ஒடுக்கத்துப் புதன் என்பது இஸ்லாத்தில் உண்டா?

ஒடுக்கத்துப் புதன் என்பது இஸ்லாத்தில் உண்டா? “ஒடுக்கத்துப் புதன்” என்றால், “இறுதிப் புதன்” என்பது பொருளாகும் .” ஸபர்” (صفر) மாதத்தின் இறுதியில் வரும் புதன் கிழமை, ஒடுக்கத்துப் புதன் என சடங்குவாதிகளினால் அழைக்கப்படுகிறது . ஒடுக்கத்துப் புதனில் துன்பங்கள், கஷ்டங்கள் இறங்குகின்றன என்றும், அல்குர்ஆனில் ” ஸலாம்” (سلام) என்ற சொல்லைக் கொண்டு ஆரம்பமாகும் 7 ஆயத்துக்களை வாழை இலையில், அ‌ல்லது பாத்திரத்தில் எழுதி, அதை தண்ணீரால் கரைத்துக் குடித்தால் ஒடுக்கத்துப் புதனின் தோஷங்கள் பீடிக்காது ... Read more

ஃபஜ்ர் தொழுகையின் சிறப்புகள்

01: ஃபஜ்ருடைய தொழுகை சாட்சியம் கூறக்கூடியதாக இருக்கிறது. “நிச்சயமாக ஃபஜ்ருடைய தொழுகை சாட்சியம் கூறக்கூடியதாக இருக்கிறது.” * ஸூரா பனூ இஸ்ராயீல் : 78 இந்த வசனத்தில் கூறப்படும் “சாட்சியம் கூறக்கூடியதாக இருக்கிறது” என்பதன் பொருள், இரவு நேரத்து மலக்குகளும், பகல் நேரத்து மலக்குகளும் ஒன்று சேரும் நேரமாக இது உள்ளது என்பதாகும். * தஃப்ஸீர் இப்னு கஸீர் – (சூரா அல்-இஸ்ரா/78 & ஸஹீஹுல் புகாரி & ஸஹீஹ் முஸ்லிம் 02: ஃபஜ்ர் தொழுகை மூலமாக ... Read more

ஆஷூறாஃ தினம் பற்றிய மிகப் பலவீனமான அல்லது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

ஆஷூறாஃ தினம் பற்றிய மிகப் பலவீனமான அல்லது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1. ஆஷூறாஃ தினத்தில் முதல் முதலாக நோன்பு நோற்றது கீச்சான் பறவை தான் என்ற ஹதீஸ். 2. ஆஷூறாஃ தினத்தில் சுருமா போட்டால் கண் நோய் வராது என்ற ஹதீஸ். 3. ஆஷூறாஃ தினத்தில் குடும்பத்திற்கு செலவு செய்வதன் சிறப்பு சம்பந்தமான ஹதீஸ். 4. ஆஷூறாஃ தினத்தில் நோன்பு நோற்றால் அறுபது வருட இபாதத்தின் நன்மை எழுதப்படும் என்ற ஹதீஸ். இது இட்டுக்கட்டப்பட்டதாகும். 5. ஆஷூறாஃ ... Read more

ஆஷூரா நோன்பின் சட்டங்கள்

ஆஷூரா நோன்பின் சட்டங்கள்அஹ்லுஸ் ஸுன்னா உலமாக்களின் தொகுப்புதமிழில்: முஹம்மத் அஸ்லம் அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்புகளின் அந்தஸ்த்து ரசூலுல்லாஹி ﷺ கூறுகிறார்கள்: أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ((ரமதான் மாத நோன்பிற்க்கு அடுத்தபடியாக, நோன்புகளில் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்புகளாகும்.அறிவிப்பாளர்: அபு ஹுரைரா (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக)நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (1163) முஹர்ரம் 10ஆம் நாளன்று நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு (பலன்) ரசூலுல்லாஹி ﷺ கூறுகிறார்கள்: صِيَامُ ... Read more

“என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற ஹதீஸின் சரியான விளக்கம் என்ன?

“என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற ஹதீஸின் சரியான விளக்கம் என்ன?   – அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்’உஸைமி – அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி – அஷ்ஷைஃக் அஹ்மத் பாஸ்மூல் கேள்வி: “(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், தெளிவான ஆதாரத்தின் மீதே நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன்” (12:108) (என்ற ஆயத்திற்கும்) “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற பிரபலமான ... Read more

நோன்பை முறிக்கும் 36 விடயங்கள்

ரமழான் காலங்களில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய நோன்பை முறிக்கும் நவீன பிரச்சினைகள். நோன்பை முறிக்கும் விஷயங்கள் குறித்து அறிஞர்கள் நான்கு விஷயங்களில் ஒருமித்த கருத்தில் உள்ளனர்: 1. உண்ணுதல் 2. குடித்தல் 3. உடலுறவு 4. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தப்போக்கு ஆனால், நவீன காலத்தில் பல்வேறு சிகிச்சைகள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் உள்ளன, அவற்றில் எவை நோன்பை முறிக்கும் அல்லது முறிக்காது என்பது குறித்து அறிஞர்கள் விளக்கமாகக் கூறியுள்ளனர். இந்தத் தகவல்கள் சரியானவையே, ஆனால் ... Read more

ஷஃபான் 15ம் இரவு பற்றி மத்கப் அறிஞர்களின் கருத்துக்கள் என்ன?

ஷஃபான் 15ம் இரவு பற்றி மத்கப் அறிஞர்களின் கருத்துக்கள் என்ன? ஷஃபானுக்கு சிறப்புண்டு அல்லது அதன் 15ம் இரவுக்கு சிறப்புண்டு என்பதற்காக அதில் விஷேடமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி கிடையாது. ஷஃபானில் அதிகமாக நோன்பு நோற்குமாறு மாத்திரமே ஆதாரபூர்வமான அறிவிப்புக்களில் இடம்பெற்றுள்ளன. அதைத்தவிர உள்ள வணக்கங்களில் பல ஆதாரமற்றவை. இன்னும் சில பலவீனமான ஆதாரங்களையுடையவை. இக்கருத்து எனது சொந்தக் கருத்தோ வஹ்ஹாபிகளின் கருத்தோ அல்ல. மாறாக பல மத்கப் அறிஞர்கள் குறிப்பாக ஷாபி மத்ஹப் அறிஞர்கள் ... Read more

ஷஃபான் மாதம் | شهر شعبان [E-BOOK]

ஷஃபான் மாதம் | شهر شعبان [E-BOOK] அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாhpன் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. “ஷஃபான் மாதம்” என்ற இந்த நூலினை அரபியின் மூலவடிவம் “அஷ்ஷெய்க். சுலைமான் பின் ஜாஸிர் பின் அப்துல் கரீம் அல்-ஜாஸிர்” என்பவர்களால் தொகுக்கப்பட்டது. இது ... Read more

ஸூரத்துல் இக்லாஸ் தப்ஸீர் (விளக்கவுரை)

سُورَةِ الْإِخْلَاص – ஸூரத்துல் இக்லாஸ் பெயர் : ஸூரதுல் இக்லாஸ்(தூய்மைப்படுத்தல்) இறங்கிய காலப்பகுதி : மக்கீ வசனங்கள்: 4 (ஸபபுன் னுஸூல்) இறங்கியதற்கான காரண நிகழ்வு: உபை பின் கஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்கள் நபிகளாரிடம் முஹம்மதே! உங்கள் இறைவனின் பரம்பரை பற்றி எங்களுக்கு கூறுங்கள் என்று கூறினர், அப்போது அல்லாஹ் இந்த ஸூராவை இறக்கினான். (அஹ்மத்:21219, திர்மிதீ:3346) இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘அபூ ஸஈதுஸ் ஸாகானி’ ‘அபூ ஜஃபரூர் ராஸீ” ஆகிய ... Read more

சரியான அகீதாவிலிருந்து (இஸ்லாமிய கோட்பாட்டை ) மீறுவதை பாதுகாக்கும் 13 விதிகள்

சரியான அகீதாவிலிருந்து (இஸ்லாமிய கோட்பாட்டை) மீறுவதை பாதுகாக்கும் 13 விதிகள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 1- இபாதத் (வழிபாடு )என்பது சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு முற்றிலும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையாகும், ஆக அல்லாஹ்விற்கு நிறைவேற்றப்படும் வணக்கங்கள் அல்லாஹ்விற்கு மிகவும் நெருங்கிய மலகுக்கோ ( வானவருக்கோ )அல்லது அவனால் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கோ (தீர்க்கதரிசிகள்) அல்லது ஒரு ஸாலிஹான இறைநேசருக்கோ நிறைவேற்றப்படக்கூடாது (பயம் மற்றும் நம்பிக்கை ,ஆசை போன்றவை, அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும்)   – மேல் ... Read more