ஒருவருக்கு ஒரு தொழுகை தவறிவிட்டது! உதாரணமாக ளுஹர் தொழுகை. அஸர் தொழுகைக்கு இகாமத் சொலலப்படூம்போதுதான் அவருக்கு அது நினைவுக்கு வருகிறது. அப்போது அவர் அஸரை நிய்யத் செய்து ஜமாஅத்துடன் சேர வேண்டுமா? அலலது ளுஹருடைய நிய்யத்துடன் ஜமாஅத்துடன் சேர வேண்டுமா? அல்லது ளுஹரைத் தனியாகத் தொழுதுவிட்டு பின்னர்அஸர் தொழ வேண்டுமா?