ஷிர்க் செய்யும் இமாமின் பின்னால் தொழுவதன் சட்டம் என்ன?

கேள்வி: இமாம் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் ஒரு கேள்வி இவ்வாறு கேட்கப்பட்டது: முன் சென்ற நல் அடியார்களின் கப்ருகளுக்குச் சென்று அவர்களிடம் பரகத் பெற்று மற்றும் சன்மானம் பெறும் நோக்கில் மவ்லிதுகளிலும், மற்ற சந்தர்ப்பங்களில் குர்ஆன் ஓதுபவரின் பின்னால் நின்று தொழுவதன் சட்டம் என்ன? அதற்கு இமாம் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: இது விரிவாக பார்க்க வேண்டியது. அவர் ஷிர்க் ஏதும் செய்யாமல் மவ்லித் மட்டும் கொண்டாடுகிறார் என்றால், அவர் ஒரு பித்அத்வாதி ... Read more

இகாமத்தின் வாக்கியங்கள்

கேள்வி: நான் வங்காளதேசத்தை சார்ந்தவன், எங்கள் நாட்டில் பாங்கைப் போலவே இகாமத்தின் ஒவ்வொரு வாக்கியத்தையும் இரண்டு முறை கூறுவார்கள். ஆனால் பெரும்பாலான அரபு நாடுகளில் இகாமத்தின் வாக்கியங்கள் ஒருமுறை தான் கூறப்படுவதை காண்கிறான், இதற்கான ஸஹீஹான ஆதாரம் என்ன? பதில்: புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே. நபி صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களிடமிருந்து இகாமத் பல முறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் வடிவம் (பதினோரு வாக்கியங்கள்):   1) அல்லாஹு அக்பர்; 2)அல்லாஹு அக்பர்; 3)அஷ்ஹது அன் ... Read more

அல்குர்ஆன் உள்ள அறையில் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது குறித்த தீர்ப்பு என்ன? இது குர்ஆனை அவமரியாதை செய்வதாகக் கருதப்படுமா?

கேள்வி: குர்ஆன் உள்ள அறையில்(வேறு எந்த அறையும் இல்லாத நிலையில்) மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது குறித்த தீர்ப்பு என்ன? இது குர்ஆனை அவமரியாதை செய்வதாகக் கருதப்படுமா? பதிலின் சுருக்கம்: (இங்கு கேள்வியானது) முஷாஃப் இருக்கும் ஒரு அறையில் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல் என்பது குர்ஆனை அவமதிப்பதாகுமா என்பதுதானே தவிர மாறாக அறைகள் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருத்தது அல்ல. பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்குர்ஆனுக்கு மரியாதை காட்டுவதன் முக்கியத்துவம்: அல்குர்ஆனுக்கு மரியாதை தருவதும் அதைக் கவனமாகக் ... Read more

ஒரு விடயத்தை மறந்து விட்டால் ஓத வேண்டியது

கேள்வி கேட்பவர்: மதிப்பிற்குரிய ஷேக்… (கேட்க வந்த கேள்வியை மறந்து விடுகிரார், பின்னர் நபி صلى الله عليه அவர்கள் மீது ஸலவாத்து கூறுகிறார்) ஷெய்க் அல் – அல்பானி: وَٱذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ நீர் மறந்து விட்டால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக; ஸூரதுல் கஹ்ஃப் :24 ஏனென்றால், ஒரு விடயத்தை மறந்து விட்டால் அதை நினைவு கூறவதற்காக, நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது ஸலவாத்து ஓத வேண்டும் ... Read more

விமானம், கார்‌, ரயில்‌, கப்பல்‌ ஆகியவற்றில் தொழுவது

ஒருவன்‌ விமானத்திலிருக்கும்‌ போது தொழுகையை எப்படி நிறைவேற்ற வேண்டும்‌? தொழுகையை அதன்‌ ஆரம்ப நேரத்திலேயே விமானத்தில்‌ வைத்துத்‌ தொழுதுவிடுவது சிறந்ததா? அல்லது அதன்‌ கடைசி நேரத்திற்குள்‌ விமானம்‌ நிலையத்தை அடைந்துவிடும்‌ என்றிருந்தால்‌ விமானம்‌ நிலையத்தை அடையும்‌ வரை காத்திருப்பது சிறந்ததா? பதில்‌: விமானத்திலிருக்கும்‌ ஒரு முஸ்லிமின்‌ கடமை என்னவெனில்‌ தொழுகை நேரம்‌ வந்துவிட்டால்‌ அவன்‌ தனது சக்திக்கேற்ப தொழுகையை நிறைவேற்றி விடவேண்டும்‌. நின்று தொழ முடிந்தால்‌- நின்ற நிலையிலிருந்தே ருகூவையும்‌ சுஜுதையும்‌ நிறைவேற்ற முடிந்‌ தால்‌ அவ்வாறு ... Read more

தொழும்போது தடுப்பு வைத்துக்‌ கொள்ளுவது

தொழும்போது தமக்கு முன்னால்‌ ஒரு தடுப்பு வைத்துக்‌ கொள்ளும்‌ விஷயத்தில்‌ அதிகமான சகோதரர்கள்‌ கடுமையாக நடந்து கொள்கின்றார்கள்‌. எந்த அளவுக்கெனில்‌ பள்ளியில்‌ இருக்கும்போது காலியான ஒரு தூண்‌ கூட அவர்களுக்குக்‌ கிடைக்காத போது வேறு தடூப்பு கிடைக்கும்‌ வரை காத்துக்‌ கொண்டிருக்‌கின்றனர்‌. தடூப்பு ஏற்படுத்திக்‌ கொண்டு தொழாதவர்‌களை ஆட்சேபிக்கவும்‌ செய்கின்றனர்‌. இன்னும்‌ சிலர்‌ இவ்விஷயத்தில்‌ கவனக்குறைவாக இருக்கிறார்கள்‌. இதில்‌ எது உண்மை? தடூப்பு இல்லாதபோது தடுப்‌புக்குப்‌ பதிலாக கோடூ போட்டுக்‌ கொள்ளலாமா? இதற்கு ஏதேனும்‌ ஆதாரம்‌ உண்டா? ... Read more

இகாமத்/பாங்கு சொல்ல மறந்து விட்டால்

ஒருவன்‌ தனியாகவோ ஜமாஅத்துடன்‌ சேர்ந்தோ தொழும்போது இகாமத்‌ சொல்ல மறந்து விட்டால்‌ அத்தொழுகையில்‌ குறையேதும்‌ ஏற்படுமா? பதில்‌: தனியாகத்‌ தொழுபவர்‌ அல்லது ஜமாஅத்‌தாகத்‌ தொழுபவர்கள்‌ இகாமத்‌ சொல்லாமல்‌ தொழுதுவிட்டால்‌ அவர்களது தொழுகை நிறைவேறிவிடும்‌. ஆனால்‌ அவ்வாறு செய்தவர்கள்‌ அல்லாஹ்விடம்‌ தவ்பா செய்து கொள்ள வேண்டூம்‌. இவ்வாறே பாங்கு சொல்லாமல்‌ தொழுதாலும்‌ அவர்களது தொழுகை கூடிவிடும்‌. ஏனெனில்‌ பாங்கும்‌ இகாமத்தும்‌ அனைவருக்கும்‌ பொதுவாக ஒருவராவது சொல்லிவிட வேண்டும்‌ எனும்‌ நிலையிலுள்ள கடமை (ஃபர்ளு கிஃபாயா) ஆகும்‌. இவ்விரண்டும்‌ தொழுகையின்‌ ... Read more

பெண்கள் பாங்கு சொல்லலாமா

ஊரில்‌ அல்லது வனாந்தரத்தில்‌ பெண்கள்‌ தனியாகவோ ஜமாஅத்தாகவோ தொழும்போது பாங்கு சொல்வதற்கு ஷரீஅத்தில்‌ அனுமதி உண்டா? பதில்‌: பெண்கள்‌ ஊரில்‌ இருந்தாலும்‌ சரி பயணத்‌ தில்‌ இருந்தாலும்‌ சரி அவர்களுக்கு பாங்கு, இகாமத்‌ மார்க்கமாக்கப்படவில்லை. ஏனெனில்‌ பாங்கும்‌ இகாமத்‌தும்‌ ஆண்களுக்குரிய தனிப்பட்ட காரியங்களாகும்‌. இதற்கு ஸஹீஹான பல ஹதீஸ்கள்‌ உள்ளன.   இமாம் இப்னு பாஸ்- தொழுகை பற்றிய முக்கியமான கேள்வி பதில்கள்

ரமழான் மாத நோன்பின் கழா இருக்கும் ஒரு மனிதர், ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள், ஆஷுரா போன்ற நோன்புகளை வைக்கலாமா?

கேள்வி: ரமழான் மாத நோன்பின் கழா செய்ய வேண்டிய நிலை இருக்கும் ஒரு  மனிதர், ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள், ஆஷுரா போன்ற நோன்புகளை வைக்கலாமா? உங்களுக்கு மிக்க நன்றி பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே, ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதரின் மீது உண்டாகட்டும். ரமழான் மாத கழா நோன்பை முடிக்கும் முன்னர் உபரியான நோன்புகளை வைப்பது ஆகுமானதா என்பதை குறித்து மார்க சட்ட மேதைகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஹனஃபிகள், மாலிகிகள்,  ஷாஃபியிகள் ... Read more

ஷவ்வால் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதன் சட்டம் என்ன?அது கட்டாய கடமையா?

கேள்வி ஷவ்வால் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதன் சட்டம் என்ன? அது கட்டாய கடமையா? பதிலின் சுருக்கம்: ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பவர் ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்றது போல் அவருக்கு நற்கூலியைப் பதிவு செய்திருப்பார். மேலும் அறிய, விரிவான பதிலைப் பார்க்கவும். பதில்: உள்ளடக்கம்: • ஷவ்வால் நோன்பு கடமையா? • ஷவ்வால் 6 நாட்கள் நோன்பு நோற்பதன் சிறப்புகள் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஷவ்வால் நோன்பு கடமையா? ரமழானின் கடமையான நோன்பிற்குப் ... Read more