https://islamqatamil.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%a4/
ஒருவர் ரமழான் மாத ஆரம்ப (தின)த்தில் (இன்னும் இரவுப்பொழுது இருக்கிறது என்று நினைத்து உறங்கிவிட்டு) ஃபஜ்ருக்குப் பிறகு எழுந்து (சஹர்) சாப்பிடுகிறார், ஆனால் இந்த நாள் ரமழான் என்று அவர் அறிந்திருக்கவில்லை, பின்னர் அவருக்கு (அது பற்றி) தெரிவிக்கப்படுகிறது. அந்நபருக்கு நோன்பு நோற்பது அவசியமா? இல்லையா?