வழிகெட்ட பிரிவுகள்
ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 2 | காலத்தைக் குறை கூறுவது அல்லாஹ்வைத் திட்டுவதாக அமையும் காலத்தைப் படைத்தவன் அல்லாஹ். அதில் நிகழ்வுகளை உருவாக்குகின்றவனும் அவனே. அவனின் திட்டத்தின் அடிப்படையிலேயே அதில் நலவுகளும் கெடுதிகளும் ஏற்படுகின்றன. அவன் படைத்த குறித்த ஒரு காலத்தை மோசமான காலம் என்று கூறுவது அவனையே குறை கூறுவதாக அமையும். عن أبي هريرة، عن النبي ﷺ قال: «قالَ اللهُ عز وجل: يُؤْذِينِي …
முஹர்ரம் மாதமும் – நமது இஸ்லாமிய வருட பிறப்பும்
முஹர்ரம் மாதமும் …..நமது இஸ்லாமிய வருட பிறப்பும் ~~~~~~~~~~~~~~~~~~~~ -உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி ஹிஜ்ரி 1444ம் ஆண்டை கடந்து,ஹஜ்ரி 1445ம் ஆண்டில் இன் ஷா அல்லாஹ் கால் அடி எடுத்து வைக்க இருக்கின்றோம். வல்ல இறைவன், இந்த புது வருடத்தில், நமக்கு இன்னும் பல அருட்கொடைகளை வழங்கி, முற்றிலும் ஏக இறைவனுக்கு கட்டுபட்டு, இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழி நடந்து, அனாச்சாரங்களையும்,பித்அதுகளையும் களைந்து,அல்லாஹ்வின் உவப்பை பெறுவதற்கு,நம் அனைவருக்கும் அல்லாஹ் …
முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அநியாயக்காரர் என தைரியமாக பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
கேள்வி: அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் செய்வானாக. இந்த கேள்வியானது சமீப காலங்களில் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அநியாயக்காரர் என தைரியமாக பேசுபவர்கள் இருக்கிறார்கள் (அவர்கள் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?) அல்லாஹ் அவர்களை சபிப்பானாக.மேலும் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சபிப்பவர்களை (தனது அருளை விட்டும் தூரமாக்கி) அவமானப்படுத்துவானக.அவர் அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் கன்னியமான தோழர்களில் ஒருவராக இருந்தார்.அல்லாஹ் முஆவியா ரழி மூலம் முஸ்லீம்களை ஒன்றுபடுத்தினான்.மேலும் பல்வேறு சோதனைகள் மற்றும் வழிகெட்ட பிரிவுகளுக்கு …
ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து)
بسم الله الرحمن الرحيم ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) 1. அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் (ரஹிமஹுல்லாஹ்) (தபஉத் தாபிஈன்களில் ஒருவர்): எமது ஆசிரியர்களிலும் அறிஞர்களிலும் எவரும் ஷஃபானின் நடு இரவு விடயத்தில் கவனம் செலுத்தியதாக நாம் அறியவில்லை. மக்ஹூல் என்பவர் (ஷஃபான் தொடர்பாக) கூறிய ஹதீஸை வேறு எவரும் கூறவில்லை. ஏனைய இரவுகளை விட இந்த இரவுக்கு சிறப்பு இருப்பதாக அவர்களில் யாரும் கருதவில்லை. …
ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) Read More »
நாம் எச்சரித்துக் கொண்டிருக்கின்ற (வழிகெட்ட) நபர்களின் நலவுகளை மக்களுக்குக் கூறிக் காட்டுவது கட்டாயமாகுமா?
கேள்வி: 10.நாம் எச்சரித்துக் கொண்டிருக்கின்ற (வழிகெட்ட) நபர்களின் நலவுகளை மக்களுக்குக் கூறிக் காட்டுவது கட்டாயமாகுமா? பதில்:- (( அவர்களின் நலவுகளை மக்களுக்கு நீ கூறிக் காட்டுவது அவர்களை பின்பற்றுமாறு அம்மக்களை அழைத்துக் கொண்டிருக்கின்றாய் என்பதே அர்த்தமாகும். அவர்களின் நலவுகளை நீ கூறிக்காட்ட வேண்டாம். அவர்களிடம் உள்ள பிழைகளை மாத்திரம் கூறிவிடு. அவர்களின் நிலமைகளை தூய்மைப்படுத்துவது உனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பல்ல. மாறாக அவர்களிடம் உள்ள பிழைகளை தெளிவுபடுத்துவதே உனது பொறுப்பாகும். (அவ்வாறு நீ செய்யும் பட்சத்தில்) அவர்கள் …
முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள் மற்றும் அவர்களுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு மறுப்பு
முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள் 1) முஆவியா(رضي الله عنه) சிறப்பு قال أبو مسهر عن سعيد بن عبد العزيز عن ربيعة بن يزيد عن عبد الرحمن بن أبي عميرة – وكان من أصحاب النبي صلى الله عليه وسلم – عن النبي – صلى الله عليه وسلم – قال : ( اللهم …
9️⃣ பித்அத் வாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும், அவர்களின் ஆடியோப் பதிவுகளை கேட்பதும் கூடுமா? இதன் சரியான கருத்து யாது?
கேள்வி: பித்அத் வாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும், அவர்களின் ஆடியோப் பதிவுகளை கேட்பதும் கூடுமா? இதன் சரியான கருத்து யாது? பதில்: பித்அத் வாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும், அவர்களின் ஆடியோப் பதிவுகளை செவிமடுப்பதும் ஆகுமாக மாட்டாது. ஆனால், அவர்களின் வழிகேட்டை தெளிவுபடுத்தி அவர்களின் (கருத்துகளுக்கு) மறுப்புக் கூற விரும்பும் மார்க்க விடயங்களில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களுக்கு வாசிக்க முடியும். ஆரம்பப் பருவத்தில் உள்ளவர்களும், அறிவைக் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அவர்களின் புத்தகங்களை வாசிக்கக் …
பாவி,பித்அத்-வாதி இருவரிலும் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் யார்?
கேள்வி: இவர்கள் இருவரிலும் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் யார்? பாவத்தில் ஈடுபடும் பாவிகளா? அல்லது மார்க்கத்தில் புதுப் புது விடயங்களை உருவாக்கும் பித்அத்வாதிகளா? பதில்: பித்அத் செய்பவர்களே கடுமையாக தண்டிக்கப்பட கூடியவர்களாக இருக்கின்றனர். ஏனெனில், பித்அத் என்பது பாவத்தை விட மிகக் கடுமையானதாகவும், ஷைத்தானுக்கு மிக விருப்பமானதாகவும் இருக்கிறது. ஏனெனில் பாவம் செய்பவர்கள் தனது (பாவத்தை நினைத்து) அல்லாஹ்விடம் பாவமீட்சியில் ஈடுபடுபவர்கள். அத்துடன் தான் ஒரு பாவி என்பதையும் அவர்கள் அறிந்துள்ளார்கள். (அதற்கு மாறாக) பித்அத் செய்பவர் …
பாவி,பித்அத்-வாதி இருவரிலும் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் யார்? Read More »
தற்போது நம்மத்தியில் உள்ள அனைத்துக் கூட்டத்தினரும் அழிவை ஏற்படுத்தும் 72 கூட்டத்தினருக்குள் நுழைவார்களா??
கேள்வி: தற்போது நம்மத்தியில் உள்ள அனைத்துக் கூட்டத்தினரும் அழிவை ஏற்படுத்தும் 72 கூட்டத்தினருக்குள் நுழைவார்களா? பதில்:- ஆம், இஸ்லாத்தின் பால் தம்மை இணைத்துக் கொண்ட எந்தவொரு கூட்டத்தினராவது, அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரருக்கு அழைப்புப் பணியிலோ அல்லது கொள்கையிலோ அல்லது ஈமானின் அடிப்படை அம்சங்களின் ஒன்றிலோ மாற்றம் செய்வார்களாயின் அந்த வழிகெட்ட கூட்டத்தினுள் அவர்கள் நுழைந்து விடுவார்கள். மேலும், அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரருக்கு அவர்கள் செய்யும் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு (மறுமையில்) இழிவும், தண்டனையும் கிடைக்கும். …
மன்ஹஜூஸ் ஸலஃப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம் – அஷ்ஷைஃக் ஸுலைய்மான் அர்-ருஹைய்லி ஹஃபிதஹுல்லாஹ்
கேள்வியாளர் : ஸலஃபி மன்ஹஜை பற்றிய தெளிவும், விளக்கமும் எனக்கு வேண்டும். ஏனென்றால், தற்போது நமக்கு மத்தியில் இருக்கின்ற ஒவ்வொரு கூட்டமும் (தான்தான்) சத்தியத்தில் இருப்பதாக உரிமை கொண்டாடுகின்றன. அதற்கு அஷ்ஷைஃக் ஸுலைய்மான் அர்-ருஹைய்லி அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் : [இதனை விளக்குவதற்கு பத்து நாட்கள் தேவை, (எனினும் நிகழ்ச்சியின் காரணமாக) தன்னிடத்தில் பத்து நிமிடங்கள் தான் இருப்பதாக கூறுகின்றார், அதிலும் சில நிமிடங்கள் கழிந்த விட்டன.] எனினும் அதற்குறிய பதிலாவது: மன்ஹஜுஸ் ஸலஃபானது, தெளிவான மன்ஹஜாகும் …