தொழுகை
கேள்வி: அவ்வாபீன் தொழுகை என்பது மஃரிபுக்கு பின்பு தொழுகப்படும் ஆறு ரக்ஆத் தொழுகையா? பதில்: இது ஸஹீஹ் அல்ல, ஆனால் மஃரிபுக்கும் இஷாவிர்க்கும் இடையில் நஃபில் தொழுவது விருமத்தக்கது, அது ஆறு ரக்ஆத்துகளுக்கு அதிகமாக இருந்தாலும் சரி. (அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டு, அவனுக்கு கட்டுப்பட்டு , அனைத்து நேரங்களிலும் அவனிடம் திரும்புபவர்கள் அவ்வாபீன் என்று அழைக்கப்படுகின்றனர்) அவ்வாபீன் தொழுகையை பொறுத்தவரை, ழுஹா தொழுகையே அவ்வாறு அழைக்கப்படுகிறது, அதாவது ழுஹா நேரத்தின் வெயில் கடுமை ஆகும்நெரும் தொழுகப்படும் தொழுகை […]
சஜ்தாவில் துஆ கேட்பது குறித்து சில கேள்விகள்
கேள்வி 1: சஜ்தாவில் துஆ கேட்பதின் சட்டம் என்னவென்று கேட்கிறார். பதில்: சஜ்தாவில் துஆ கேட்பது சுன்னத்தாகும், நபி ﷺ ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஒரு ஹதீஸில் சஜ்தாவில் துஆ கேட்கும்படி ஏவினார்கள்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: அடியான் தனது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸுஜுதில் இருக்கும் நேரமாகும். அதில் நீங்கள் அதிகம் துஆ கேளுங்கள்.(ஸஹீஹ் முஸ்லிம், அறிவிப்பவர் அபூ ஹுறைரா رضي الله عنه) இந்த ஹதீஸ் ஸஜ்தாவில் துஆ செய்வது
சஜ்தாவில் துஆ கேட்பது குறித்து சில கேள்விகள் Read More »
கேள்வி: லைலத்துல் கத்ர் இரவை நாம் எப்படி கழிக்க வேண்டும்? பிரார்த்தனை செய்வதன் மூலமும், குர்ஆன் மற்றும் சீரா (நபியவர்களின் வாழ்க்கை வரலாறு) படிப்பதன் மூலமும், பிரசங்கங்கள் மற்றும் பாடங்களைக் கேட்பதன் மூலமும், அதை மசூதியில் கொண்டாடுவதன் மூலமும் கழிக்க வேண்டுமா?
கேள்வி: லைலத்துல் கத்ர் இரவை நாம் எப்படி கழிக்க வேண்டும்? பிரார்த்தனை செய்வதன் மூலமும், குர்ஆன் மற்றும் சீரா (நபியவர்களின் வாழ்க்கை வரலாறு) படிப்பதன் மூலமும், பிரசங்கங்கள் மற்றும் பாடங்களைக் கேட்பதன் மூலமும், அதை மசூதியில் கொண்டாடுவதன் மூலமும் கழிக்க வேண்டுமா? பதில் : அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். முதலில் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து இரவுகளில் மற்ற நாட்களில் செய்யாத அளவிற்கு வணக்கத்தில் கடுமையாக ஈடுபட்டு, தொழுகையிலும், குர்ஆன்
ஒருவன் தொழுது முடித்த பிறகு தனது ஆடையில் அசுத்தத்தைக் கண்டால் அந்தத் தொழுகையை அவன் திருப்பித் தொழ வேண்டுமா?
ஒருவன் தொழுது முடித்த பிறகு தனது ஆடையில் அசுத்தத்தைக் கண்டால் அந்தத் தொழுகையை அவன் திருப்பித் தொழ வேண்டுமா?
அஸர் அல்லது இஷா நேரத்தில் மாதவிடாயிலிருந்து சுத்தமானால் அவள் அஸருடன் ளுஹரையும் சேர்த்து ஜம்வு செய்தல்
ஒரு பெண் அஸர் அல்லது இஷா நேரத்தில் மாதவிடாயிலிருந்து சுத்தமானால் அவள் அஸருடன் ளுஹரையும் சேர்த்து அல்லது இஷாவுடன் மஃக்ரிபையும் சேர்த்து ஜம்வு செய்தல் என்ற அடிப்படையில் தொழ வேண்டுமா?
ஒருவருக்கு ஒரு தொழுகை தவறிவிட்டது! உதாரணமாக ளுஹர் தொழுகை. அஸர் தொழுகைக்கு இகாமத் சொலலப்படூம்போதுதான் அவருக்கு அது நினைவுக்கு வருகிறது. அப்போது அவர் அஸரை நிய்யத் செய்து ஜமாஅத்துடன் சேர வேண்டுமா? அலலது ளுஹருடைய நிய்யத்துடன் ஜமாஅத்துடன் சேர வேண்டுமா? அல்லது ளுஹரைத் தனியாகத் தொழுதுவிட்டு பின்னர்அஸர் தொழ வேண்டுமா?
ஒருவருக்கு ஒரு தொழுகை தவறிவிட்டது! உதாரணமாக ளுஹர் தொழுகை. அஸர் தொழுகைக்கு இகாமத் சொல்லப்படும்போதுதான் அவருக்கு அது நினைவுக்கு வருகிறது. அப்போது அவர் அஸரை நிய்யத் செய்து ஜமாஅத்துடன் சேர வேண்டுமா? அல்லது ளுஹருடைய நிய்யத்துடன் ஜமாஅத்துடன் சேர வேண்டுமா? அல்லது ளுஹரைத் தனியாகத் தொழுதுவிட்டு பின்னர்அஸர் தொழ வேண்டுமா? “நடப்புத் தொழுகை தவறிவிடுமென அஞ்சினால் (தவறிப்போன தொழுகையைத் தொழுது விட்டுத்தான் அடுத்த தொழுகையைத் தொழவேண்டும் என்கிற) வரிசைக்கிரமத்தைப் பேண வேண்டியதில்லை” என்று பிக்ஹு கலை அறிஞர்கள்
சில பெண்கள் மாதவிடாய்க்கும் உதிரப்போக்கிற்கும் வித்தியாசம் தெரியாமலிருக்கின்றனர். ஏனெனில் சில நேரங்களில் உதிரப்போக்கு நீடிக்கும்போது அந்தக்காலகட்டத்தில் தொழுகையை நிறுத்திவிடுகின்றார்கள். எனவே இது தொடர்பான சட்டமென்ன?
சில பெண்கள் மாதவிடாய்க்கும் உதிரப்போக்கிற்கும் வித்தியாசம் தெரியாமலிருக்கின்றனர். ஏனெனில் சில நேரங்களில் உதிரப்போக்கு நீடிக்கும்போது அந்தக்காலகட்டத்தில் தொழுகையை நிறுத்திவிடுகின்றார்கள். எனவே இது தொடர்பான சட்டமென்ன?
ஹிஜ்ர் இஸ்மாயீலில் தொழுவது
ஹிஜ்ர் இஸ்மாயீலில் (கஅபாவுக்கு அருகில் அரைவட்டமாக உள்ள இடத்தில்) தொழுவதற்கு சிலர்
முண்டியடித்துக் கொண்டு செல்வதைக் காண்கிறோம். அவ்விடத்தில் தொழுவதன் சட்டமென்ன? அதற்கு ஏதும்
சிறப்பு உண்டா?
ஹிஜ்ர் இஸ்மாயீலில் தொழுவது Read More »
தொழுகையை ஆரம்பிக்கும்போது நிய்யத்தை வாயால் மொழிவது
அதிகமானோர் தொழுகையை ஆரம்பிக்கும்போது நிய்யத்தை வாயால் மொழிவகதைக் கேட்கிறோம். இதன்சட்டநிலை என்ன? மார்க்கத்தில் இதற்கு ஆதாரமுண்டா?
தொழுகையை ஆரம்பிக்கும்போது நிய்யத்தை வாயால் மொழிவது Read More »
கிப்லாவை அறியாத நிலையில் தொழுவது
ஒருவன் கிப்லாவைத் தெரிந்து கொள்ள முயற்சித்து, பின்னர் ஒரு திசையை நோக்கி இதுதான் கிப்லா என்று நினைத்துத் தொழுதான். தொழுத பிறகு, தான் தொழுதது கிப்லாவை நோக்கி அல்ல எனத் தெரியவந்தால் அத்தொழுகையின் நிலை என்ன? இவ்வாறு அவன் தொழுதது முஸ்லிம்களின் நாட்டிலோ அல்லது நிராகரிப்பாளர்களின் நாட்டிலோ என்றால் அல்லது ஒரு பாலைவனத்தில் என்றால் சட்டநிலையில் வித்தியாசமுண்டா?
கிப்லாவை அறியாத நிலையில் தொழுவது Read More »