பிக்ஹ்
கேள்வி: பாங்கிற்கும் இகாமத்திற்கு இடையில் குர்ஆன் ஓதுவதை விட துஆ,இஸ்திஃபார் செய்வது தான் சிறந்தது.இது சரியா ? பதில்: 🎙️ ஷைய்ஃக் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (ஹ) கூறிகின்றார்கள். ▪️ ஆம் அந்நேரத்தில் துஆ,இஸ்திஃபார் செய்வதே சிறந்ததாகும். ▪️ காரணம் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துஆ,இஸ்திஃபார் உறுதியானதும் மார்க்கமாக்கப்பட்டதும் ஆகும். ▪️ பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துஆ இஸ்திஃபார் நிராகரிக்கப்படாது.எனவே இந்த நேரத்தில் குர்ஆன் ஓதுவதாக இருந்தால் இந்த சிறப்பு தவற …
தொழுகையில் மற்ற தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்திகின்ற வகையில் தொலைபேசியில் அழைப்புகள்(Calls)வந்தாலும் அதனை ஆஃப் செய்யாமல் சிலர் தொழுகையை தொடர்கின்றனர்.தொலைபேசியை ஒஃப் செய்வதின் அசைவு தொழுகையை பாதிக்கும் என்று நினைக்கின்றனர்.இது சரியா?
___﷽_____ கேள்வி: தொழுகையில் மற்ற தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்திகின்ற வகையில் தொலைபேசியில் அழைப்புகள்(Calls)வந்தாலும் அதனை ஆஃப் செய்யாமல் சிலர் தொழுகையை தொடர்கின்றனர்.தொலைபேசியை ஒஃப் செய்வதின் அசைவு தொழுகையை பாதிக்கும் என்று நினைக்கின்றனர்.இது சரியா? பதில்: 🎙 ஷைய்ஃக் காலித் பின் அப்தில்லாஹ் அல்-முஸ்லிஹ் (ரஹ்)கூறுகின்றார்கள். ▪️ தொழுகையில் அசைவுகளுக்கு பல சட்டங்கள் உள்ளன. ▪️ வாஜிபான அசைவுகள், வெறுக்கப்பட்ட(மக்ரூஹ்) அசைவுகள்,அனுமதிக்கப்பட்ட அசைவுகள் இருக்கிறது. ▪️ சில சந்தர்பங்களில் தொழுகையில் அசைவது …
இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது தான் ஒருவர் ஜுமுஆ தொழுகைக்காக வருகிறார்.அவர் என்ன செய்ய வேண்டும்?
﷽ கேள்வி: இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது தான் ஒருவர் ஜுமுஆ தொழுகைக்காக வருகிறார்.அவர் என்ன செய்ய வேண்டும். பதில்: 🎙️ ஷைய்ஃக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் (ரஹி) கூறிகின்றார்கள். ▪️ ஜுமுஆ தொழுகையில் இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது ஒருவர் தொழுகைகாக வந்தால் அவர் ஜுமுஆவை தவறவிட்டவர் ஆவார். ▪️ அவர் லுஹர் தொழுகைகாக நிய்யத் வைத்து இமாமோடு அந்த தொழுகையில் சேர வேண்டும். ▪️ காரணம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகையில் ஒரு ரக்அத்தை …
முஹர்ரம் மாதமும் – நமது இஸ்லாமிய வருட பிறப்பும்
முஹர்ரம் மாதமும் …..நமது இஸ்லாமிய வருட பிறப்பும் ~~~~~~~~~~~~~~~~~~~~ -உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி ஹிஜ்ரி 1444ம் ஆண்டை கடந்து,ஹஜ்ரி 1445ம் ஆண்டில் இன் ஷா அல்லாஹ் கால் அடி எடுத்து வைக்க இருக்கின்றோம். வல்ல இறைவன், இந்த புது வருடத்தில், நமக்கு இன்னும் பல அருட்கொடைகளை வழங்கி, முற்றிலும் ஏக இறைவனுக்கு கட்டுபட்டு, இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழி நடந்து, அனாச்சாரங்களையும்,பித்அதுகளையும் களைந்து,அல்லாஹ்வின் உவப்பை பெறுவதற்கு,நம் அனைவருக்கும் அல்லாஹ் …
குர்பானி கொடுக்க நினைப்பவர் தலைமுடி தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள முடிகளை நீக்க முடியுமா?
குர்பானி கொடுப்பவர் தலை முடியையும், நகங்களையும் மட்டுமா வெட்டக்கூடாது? குர்பானி கொடுப்பவர் துல்ஹஜ் தலைப்பிறை தென்பட்டது முதல் உழ்ஹிய்யா கொடுக்கும் வரை முடியையும் நகங்களையும் வெட்டக்கூடாது என்பதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகிறன. நபியவர்கள் கூறினார்கள்: நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் : 3999) நபியவர்கள் கூறினார்கள்: யாரிடம் அவர் அறுப்பதற்கான குர்பானிப் பிராணி இருந்து, …
உழ்ஹிய்யாவின் சட்ட திட்டங்கள் – தொடர் – 02
بسم اللــــه الرحمـــــــــن الرحيم உழ்ஹிய்யாவின் சட்டதிட்டங்கள் (குர்பானி கொடுப்பது சம்பந்தமான முப்பத்தி ஐந்து கேள்விகளும் அதற்கான பதில்களும்.) – Bro. Abu Julybeeb Saajid As-sailanee 11) உழ்ஹிய்யாவும், அகீகாவும் ஒரே நேரத்தில் அமைந்தால், இவ்விரு நோக்கங்களுக்கும் ஒரு விலங்கை அறுக்கலாமா.? கூடாது; ஏனென்றால், இரண்டும் வெவ்வேறு காரணங்களுக்காக அறுக்கப்படக் கூடியது. 12) அறுப்பதற்காக தெரிவுசெய்யப்பட்ட பிராணிகளில் எந்தெந்த குறைகள் இருந்தால், அவைகளை அறுக்க முடியாது.? நபி (ஸல்லல்லாஹு அலைஹிவ …
உழ்ஹிய்யாவின் சட்ட திட்டங்கள் – தொடர் – 01
بسم اللــــه الرحمـــــــــن الرحيم உழ்ஹிய்யாவின் சட்டதிட்டங்கள் (குர்பானி கொடுப்பது சம்பந்தமான முப்பத்தி ஐந்து கேள்விகளும் அதற்கான பதில்களும்.) – Bro. Abu Julybeeb Saajid As-sailanee فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ஆகவே, நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் (குர்பானியும் கொடுத்து அதை) அறுப்பீராக. (அல்குர்ஆன் : 108:2) قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பு …
அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள் – இறுதி தொடர் – 04
பிரயாணத் தொழுகை | இறுதி தொடர் : 04 | பயணத் தொழுகையுடன் தொடர்பான சில அவசியமான குறிப்புகள் —————————————————– 1) பிரயாணத்தின் போது தொழுகைகளை சுருக்கி தொழுவதன் சட்டத்தை பொறுத்தவரை இரு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன: சில அறிஞர்கள் சுருக்கித் தொழுவது கட்டாயமானது என்று குறிப்பிடுகின்றனர். ஹனபி, ழாஹிரி மத்ஹபினர் இக்கருத்தை கொண்டிருக்கின்றனர். இவர்கள் இதற்கு பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கிறார்கள் : 1. நபியவர்கள் தமது பிரயாணங்களின் போதெல்லாம் தொழுகைகளை சுருக்கியே தொழுதிருக்கிறார்கள். சுருக்காமல் …
அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள் – இறுதி தொடர் – 04 Read More »
அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள் – தொடர் – 03
பிரயாணத் தொழுகை – தொடர் 03 சுருக்கித் தொழும் கால எல்லை: —————————————————— ஒருவர் பயணத்திலிருக்கும் காலம் முழுவதும் சுருக்கித் தொழ முடியுமா, அல்லது குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே சுருக்கித் தொழ முடியுமா என்பது தொடர்பிலும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒருவர் வெளியூரில் தங்குவதாக தீர்மானித்துக்கொண்டால் அவர் சுருக்கித் தொழுவதற்கான கால எல்லையாக பல அறிஞர்கள் பல்வேறு காலவரையறைகளை விதித்திருக்கிறார்கள். – சில அறிஞர்கள் நான்கு நாட்களுக்கு …
அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள் – தொடர் – 03 Read More »
அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள் – தொடர் -02
பிரயாணத் தொழுகை | தொடர் : 02 | சுருக்கித் தொழுவதற்கான தூரம் : —————————————————- பிரயாணத்தின் போது நான்கு றக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதாயின் அப் பிரயாணம் குறிப்பிட்ட தூரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது. இப்னு உமர் (றழி) மற்றும் இப்னு அப்பாஸ் (றழி) ஆகிய இரு ஸஹாபாக்களும் 48 மைல் தூரம் கொண்ட பயணமாயின் தொழுகைகளை சுருக்கி தொழுவதோடு, நோன்பு நோற்காமலும் இருந்துவிடுவார்கள் (ஸஹீஹுல் …
அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள் – தொடர் -02 Read More »