிறப்பும் ~~~~~~~~~~~~~~~~~~~~ -உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி ஹிஜ்ரி 1444ம் ஆண்டை கடந்து,ஹஜ்ரி 1445ம் ஆண்டில் இன் ஷா அல்லாஹ் கால் அடி எடுத்து வைக்க இருக்கின்றோம். வல்ல இறைவன், இந்த புது வருடத்தில், நமக்கு இன்னும் பல அருட்கொடைகளை வழங்கி, முற்றிலும் ஏக இறைவனுக்கு கட்டுபட்டு, இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழி நடந்து, அனாச்சாரங்களையும்,பித்அதுகளையும் களைந்து,அல்லாஹ்வின் உவப்பை பெறுவதற்கு,நம் அனைவருக்கும் அல்லாஹ் …
இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் ஸூர் ஊதுவார்களா?
இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் ஸூர் ஊதுவார்களா? ———————————- உலக முடிவின் போது அடியார்கள் மரணிப்பதற்கும் பின்னர் அனைவரும் எழுப்பப்படுவதற்குமாக இரண்டு ஸூர் ஊதப்படும். அல்லாஹுதஆலா கூறுகின்றான் : மேலும், ஸுர்(குழல்) ஊதப்படும், பின்னர் வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும்_ அல்லாஹ் நாடியவர்களைத் தவிர_ மூர்ச்சித்துச் சித்தமிழந்து விழுந்து) விடுவார்கள், பிறகு அதில் மறுமுறை ஊதப்படும், அப்போது அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை எதிர்) பார்ப்பவர்களாக (யாவரும் உயிர் பெற்று) எழுந்து நிற்பார்கள். (அல்குர்ஆன் : …
இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் ஸூர் ஊதுவார்களா? Read More »