ஜகாத் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நமக்கு கூற முடியுமா? | இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)

கேள்வி 01:- இந்த ஜகாத் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நமக்கு கூற முடியுமா? பதில்:- “ஜகாத் என்பது மகத்துவமான ஒன்றாகும். அது சமூகத்தில் பெரிய பிரயோஜனத்தை உண்டாக்குகிறது. அதன் மூலம் முஸ்லிம்களில் சிலர் சிலரின் கவலையை நீக்கி ஆறுதல் கூறுபவர்களாக உள்ளனர். தமது செல்வங்களிலிருந்து (அந்த ஏழையான சகோதரனுக்கு) தேவைகள் கருதி கொடுத்து உதவுகின்றனர். எனவே இந்த ஜக்காத்தின் மூலம் ஏழைகளுக்கு ஆறுதல் அளிக்கப்படுகின்றது. கடன்கள் நீக்கப்படுகின்றன. புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களின் உள்ளங்கள் இஸ்லாத்தின் பால் ... Read more

ஆஷூரா நோன்பின் சட்டங்கள்

ஆஷூரா நோன்பின் சட்டங்கள்அஹ்லுஸ் ஸுன்னா உலமாக்களின் தொகுப்புதமிழில்: முஹம்மத் அஸ்லம் அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்புகளின் அந்தஸ்த்து ரசூலுல்லாஹி ﷺ கூறுகிறார்கள்: أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ((ரமதான் மாத நோன்பிற்க்கு அடுத்தபடியாக, நோன்புகளில் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்புகளாகும்.அறிவிப்பாளர்: அபு ஹுரைரா (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக)நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (1163) முஹர்ரம் 10ஆம் நாளன்று நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு (பலன்) ரசூலுல்லாஹி ﷺ கூறுகிறார்கள்: صِيَامُ ... Read more

ஷவ்வால் நோன்பின் சிறப்பும் வழிமுறையும் – ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி 

ஷவ்வால் நோன்பின் சிறப்பும் வழிமுறையும் ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி  அல்லாஹ் அவனது அடியார்கள் மீது பொழிந்துள்ள அவனது கருணையின் காரணமாக ஒவ்வொரு ஃபர்ளான அமலுடனும் அதே போன்ற உபரியான இபாதத்தையும் மார்க்கமாக ஆக்கியுள்ளான் ஃபர்ளான தொழுகைக்கு முன் பின் சில சுன்னத்தான நஃபீலான தொழுகைகள் இருப்பதை நாம் அறிவோம் அதே போன்று தான் ஃபர்ளான ரமளான் நோன்பிற்கு முன்னும் பின்னும் சில சுன்னத்தான நஃபீலான நோன்புகள் உள்ளது. இந்த உபரியான இபாதத்களைப்பொறுத்தவரை அது ஃபர்ளான இபாதத்தில் ... Read more

“தஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா?

“தஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா?   பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.   முன் வாழ்ந்த அதிகமான இமாம்கள் தஹிய்யதுல் மஸ்ஜிதினுடைய சட்டம் பற்றிக் கூறும் போது, இத் தொழுகையானது ஒரு ஸுன்னத்தான தொழுகைதான் என்று கூறியிருப்பதை பார்க்க முடிகின்றது. இவர்கள் இப்படி சட்டம் சொல்லும் போது இஜ்மா என்றடிப்படையில் ஒன்று சேர்ந்து சட்டம் வழங்கி இருப்பதையும் பார்க்க முடிகின்றது.   அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.   “உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் ... Read more

பஜ்ருடைய சுன்னத்தினுடன் சம்பந்தப்பட்ட சில முக்கியமான சட்டதிட்டங்கள்

பஜ்ருடைய சுன்னத்தினுடன் சம்பந்தப்பட்ட சில முக்கியமான சட்டதிட்டங்கள்   بسم الله الرحمن الرحيم.   -மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி   பஜ்ருடைய சுன்னத்தின் சிறப்புகள்:   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:   “பஜ்ரடைய சுன்னத்தின் இரண்டு ரகாஅத்களும் இந்த உலகம், அதிலுள்ளவைகளை விடவும் சிறப்புக்குரியதாகும்” (முஸ்லிம்)   பஜ்ருடைய சுன்னதில் இருக்கின்ற சில முக்கியமான குறிப்புகள்:-   இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்   “இந்த இரண்டு ... Read more

நகங்களை நீளமாக வளர்த்தல் நபிவழிக்கு முரண்

بسم الله الرحمن الرحيم   நகங்களை நீளமாக வளர்த்தல் நபிவழிக்கு முரண்   சிலர் தமது நகங்களை நீளமாக வளர்த்திருக்கின்றனர். குறிப்பாக சில முஸ்லிம் பெண்கள் அழகுக்காக தமது நகங்களை நீளமாக வளர்க்கின்றனர். இது முற்றிலும் நபிவழிகாட்டலுக்கு முரணான செயலாகும்.   அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் : மீசையைக் கத்தரிப்பது நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில் நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு ... Read more

பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? – இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ்

கேள்வி: ” பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அது அல்லாஹ்வுடைய பாதையில் செய்யக்கூடிய போரா அல்லது அந்த பூமிக்காக நடத்தப்படக்கூடிய சுதந்திரப் போராட்டமா? (அடுத்து) இது தன் சொந்த நாட்டுக்காக (அதன் விடுதலைக்காக) போராடுவது அல்லாஹ்வுடைய பாதையில் போராடுதல் என கருதப்படுமா? என இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது… பதில்: அதற்கு இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: நம்பகத்தன்மையான நீதமான நபர்களிடமிருந்து உறுதியான உறுதிப்பட்ட செய்தி ... Read more

பெண்கள் ஒன்றுகூடினால், அவர்கள் ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றுவது கடமையா? ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுவது குற்றமாகுமா ?

கேள்வி: ஒரு இடத்தில் பெண்கள் ஒன்றுகூடினால், அவர்கள் ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றுவது கடமையா? ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுவது குற்றமாகுமா ? பதில்: 🎙️ ஷைய்ஃக் இப்னு பாஸ் (ரஹி) கூறிகின்றார்கள். ▪️ ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுவதால் தவறில்லை.காரணம் பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை கடமை அல்ல. ▪️ ஆண்களுக்கு ஜமாஅத் தொழுகை கடமையாகும். ▪️ ஆனால், பெண்களில் அதிக கல்வியுள்ளவர்களும் ஞானமுள்ளவர்களும் இருப்பார்கள் எனில் அவர்களை இமாமாக நிறுத்தி ஜமாஅத்தாக தொழுவது நல்லதும் சிறந்ததும் ஆகும். ▪️ காரணம் ... Read more

வீட்டில் ஜமாஅத்தாக  தொழுகும்போது பெண்கள் ஆண்களோடு ஒரே ஸஃப்பில் நின்று தொழலாமா ?

கேள்வி: வீட்டில் ஜமாஅத்தாக தொழுகும்போது பெண்கள் ஆண்களோடு ஒரே ஸஃப்பில் நின்று தொழலாமா ? பதில்: 🎙️ ஷைய்ஃக் இப்னு பாஸ் (ரஹி) கூறிகின்றார்கள். ▪️ தனியாக தொழுவதாக இருந்தாலும் பலருடன் தொழுவதாக இருந்தாலும் பெண்கள் ஆண்களுடன் ஜமாஅத்தாக தொழும்போது ஆண்களுக்கு பின்னால் தான் நின்று தொழ வேண்டும். ▪️ பெண்கள் ஆண்களுடன் ஒரே ஸஃப்பில் வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ நிற்க கூடாது. ▪️ ஒரு பெண் தன் கணவனோடு தொழுவதாக  இருந்தாலும், அவள் ... Read more

இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது தான் ஒருவர் ஜுமுஆ தொழுகைக்காக வருகிறார்.அவர் என்ன செய்ய வேண்டும்?

﷽ கேள்வி: இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது தான் ஒருவர் ஜுமுஆ தொழுகைக்காக வருகிறார்.அவர் என்ன செய்ய வேண்டும். பதில்: 🎙️ ஷைய்ஃக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் (ரஹி) கூறிகின்றார்கள். ▪️ ஜுமுஆ தொழுகையில் இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது ஒருவர் தொழுகைகாக வந்தால் அவர் ஜுமுஆவை தவறவிட்டவர் ஆவார். ▪️ அவர் லுஹர் தொழுகைகாக நிய்யத் வைத்து இமாமோடு அந்த தொழுகையில் சேர வேண்டும். ▪️ காரணம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகையில் ஒரு ரக்அத்தை ... Read more