சூரா அல்குறைஷ் விளக்கம் – இமாம் அஸ்ஸஅதி

{بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لإيلافِ قُرَيْشٍ * إِيلافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ * فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ * الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ} குறைஷிகளின் பாதுகாப்பிற்காக. மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களின் பாதுகாப்பிற்காக. ஆகவே, இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்கட்டும். அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான். இமாம் ஆஸ்ஸஅதி கூறுகிறார்கள்: தப்ஸீர் அறிஞர்களில் பலரின் கருத்துப்படி, இந்த சூராவின் ... Read more

நல்ல மக்களின் தொடர்பால், நாயும் கண்ணியம் அடைந்தது.

இமாம் அஷ்ஷிந்கீத்தி (رحمه الله) கூறுகிறார்கள்: தெரிந்துகொள்ளுங்கள், குகைவாசிகளையும் அவர்களின் கண்ணியத்தையும் குரித்து சூரா அல்-கஹ்ஃபில் கூறும்போழுது, அவர்களோடு இனைத்து, அல்லாஹ் தன்னுடைய இந்த குர்ஆனில் அவர்களின் நாயையும் அது தன் முன்னங்கால்களை நீட்டி குகைவாசலில் படுத்திறுந்ததை குறிப்பிடுகிறான். நல்ல மக்களின் தொடர்பு தரும் பெரும்பயன்களை இதிலிருந்து அறியலாம். இப்ன் கஸீர் ரஹிமஹுல்லாஹ் இந்த உயர்ந்த  ஆயத்தின் தஃப்ஸீரில் கூறுகிறார்: “அவர்களுக்கு கிடைத்த இந்த பரகத் அவர்களின் நாயிக்கும் கிடைத்தது, அதனால், அவர்கள் அந்த குகையில் உறங்கும்போது, ... Read more

சூரா அல்ஃபீல் விளக்கம் – இமாம் அஸ்ஸஅதி

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ அதனால், ... Read more

சூரா அல்ஃபலக் விளக்கம் – இமாம் அல்-ஸஅதி

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ   (நபியே! நீங்கள் பிரார்த்தனை செய்து) கூறுங்கள் ஃபலக்கின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகின்றேன். இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி கூறுகிறார்கள்: அதாவது, நபியே நீங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடும் வகையில் கூறுங்கள், “ஃபலக்கின் இறைவனிடத்தில், நான் பாதுகாப்பும் காவலும் தேடுகிறேன்”. ஃபலக்கின் இறைவன் என்பதின் அர்த்தம், விதைகளையும், அதிகாலையையும் பிளப்பவாவன் என்பதாகும். أي: {قل} متعوذًا {أَعُوذُ} أي: ألجأ وألوذ، وأعتصم {بِرَبِّ الْفَلَقِ} أي: فالق الحب ... Read more

சூரா அல் நாஸ்- விளக்கம் – இமாம் அல்-ஸஅதி

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். مَلِكِ النَّاسِ (அவனே) மனிதர்களின் அரசன். إِلَٰهِ النَّاسِ (அவனே) மனிதர்களின் நாயன். من شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்) الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். இந்த ... Read more

சூரா அல்-அஸ்ர் விளக்க உரை – இமாம் அல்-ஸஅதி

{1 – 3} {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالْعَصْرِ * إِنَّ الإنْسَانَ لَفِي خُسْرٍ * إِلا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ} . காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). அல்லாஹு தஆலா ... Read more

சூரா அல் கவ்ஸர் விளக்கம்- இமாம் அல்-ஸஅதி

{بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ * فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ * إِنَّ شَانِئَكَ هُوَ الأبْتَرُ} . (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம். எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன். إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ “நிச்சயமாக நாம் உமக்கு அல்கவ்ஸரை கொடுத்திருக்கின்றோம்.” என்று இறைவன் தன் நபி முஹம்மதிடம் صلى الله عليه وسلم ... Read more

குர்ஆன் இறங்கும்பொழுதெல்லாம் ரஸுலுல்லாஹி (ﷺ) அதற்கு விளக்கம் (தப்ஸீர்) அளித்து வந்தார்களா ?

ஷய்ஹ் ஸாலிஹ் ஆல் அஷ்ஷய்கிடம் பின் வரும் கேள்வி கேட்க்கப்பட்டது: هل نزل القرآن وفسّره الرسول صلى الله عليه وسلم. ـ கேள்வி: குர்ஆன் இறங்கும்பொழுதெல்லாம், ரஸுலுல்லாஹி (ﷺ) அதற்கு விளக்கம்(தப்ஸீர்) அளித்து வந்தார்களா? பதில்: நபி (ﷺ) முழு குர்ஆனிர்க்கும் தப்ஸீர் அளிக்கவில்லை, குறைந்த சில ஆயத்திற்க்கு மட்டும் தான் தப்ஸீர் அளித்தார்கள். ஏன்? ஏனென்றால், தப்ஸீர் தேவையின் அடிப்படையில்தான் எழுகிறது. தப்ஸீர் என்பது குர்ஆனின் அர்த்தங்களை விளக்குவது, யாருக்கு அதன் அர்த்தம் ... Read more