இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣4️⃣ |

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: 5.ஸுன்னா என்பது இறைத்தூதர்‌ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்‌ வழிமுறையாகும்‌ என்பதே அஹ்லுஸ்‌ ஸுன்னாவினரின்‌ கருத்தாகும்‌. 6. மேலும்‌, ஸுன்னா என்பது அல்குர்‌ஆனின்‌ விளக்கவுரையுமாகும்‌. அதாவது, ஸுன்னா அல்குர்‌ஆனை விளக்குகின்ற ஆதாரங்களாகும்‌. 7. மேலும்‌, ஸுன்னாவில்‌ இல்லாத விடயங்களை (கியாஸ்‌)”ஒப்பீட்டாய்வு” அடிப்படையில்‌ ஸுன்னாவுடன்‌ சேர்க்கக்‌ கூடாது. விளக்கம்‌: இங்கு ஸுன்னா என்பதன்‌ மூலம்‌, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்‌ வழிமுறையே கருதப்படுகின்றது. அவர்கள்‌ சம்பந்தமான வழிமுறைகள்‌ ... Read more

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣4️⃣ |

இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌: 04 : மார்க்க விடயங்களில்‌ தர்க்கம்புரிதல்‌, விவாதித்தல்‌, சண்டையிடுதல்‌ போன்றவற்றை விட்டு விடவேண்டும்‌. விளக்கம்‌: மேற்கூறப்பட்ட மூன்று விடயங்களும்‌ சொற்களால்‌ வேறுப்பட்டாலும்‌, மிக நெருக்கமான கருத்துக்களையே கொண்டுள்ளன. கண்ணியம்‌ மிக்க அல்குர்‌ஆனில்‌ அல்லாஹ்‌ கூறுகின்றான்‌: “ஆகவே, அவர்களைப்பற்றி வெளிரங்கமான விஷயம்‌ தவிர (வேறெது பற்றியும்‌) நீர்‌ தர்க்கம்‌ செய்ய வேண்டாம்‌. ” (ஸூரா அல்‌ கஹ்‌ஃபு: வசனம்‌: 22) ஸாயிப்‌ பின்‌ அப்துல்லாஹ்‌ அல்மக்ஸுமி (ரழியல்லாஹு அன்ஹு) ... Read more

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣3️⃣ |

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣3️⃣ |   இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌: 03 : சர்ச்சைகளில்‌ ஈடுபடுவதையும்‌, மனோஇச்சைக்கு வழிப்படுவோருடன்‌ உட்கார்ந்திருப்பதையும்‌ விட்டுவிட வேண்டும்‌. (இது அஹ்லுஸ்‌ ஸுன்னாவின்‌ அடிப்படைகளில்‌ ஒன்று) விளக்கம்‌: மார்க்க விஷயங்களில்‌ கருத்து முரண்பட்டுக்‌ கொள்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்‌ அவர்கள்‌ தடைசெய்பவர்களாகக்‌ காணப்பட்டனர்‌. அவ்வாறே, அல்குர்‌ஆன்‌ பற்றிய சர்ச்சைகளில்‌ ஈடுபடுவதையும்‌, விவாதங்கள்‌ ... Read more

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣2️⃣|

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣2️⃣| 2 : பித்‌அதுக்களை விட்டு விடவேண்டும்‌. எல்லா பித்‌அத்துக்களும்‌ வழிகேடாகும்‌ (இதுவும்‌ அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினருடைய அடிப்படைகளுள்‌ ஒன்று). விளக்கம்‌:- “பித்‌அத்‌” என்பது மார்க்கத்தில்‌ அதாவது இஸ்லாமிய ஷரீஅத்தில்‌ இபாதத்துக்களில்‌ புதிதாகச்‌ சேர்த்துக்‌ கொள்ளப்பட்டவைகளையே குறிக்கும்‌. ஆனால்‌, இவை இஸ்லாத்தில்‌ உள்ளவைகளன்று. இவ்வாறு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பித்‌அத்துக்கள்‌ மூன்று வகைப்படுகின்றன. அவைகளாவன:- 1. நம்பிக்கை சார்ந்த பித்‌அத்துக்கள்‌. 2. ... Read more

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣1️⃣ |

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣1️⃣ |   இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹ்இமஹுல்லாஹ்) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌:   அஹ்லுஸ்‌ ஸுன்னா வல்ஜமாஅத்தினராகிய எம்மிடம்‌ காணப்படும்‌ ஷரீஆவின்‌ அடிப்படைகளாவன :-   1. நபித்தோழர்கள்‌ (ஸஹாபாக்கள்‌) இருந்த வழிமுறைகளைப்‌ பற்றிப்‌ பிடித்து அவர்களைப்‌ பின்பற்றுவதாகும்‌.     விளக்கம்‌ :   ஷரீஆவிற்குச்‌ சில மூலாதாரங்கள்‌ உள்ளன. அவை அல்லாஹ்வின்‌ வேதமாகிய அல்குர்‌ஆனும்‌, ... Read more